PM
-
Latest
உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பிரதமர்; சிங்கப்பூரின் லாரன்ஸ் வோங்கிற்கு S$14 லட்சம் ஊதிய உயர்வு
ஆண்டுக்கு 36 லட்சம் சிங்கப்பூர் டாலர்—அதாவது மலேசிய மதிப்பில் சுமார் RM11 மில்லியனுக்கும் அதிகமான தொகை! சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கான புதிய சம்பள அளவுகோல் இதுதான்.…
Read More » -
Latest
அமைச்சரவைக்குள் ஒத்துழைப்பு வலுவாகவே உள்ளது – பிரதமர்
கோலாலம்பூர், செப்-8-அமைச்சரவை உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பு வலுவாகவே இருப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியிருக்கிறார். சில நேரங்களில் நிலைமை மாறுபட்டதாகத் தோன்றினாலும், தெளிவான கொள்கைகள், அரசியல் நிலைத்தன்மை, அமைச்சரவையில்…
Read More » -
மலேசியா
அட்டர்னி ஜெனரல் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதவிகளைப் பிரிப்பது, பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்துவது மீதான மசோதாக்கள் தயார்
கோலாலம்பூர், செப்.03-பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தும் மசோதாவும், தேசிய சட்டத்துறைத் தலைவர் (AG) மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதவிகளைப் பிரிக்கும் மசோதாவும் தயாராகி…
Read More » -
Latest
பிரதமர் அன்வாரின் 2026 தேசிய தின உரை: நாளை மதியம் 2 மணிக்கு PICC-க்கு மாற்றம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-29,பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆற்றவிருக்கும் 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய தின சிறப்பு உரை நிகழ்வு, நாளை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) பிற்பகல் 2.00…
Read More » -
Latest
‘அங்கிள் அன்வார்’ என அழைத்த சிறுவனின் பள்ளி அழைப்புக்கு பிரதமர் அன்வார் கனிவான பதில்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-22-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை ‘அங்கிள் அன்வார்’ என செல்லமாக அழைத்து, பள்ளி நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்த சிறுவனின் பதிவு இணையத்தில் பலரது கவனத்தை…
Read More » -
Latest
தாபோங் ஹஜி நிதி முறைகேட்டின் சுமையை அனைத்து இன மக்களுமே சுமக்கின்றனர்: பிரதமர் அன்வார் பேச்சு
ஆயர் குரோ, ஆகஸ்ட்-15,தாபோங் ஹஜி (Tabung Haji) நிதி முறைகேடு விவகாரமானது முஸ்லீம்களுக்கு மட்டுமேயான பிரச்னை அல்ல என்றும், அதன் சுமையை மலேசியாவில் உள்ள அனைத்து இன…
Read More » -
மலேசியா
கூட்டரசு ஒற்றுமையை உறுதிச் செய்வதே பிரதமரின் நினைவூட்டலின் நோக்கமாகும் – ஃபாஹ்மி
கோலாலம்பூர், ஜூலை.21-பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எந்தவோர் அமைச்சரையோ அல்லது துணை அமைச்சரையோ பதவி விலகுமாறு உத்தரவிடவில்லை. நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும்,…
Read More » -
Latest
10 ஆண்டுகால காத்திருப்புக்கு தீர்வு; சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு RM12 மில்லியன் ஒதுக்கிய பிரதமர்
கோலாலாம்பூர், ஜூலை-20-பத்தாண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த பினாங்கு, சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடப் பணிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 12 மில்லியன் ரிங்கிட் சிறப்பு…
Read More » -
Latest
சவூதி அரேபியாவுடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் பெட்ரோல் விலை குறைவாகவே உள்ளது – பிரதமர்
காஜாங், ஜூலை-20-உலகின் மிகப் பெரிய எரிபொருள் உற்பத்தியாளர்களில் ஒன்றான சவுதி அரேபியாவுடன் ஒப்பிடும் போது மலேசியாவில் பெட்ரோல் விலை குறைவாகவே உள்ளது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய நிதி முதலீட்டு நடைமுறையை MACC கூர்ந்து ஆராய வேண்டும் – பிரதமர்
கோலாலம்பூர், ஜூலை-20-KWAP எனும் ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய நிதியத்தின் முதலீடுகள் தொடர்பான ஊழல் அல்லது முறைகேடுகள் ஏதும் தெரிய வந்தால், அரசாங்கம் அதனைச் சகித்துக் கொள்ளாது. பிரதமர் Datuk…
Read More »