found
-
Latest
விமான சக்கரப் பகுதியில் ஆடவரின் சடலம்; உறவினர்களைத் தேடும் காவல் துறை
கோலாலம்பூர், செப்-15-கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 2-ல் விமானத்தின் சக்கரப் பகுதியில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நபரை அடையாளம் காண காவல் துறை…
Read More » -
Latest
பட்டர்வெர்த் கால்வாயில் ஆடவர் சடலம் மீட்பு
பட்டர்வெர்த், செப்டம்பர் 11 – பட்டர்வெர்த் தாமான் கெலிசா ஈமாஸ், ஜாலான் சியாக்காப் பகுதியிலுள்ள துன் ஹுசேன் ஓன் இடைநிலை பள்ளிக்கு அருகிலுள்ள 1.5 மீட்டர் ஆழமான…
Read More » -
Latest
விடுதி லாக்கரில் ஆண் குழந்தையின் சடலம் – டுங்குனில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
டுங்குன், செப்-11-திரங்கானு, டுங்குனில் கல்வி மையமொன்றின் விடுதியின் லாக்கரில் ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 10.48 மணியளவில் காவல்துறைக்குத்…
Read More » -
Latest
பினாங்கில் பராமரிப்பாளர் வீட்டில் மயங்கி விழுந்த 13 மாதக் குழந்தை பரிதாப பலி
ஜோர்ஜ்டவுன், செப்டம்பர்-11,பினாங்கில் 13 மாதக் ஆண் குழந்தை ஒன்று, பராமரிப்பாளரின் வீட்டில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, பின்னர் உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. ஆயர் ஈத்தாம், கம்போங்…
Read More » -
Latest
கழிவுநீர்த் தொட்டியில் ஆடவரின் சடலம் மீட்கப்பட்டது தொடர்பில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் தடுத்து வைப்பு
புக்கிட் மெர்தாஜாம், செப்-10-பினாங்கு, நிபோங் திபாலில் Taman Seri Bistariயில் கழிவுநீர்த் தொட்டியில் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக மீட்கப்பட்டது…
Read More » -
Latest
நிபோங் தெபாலில் கழிவுநீர் தொட்டிக்குள் கைக் கால்கள் கட்டப்பட்ட நிலையில் 50 வயதுடைய ஆடவர் சடலமாக மீட்பு
நிபோங் திபால், செப்டம்பர்-10,பினாங்கு, நிபோங் திபாலில் உள்ள குடியிருப்பு ஒன்றின் கழிவுநீர் தொட்டிக்குள் கைக் கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும்…
Read More » -
Latest
புக்கிட் ஜெலுத்தோங்கில் புதரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
ஷா ஆலாம், செப்டம்பர்-8,ஷா ஆலாம், புக்கிட் ஜெலுத்தோங்கில் உள்ள புதரொன்றில் அழுகிய நிலையில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் கிடைத்த தகவலை…
Read More » -
Latest
டுங்குன் காப்பகத்தில் சோகம்: 4 மாதப் பெண் குழந்தை சுயநினைவின்றி உயிரிழப்பு
டுங்குன், செப்டம்பர்-8,திரங்கானு, டுங்குனில் உள்ள ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் 4 மாதக் பெண் குழந்தை ஒன்று சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
கடல் அலையில் சிக்கி காணாமல் போன 16 வயது மாணவர் சடலமாக மீட்பு
மலாக்கா , செப்டம்பர் 4 – மலாக்கா பந்தாய் கிளெபாங் (Pantai Klebang) கடலோரப் பகுதியில் நண்டு பிடிக்கச் சென்றபோது காணாமல் போன 16 வயது மாணவர்,…
Read More » -
Latest
காஜாங்கில் கொலை முயற்சி: சாலையோரத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர்; 4 பேர் கைது
காஜாங், ஆகஸ்ட்-31,சிலாங்கூர், காஜாங், தாமான் வெஸ்ட் கண்ட்ரியில் சனிக்கிழமை அதிகாலை கடுமையானக் காயங்களுடன் சாலையோரத்தில் மீட்கப்பட்ட 26 வயது இளைஞரின் கொலை முயற்சி வழக்கில், 20 முதல்…
Read More »