PM
-
Latest
அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு இறுதியானது ; பிரதமர் உறுதி
புத்ராஜெயா, மே 6 – மே முதலாம் தேதி அறிவிக்கப்பட்ட அரசாங்க பணியாளர்களுக்கான, 13 விழுக்காட்டுக்கும் கூடுதலான சம்பள உயர்வு இறுதியானது என பிரதமர் அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
மடானி ஒற்றுமை அரசாங்கம் அனைத்து இனங்களுக்குமானது – பிரதமர் மீண்டும் உத்தரவாதம்
ஈப்போ, மே-5, தமது தலைமையிலான மடானி ஒற்றுமை அரசாங்கம் அனைத்து இனங்களுக்குமானது என பிரதமர் மறு உறுதிப்படுத்தியுள்ளார். பெரும்பான்மையினர் – சிறுபான்மையினர் என்ற பேதமின்றி நாட்டிலுள்ள அனைத்து…
Read More » -
Latest
வரம்பு மீறிய பேச்சுகளுக்கு புனித மாதத்தில் பிரதமரிடம் மன்னிப்புக் கோரிய கெடா மந்திரி பெசார்
ஜித்ரா, மே-5, ஜித்ராவில் சனிக்கிழமை நடைபெற்ற மடானி நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின் போது, பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் முன்னிலையில் கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
பிரதமர் இந்தியர்களை ஓரங்கட்டுவதாக அவதூறுகளைப் பரப்பும் தரப்பினர்; வன்மையாக கண்டித்தார், டத்தோ ரமணன்
கோலாலம்பூர், மே 4 – இந்திய சமூகத்திற்காக மித்ரா மற்றும் இதர அமைப்புகளின் வாயிலாக வழங்கப்படும் ஒதுக்கீடுகள் பற்றி அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விவரித்திருந்தார்.…
Read More » -
Latest
இந்திய இளைஞர்களின் திறன் தேர்ச்சிப் பயிற்சிகளுக்கு பிரதமர் 3 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு
புத்ராஜெயா, மே-3, இந்திய இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் MISI KESUMA – MITRA திட்டத்திற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 3 கோடி ரிங்கிட் நிதி…
Read More » -
Latest
அனைத்துலகப் பொருளாதார ஆய்வரங்கின் சிறப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சவூதி சென்றடைந்தார் பிரதமர்
ரியாத், ஏப்ரல்-28, அனைத்துலகப் பொருளாதார ஆய்வரங்கின் (WEF) சிறப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சவூதி அரேபியா சென்று சேர்ந்துள்ளார். 3 நாள்…
Read More » -
Latest
ஐ.ஜே.என்னில் அப்துல்லா அகமட் படாவி சிகிச்சை
கோலாலம்பூர், ஏப் 24 – முன்னாள் பிரதமர் Abdullah Ahmad Badawi IJN எனப்படும் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார். உடலில் பிராணவாயு…
Read More » -
Latest
லுமூட்டில், இரு இராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்து; பிரதமர் இரங்கல், விசாரணை வாரியம் அமைக்கப்படும்
புத்ராஜெயா, ஏப்ரல் 23 – பேராக், லுமூட்டில், அரச மலேசிய கடற்படைக்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
பிரதமருக்கான கொள்கை ஆலோசக செயற்குழு தோற்றுவிப்பு
புத்ராஜெயா, ஏப்ரல் 22 – மடானி பொருளாதார கொள்கைக்கு ஏற்ப, தேசிய வளர்ச்சி மற்றும் பொருளாதார பின்னடைவு தொடர்பான ஆலோசக சேவைகளை வழங்க ஏதுவாக, PMAC எனப்படும்…
Read More » -
Latest
குவாலா குபு பாரு இடைத்தேர்தலில் ம.இ.கா பிரச்சாரத்தில் இறங்கும்; பிரதமர் தகவல்
ஷா ஆலாம், ஏப்ரல் 22 – சிலாங்கூர், குவாலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரை ஆதரித்து ம.இ.கா கண்டிப்பாக பிரச்சாரத்தில் இறங்கும்.…
Read More »