PM
-
Latest
இடைநிலைப்பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு RM100 புத்தக பற்றுச் சீட்டு – பிரதமர்
கோலாலம்பூர், மே 29 -கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும், நாடு தழுவிய பொதுப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மடானி புத்தக பற்றுச் சீட்டு…
Read More » -
Latest
“பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன் நான்; இந்தியா எங்களை 100% நம்பலாம்” — டெல்லி நிகழ்வில் ட்ரம்ப் அதிரடி பேச்சு
வாஷிங்டன், மே-25-இந்திய-அமெரிக்க உறவில் ஒரு முக்கிய மைல்கல்லாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், இந்தியா தங்களை “100 விழுக்காடு” நம்பலாம் என உறுதியளித்துள்ளார். புது டெல்லியில் உள்ள…
Read More » -
Latest
7 வீரர்கள் குடியுரிமை சர்ச்சை: உள்துறை அமைச்சிடம் கொண்டு செல்லும் முன் FAM விவாதிக்க பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்
சிரம்பான், மே-15-ஹரிமாவ் மலாயா கால்பந்து அணியின் 7 கலப்பு மரபின வீரர்களின் குடியுரிமையை இரத்துச் செய்யக் கோரும் விவகாரம் குறித்து, மலேசிய கால்பந்து சங்கமான FAM முதலில்…
Read More » -
Latest
மேற்காசிய நெருக்கடி: வீட்டிலிருந்தே வேலை, தங்கம் வாங்குவதைத் தவிர்க்க பிரதமர் மோடி வேண்டுகோள்
புது டெல்லி, மே-11-மத்தியக் கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர…
Read More » -
Latest
பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள புக்கிட் பிந்தாங் நீர் திருவிழா: நிறைவு விழாவைத் தவிர்க்கும் பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், மே-2, ‘2026 மலேசியாவுக்கு வருகைத் தாருங்கள் ஆண்டு’ சுற்றுலாத் திட்டத்தின் கீழ், கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்று வரும் Rain Rave நீர் இசை திருவிழா…
Read More » -
மலேசியா
தொழிலாளர்களுக்கு நாளை இன்ப அதிர்ச்சி: பிரதமர் அன்வார் சிறப்பு அறிவிப்பு – ரமணன் தகவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-30, உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடிக்கு மத்தியில், மலேசியத் தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்த மனிதவள அமைச்சு (KESமற்றும் மாநில மனிதவள ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற…
Read More » -
Latest
ஆறாம் படிவ மாணவர்களுக்கு மாதாந்திர அலவன்ஸ் தொகை வழங்க பரிசீலனை – பிரதமர் அன்வார்
ஜோகூர் பாரு, ஏப்ரல்-25-ஆறாம் படிவ மாணவர்களுக்கு மாதாந்திர அலவன்ஸ் தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். மெட்ரிகுலேஷன்…
Read More » -
Latest
ரஷ்யாவுடன் எண்ணெய் ஒப்பந்தம் குறித்து மலேசியா பேச்சுவார்த்தை – பிரதமர் அன்வார் தகவல்
கோலாலம்பூர், ஏப்ரல்-19-மலேசியா அதன் எதிர்கால எரிசக்தி பாதுகாப்பை உறுதிச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவ்வகையில், தேசியப் பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸ், ரஷ்யாவுடன் எண்ணெய் விநியோக பேச்சுவார்த்தையை தொடங்கவிருப்பதாக…
Read More » -
Latest
பிரதமர் அன்வார் : எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து மதிப்பாய்வு
குவாலா திரங்கானு, ஏப்ரல்-14-உலகளாவியப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், மலேசியா அவற்றை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகிறது.…
Read More » -
Latest
எண்ணெய் பற்றாக்குறை இல்லை; பிரதமர் அன்வார் உத்தரவாதம்
கோலாலாம்பூர், ஏப்ரல்-7-மலேசியாவில் எண்ணெய் விநியோக நெருக்கடி ஏற்படும் அபாயம் தற்போதைக்கு இல்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி நிலைமைக் காரணமாக…
Read More »