found
-
Latest
குளுவாங் கல்லூரி விடுதியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை பலமுறை குத்திக் கொலை: சவப் பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்
குளுவாங், ஜூலை-31 – ஜோகூர், குளுவாங்கில் கல்லூரி மாணவர் விடுதியாக செயல்பட்டு வந்த terrace வீட்டுக் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை, மார்பில் பலமுறை குத்தப்பட்டதால் உயிரிழந்தது…
Read More » -
Latest
குவாலா லங்காட் மாணவர் குடியிருப்பு குப்பைக் கிடங்கில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் சடலம் கண்டுபிடிப்பு; கல்லூரி மாணவி கைது
ஷா ஆலாம், ஜூலை-25-சிலாங்கூர், குவாலா லங்காட்டில் மாணவர் குடியிருப்புக் பகுதியின் குப்பைக் கிடங்கில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, உயர்கல்விக்கூட மாணவி…
Read More » -
Latest
ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி அருகே புதரில் 2 மாணவிகள் சடலமாக மீட்பு; துப்புத் துலங்கும் போலீஸ்
ஈப்போ, ஜூலை-25-ஈப்போ, புந்தோங், சுங்கை பாரி அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே உள்ள புதர்ப் பகுதியில் 14 வயதுடைய 2 இந்திய பள்ளி மாணவிகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட…
Read More » -
Latest
திரங்கானுவில் 4 நாட்களாக மாயமான முதியவர், இறுதியில் சடலமாக கண்டுபிடிப்பு
கெமாமான், ஜூலை 23 – கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போன 70 வயதான முதியவர், இன்று திரெங்கானு செனே பகுதியிலுள்ள கம்போங் பாரு நேராம் 1…
Read More » -
மலேசியா
ஃபோரஸ்ட் சிட்டி ‘Network School’: சட்ட மற்றும் உரிம மீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் – TMJ எச்சரிக்கை
ஜோகூர் பாரு, ஜூலை-18 – ஃபோரஸ்ட் சிட்டியில் இயங்கும் Network School விவகாரம் குறித்து ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம்…
Read More » -
Latest
கோத்தா கினாபாலுவில் சோகம்; காணாமல் போன 11 வயது சிறுமி சடலமாக மீட்பு; இருவர் கைது
கோத்தா கினாபாலு, ஜூலை-17-காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 11 வயது சிறுமி நுர்ஜில்யா அப்துல்லாவின் (Nurjilya Abdullah) உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபா போலீஸ் கொலை வழக்கு ஒன்றை…
Read More » -
Latest
மலேசியாவில் இஸ்ரேல் நாட்டினர் கண்டறியப்பட்டால் உடனடியாக நாடு கடத்தப்படுவர்; பிரதமர் அன்வார் திட்டவட்டம்
கோலாலாம்பூர், ஜூலை-15-மலேசியாவில் இஸ்ரேல் நாட்டினர் எவரேனும் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜோகூர்,…
Read More » -
Latest
பேராக் செம்பனைத் தோட்டத்தில் காணாமல் போன மதியிறுக்க பாதிப்புடைய 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு
பேராக், Hutan Melintangங்கில் Kampung Baru, Sungai Sumun எனுமிடத்தில் வீட்டிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆறு வயது சிறுவன், செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டான். அச்சிறுவனுக்கு…
Read More » -
Latest
பண்டார் சன்வேயில் தனியார் கல்லூரியின் வெளிநாட்டு மாணவி காயங்களுடன் சடலமாக மீட்பு
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-24, பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வேயில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், உடல் முழுக்க பலத்த காயங்களுடன் வெளிநாட்டு மாணவி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட…
Read More » -
Latest
11 நாட்களாக காணாமல்போன ஆடவர் ரப்பர் தோட்டத்தில் இறந்து கிடந்தார்
பாலிங், ஜான்-22-11 நாட்களாக காணமல்போன ஆடவரின் உடல் அழுகிய நிலையில் (Teloi Kanan FELDA) ரப்பர் தோட்டத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது. அவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு பிரேதப் பரிசோதனை…
Read More »