PM
-
Latest
மலேசியாவிற்கு வெளியே பிறக்கும் குழந்தைகளின் உரிமை விவகாரம் ; அரசாங்கம் தீர்வுக் கண்டு வருகிறது
பெர்லின், மார்ச் 13 – மலேசியாவிற்கு வெளியே பிறக்கும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான பிரச்சனைக்கு அரசாங்கம் தீர்வுக் கண்டு வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
அசிசா வாழ்க்கைத் துணையாகக் கிடைத்தது என் பாக்கியம் – மகளிர் தினத்தில் நெகிழ்ந்த பிரதமர்
கோலாலம்பூர், மார்ச் 9 – வாழ்நாள் துணையாக டத்தின் ஸ்ரீ வான் அசிசாவைத் தேர்ந்தெடுத்தது தான், தாம் எடுத்த மிகவும் மகிழ்ச்சிக்குரிய முடிவுகளில் ஒன்று என பிரதமர்…
Read More » -
Latest
2023-ஆம் ஆண்டு, அரசாங்க கடன் அதிகரிப்பு சிறிய அளவிலேயே இருந்தது ; பிரதமர் தகவல்
கோலாலம்பூர், மார்ச் 7 – மத்திய அரசாங்கத்தின் கடன் அளவு கடந்தாண்டு 8.6 விழுக்காடாக பதிவுச் செய்யப்பட்டது. அந்த விகிதம், அதற்கு முந்தைய 2022-ஆம் ஆண்டு பதிவுச்…
Read More » -
Latest
அறிக்கையை மீட்டுக் கொண்டார் வான் சைபுல் ; பேரரசரிடமும், அன்வாரிடமும் மன்னிபுக் கோரினார்
கோலாலம்பூர், மார்ச் 5 – நாடளுமன்ற கூட்டத்தின் போது, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி இருந்த, தாசேக் கெலுகோர்…
Read More » -
Latest
புதியத் தலைமுறை பூமிபுத்ரா தொழில்முனைவர்களுக்கு 1 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு – பிரதமர்
கோலாலம்பூர், மார்ச் 3 – உயர் வளர்ச்சித் தொழில்களில் புதியத் தலைமுறை பூமிபுத்ரா தொழில்முனைவர்களை உருவாக்க, அரசாங்கம் 1 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கவிருக்கிறது. அந்நிதி, அரசாங்கத்துடன்…
Read More » -
Latest
பள்ளிக்குத் திரும்பும் உதவித் திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தும் – பிரதமர்
கோலாலம்பூர், பிப் 29 – பள்ளிக்குத் திரும்பும் உதவித் திட்டத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.…
Read More » -
Latest
வெளிநடப்பு செய்து மாமன்னரை அவமதிப்பதா? எதிர்கட்சியினர் மீது பிரதமர் காட்டம்
கோலாலம்பூர், பிப்ரவரி,27 – மக்களவையில் இன்று எதிர்கட்சியினர் நடந்து கொண்ட விதம் மாமன்னரை சிறுமைப்படுத்தும் செயல் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடியிருக்கிறார். அரச…
Read More » -
Latest
வேலை வாய்ப்பு மோசடியில் சிக்குண்ட மலேசியர்கள் மீட்பு, கம்போடியாவுக்கு பிரதமர் நன்றி
புத்ரா ஜெயா, பிப்ரவரி-27, கம்போடியாவில் வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கிய மலேசியர்களுக்கு உதவியமைக்காக, அந்நாட்டரசுக்கு மலேசியா நன்றித் தெரிவித்துக் கொண்டுள்ளது. மலேசியா வந்துள்ள கம்போடியப் பிரதமர் Hun…
Read More » -
Latest
நெல்-அரிசி விலையை இறுதிச் செய்ய மார்ச் 20 வரை கால அவகாசம்
குவால சிலாங்கூர், பிப்ரவரி 26 – நெல் மற்றும் அரிசி விலையை இறுதிச் செய்ய சப்பந்தப்பட்ட தரப்புகளுக்கு மார்ச் 20-ஆம் தேதி வரை பிரதமர் கால அவகாசம்…
Read More » -
Latest
பிரதமர்: நிதி நிலைமை வலுவடைந்ததும் டோல் கட்டணம் பற்றி பேசலாம்
குவால சிலாங்கூர், பிப்ரவரி 26 – நாட்டின் நிதி நிலைமை வலுவடைந்தப் பிறகு நெடுஞ்சாலை பராமரிப்பு ஒப்பந்தங்கள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என பிரதமர் கூறியுள்ளார்.…
Read More »