PM
-
Latest
ரஷ்யாவுடன் எண்ணெய் ஒப்பந்தம் குறித்து மலேசியா பேச்சுவார்த்தை – பிரதமர் அன்வார் தகவல்
கோலாலம்பூர், ஏப்ரல்-19-மலேசியா அதன் எதிர்கால எரிசக்தி பாதுகாப்பை உறுதிச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவ்வகையில், தேசியப் பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸ், ரஷ்யாவுடன் எண்ணெய் விநியோக பேச்சுவார்த்தையை தொடங்கவிருப்பதாக…
Read More » -
Latest
பிரதமர் அன்வார் : எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து மதிப்பாய்வு
குவாலா திரங்கானு, ஏப்ரல்-14-உலகளாவியப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், மலேசியா அவற்றை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகிறது.…
Read More » -
Latest
எண்ணெய் பற்றாக்குறை இல்லை; பிரதமர் அன்வார் உத்தரவாதம்
கோலாலாம்பூர், ஏப்ரல்-7-மலேசியாவில் எண்ணெய் விநியோக நெருக்கடி ஏற்படும் அபாயம் தற்போதைக்கு இல்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி நிலைமைக் காரணமாக…
Read More » -
Latest
மக்களின் வாழ்க்கைச் செலவினத்தை குறைக்க முதல் ‘மடானி மார்ட்’; பிரதமர் தொடக்கி வைப்பு
குவாந்தான், ஏப்ரல்-4-நாட்டின் முதல் மடானி மார்ட் விற்பனை மையத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்துள்ளார். குவாந்தான், இந்திரா மக்கோத்தாவில் இந்த பல்பொருள் விற்பனைக்…
Read More » -
Latest
BUDI95 மானிய வரம்பை தற்காலிகமாக மாதத்திற்கு 200 லிட்டராக குறைத்தது அரசாங்கம் – பிரதமர்
பெட்டாலிங் ஜெயா மார்ச் -26-BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RON95 பெட்ரோல் மானியத்தின் மாதாந்திர 300 லிட்டர் வரம்பு, இடைக்கால நடவடிக்கையாக 200 லிட்டராக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்…
Read More » -
Latest
பிரதமர் பதவியிலிருந்து அன்வாரை தகுதி நீக்கக் கோரும் வேதமூர்த்தியின் வழக்கு தள்ளுபடி
கோலாலாம்பூர், மார்ச்-18-டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டதும், மலேசியப் பிரதமராக நியமிக்கப்பட்டதும் செல்லாது என அறிவிக்கக் கோரி, MAP கட்சித் தலைவர் பி.வேதமூர்த்தி…
Read More » -
Latest
ஹரி ராயாவுக்கு கூடுதல் பொது விடுமுறை; பிரதமர் அறிவிப்பு
கோத்தா கினாபாலு, மார்ச்-15-இவ்வாண்டுக்கான நோன்புப் பெருநாளுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஒரு நாள் கூடுதல் பொது விடுமுறையை அறிவித்துள்ளார். ஹரி ராயா மார்ச் 20-ஆம்…
Read More » -
Latest
2026 இறுதிக்குள் RON95 மானியம் RM24 பில்லியன் வரை உயரலாம் – பிரதமர் எச்சரிக்கை
கூச்சிங், மார்ச்-14 – ஈரான்-இஸ்ரேல் மோதல் நீடித்தால் RON95 பெட்ரோல் மானியச் செலவு இவ்வாண்டு இறுதிக்குள் RM24 பில்லியன் வரை உயரக்கூடும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
RON95 விலை RM1.99-க்கு நிலைநிறுத்தம்; ஹரி ராயா உபசரிப்பு இரத்து – அன்வார்
புத்ராஜெயா, மார்ச்-11-எரிபொருள் விலை நிலைத்தன்மை மற்றும் நிதி ஒழுங்கு தொடர்பில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டு மக்களுக்கு இன்று சில நல்லச் செய்திகளை அறிவித்துள்ளார்.…
Read More » -
Latest
ஹரி ராயாவுக்கு மக்களுக்கு மேலும் பல நல்ல செய்தி – பிரதமர் விரைவில் அறிவிப்பு
புத்ராஜெயா, மார்ச்-9-அடுத்த வாரக் கடைசியில் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மேலும் சில நல்ல செய்திகளைப் பிரதமர் விரைவிலேயே அறிவிக்கவுள்ளார். டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More »