PM
-
Latest
1 லட்சத்து 42 ஆயிரம் பேர் திவாலிலிருந்து விடுவிப்பு; மகத்தான சாதனையென பிரதமர் பெருமிதம்
புத்ராஜெயா, ஜூலை-25 – மடானி அரசாங்கம் அறிமுகப்படுத்திய இரண்டாவது வாய்ப்புக் கொள்கையின் கீழ் இதுவரை 1 லட்சத்து 42 ஆயிரத்து 510 பேர் திவால் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
Latest
ஒலிம்பிக் போட்டியில் மலேசிய குழுவின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்வீர், ஒட்டு மொத்த மலேசியர்களுக்கு பிரதமர் அன்வார் அறைகூவல்
கோலாலம்பூர், ஜூலை 25 – 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தேசிய விளையாட்டுக் குழுவினரின் வெற்றிக்காக ஒட்டு மொத்த மலேசியர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டுமென பிரதமர்…
Read More » -
Latest
வங்காளதாத்தில் நீடிக்கும் போராட்டம் ; பாதுகாப்பு கருதி, மலேசியர்கள் தயாகம் அழைத்து வரப்படுவார்கள் – பிரதமர்
கோலாலம்பூர், ஜூலை 22 – வங்காளதேசத்தில் போராட்டம் மோசமடைந்துள்ளதை அடுத்து, அங்கிருக்கும் மாணவர்கள் உட்பட மலேசியர்கள் அனைவரும் உடனடியாக தாயகம் அழைத்து வரப்படுவார்கள். பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி,…
Read More » -
Latest
தியோ பெங் ஹாக்கின் குடும்பத்தாரை, அடுத்த வாரம் பிரதமர் சந்திப்பார்
கோலாலம்பூர், ஜூலை 17 – மறைந்த தியோ பெங் ஹாக்கின் குடும்பத்தாரை, அடுத்த வாரம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்திப்பார். அவர்கள் அரசாங்கத்திற்கு அனுப்பிய…
Read More » -
மலேசியா
‘அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக படியுங்கள், ஒன்றை மட்டும் தேர்வுச் செய்யாதீர்கள்’ ; எதிர்க்கட்சியை சாடினார் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை 11 – பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியை நிலைநிறுத்திய, மக்களவைத் தலைவர் ஜொஹாரி அப்துல்லின் (Johari Abdul) முடிவுக்கு எதிர்ப்பு…
Read More » -
Latest
இந்தியச் சமூகத்தின் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் பிரதமர் – டத்தோ ரமணன்
கோலாலம்பூர், ஜூலை-11, இந்நாட்டு இந்தியர்களின் பிரச்னைகளைக் களைவதிலும், அவர்களுக்கான தொலைநோக்குத் திட்டம் வெற்றியடைவதிலும் பிரதமர் காட்டி வரும் அக்கறை அளப்பரியது. அந்த கடப்பாட்டை இன்றுவரை டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
இந்திய சமூகத்தை அரசாங்கம் புறக்கணிக்கவில்லை; திரித்துக் கூறுவோரின் கதைகளை நம்பாதீர்- பிரதமர் அன்வார்
ஈப்போ, ஜூலை 9 – இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார நிலையின் தகுதியை உயர்த்துவதற்கு ஒற்றுமை அரசாங்கம் வழங்கியுள்ள கூடுதலான ஒதுக்கீடுகளே அவர்களை அரசாங்கம் புறக்கணிக்கவில்லை என்பதற்கு…
Read More » -
Latest
இவ்வாண்டு மே வரை இணைய மோசடியில் 37,002 பேர் RM203.33 மில்லியன் இழப்பு – பிரதமர்
கோலாலம்பூர், ஜூலை 4 – இவ்வாண்டு மே மாதம் வரை Scam மோசடி பேர்வழிகளின் அழைப்பினால் 37,002 பேர் மொத்தம் 203.33 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளனர். கடந்த…
Read More » -
Latest
RON95 இலக்கிடப்பட்ட மானியத் திட்டம் ; குறுகிய காலத்தில் செயல்படுத்தப்படாது – பிரதமர்
கோலாலம்பூர், ஜூலை 2 – RON95 இலக்கிடப்பட்ட மானியம் தொடர்பான கொள்கை அறிக்கை எதுவும், இதுவரை அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை என்பதை, பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
MAHB பங்குகள், வெளிநாட்டு நிறுவனங்களிடம் விற்கப்படவில்லை ; பிரதமர் விளக்கம்
கோலாலம்பூர், ஜூன் 25 – MAHB – மலேசியா ஏர்போட் ஹோல்டிங் பங்குகள், சில தரப்பினர் குற்றம்சாட்டி வருவதை போல, வெளிநாட்டு நிறுவனங்களிடம் விற்கப்படவில்லை. மாறாக, MAHB-யில்,…
Read More »