PM
-
மலேசியா
கூட்டரசு ஒற்றுமையை உறுதிச் செய்வதே பிரதமரின் நினைவூட்டலின் நோக்கமாகும் – ஃபாஹ்மி
கோலாலம்பூர், ஜூலை.21-பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எந்தவோர் அமைச்சரையோ அல்லது துணை அமைச்சரையோ பதவி விலகுமாறு உத்தரவிடவில்லை. நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும்,…
Read More » -
Latest
10 ஆண்டுகால காத்திருப்புக்கு தீர்வு; சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு RM12 மில்லியன் ஒதுக்கிய பிரதமர்
கோலாலாம்பூர், ஜூலை-20-பத்தாண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த பினாங்கு, சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடப் பணிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 12 மில்லியன் ரிங்கிட் சிறப்பு…
Read More » -
Latest
சவூதி அரேபியாவுடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் பெட்ரோல் விலை குறைவாகவே உள்ளது – பிரதமர்
காஜாங், ஜூலை-20-உலகின் மிகப் பெரிய எரிபொருள் உற்பத்தியாளர்களில் ஒன்றான சவுதி அரேபியாவுடன் ஒப்பிடும் போது மலேசியாவில் பெட்ரோல் விலை குறைவாகவே உள்ளது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய நிதி முதலீட்டு நடைமுறையை MACC கூர்ந்து ஆராய வேண்டும் – பிரதமர்
கோலாலம்பூர், ஜூலை-20-KWAP எனும் ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய நிதியத்தின் முதலீடுகள் தொடர்பான ஊழல் அல்லது முறைகேடுகள் ஏதும் தெரிய வந்தால், அரசாங்கம் அதனைச் சகித்துக் கொள்ளாது. பிரதமர் Datuk…
Read More » -
Latest
மக்களின் கருத்துகளைக் கேட்க AI அவதாரத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, ஜூலை-19-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பொது மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்காக, AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தனது அவதாரத்தை (Avatar) அறிமுகப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட…
Read More » -
Latest
AI யுகத்தில் ஊடகவியலின் மனிதப் பண்புகள், உண்மைத் தன்மையை காக்க வேண்டும் – MPI ஊடக இரவில் பிரதமர்
கோலாலம்பூர், ஜூலை-18 – “தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவல்களை மேம்படுத்த வேண்டும், ஆனால் அது ஊடகவியலின் அடிப்படையான மனிதப் பண்புகள், விவேகம் மற்றும் சரிபார்ப்புத் தன்மையைச் சிதைக்க அனுமதிக்கக்கூடாது”…
Read More » -
Latest
மலேசியாவில் இஸ்ரேல் நாட்டினர் கண்டறியப்பட்டால் உடனடியாக நாடு கடத்தப்படுவர்; பிரதமர் அன்வார் திட்டவட்டம்
கோலாலாம்பூர், ஜூலை-15-மலேசியாவில் இஸ்ரேல் நாட்டினர் எவரேனும் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜோகூர்,…
Read More » -
Latest
ஊடகவியலாளர்கள் மீதான புகார்கள் இனி முதலில் மலேசிய ஊடக மன்றத்திடம் பரிசீலனை – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை-7-ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான புகார்கள் இனி தானாகவே விசாரணைக்கோ அல்லது அமுலாக்க நடவடிக்கைகளுக்கோ உள்ளாக்கப்படாது என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
மடானி தேசிய டேக்ஸி புதுப்பிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தார் பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை-3-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று கோலாலம்பூர், டத்தாரான் மெர்டேக்காவில் மடானி தேசிய டேக்ஸ் புதுப்பிப்பு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம், நாட்டின்…
Read More » -
Latest
e-wallet நிறுவனங்கள் மோசடிகளுக்கு ஆளாகுவோருக்கு 7 வேலை நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் – பிரதமர்
அலட்சியமாகச் செயல்படும் இ-வாலட் (e-wallet) நிறுவனங்கள், மோசடிகளுக்கு ஆளாகி பாதிக்கப்படுவோருக்கு ஏழு வேலை நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இ-வாலட் சேவை வழங்கும்…
Read More »