found
-
Latest
ஜோகூர் பாருவில் சூராவ் அருகே கைவிடப்பட்ட பச்சிளங் குழந்தை உயிருடன் கண்டுபிடிப்பு
ஜோகூர் பாரு, ஏப்ரல்-14-ஜோகூர், ஸ்கூடாய், தாமான் யுனிவர்சிட்டியில் ஒரு சூராவுக்கு அருகில் புதிதாக பிறந்த பெண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவில்…
Read More » -
Latest
புந்தோங்கில் வெட்டுக்காயங்களுடன் ஆடவர் உயிரிழப்பு
ஈப்போ, ஏப்ரல்-7-ஈப்போ, புந்தோங்கில் நேற்றிரவு நட்ட நடு சாலையில் ஆடவர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பொது மக்கள் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, போலீஸார் சம்பவ இடம்…
Read More » -
Latest
13 வயதில் காணாமல் போன அரிசோனா சிறுமி 32 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிப்பு
அரிசோனா, ஏப்ரல்-5-30 ஆண்டுகளாக அமெரிக்காவில் நீடித்த ஒரு மர்மம், பெரும் ஆச்சரியத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. ஆம், 1994-ஆம் ஆண்டு 13 வயதில் காணாமல் போன கிறிஸ்டினா மரி…
Read More » -
Latest
சுங்கை பூலோவில் வீட்டில் இறந்து கிடந்த 13 வயது சிறுமி; சித்ரவதைக் காரணமா?
சுங்கை பூலோ, ஏப்ரல்-3-சுங்கை பூலோவில் உள்ள ஒரு வீட்டில் 13 வயது சிறுமி இறந்துகிடந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதன்கிழமை மாலை 6 மணிக்கு மேல் அச்சிறுமி…
Read More » -
மலேசியா
போர்டிக்சனில் ஹோட்டல் ஏரியில் மூழ்கி உயிரிழந்த ஆட்டிசம் சிறுவன்
போர்டிக்சன், மார்ச்-26-நெகிரி செம்பிலான், போர்டிக்சனில், 9 வயது ஆட்டிசம் சிறுவன் ஹோட்டல் ஏரியில் மூழ்கியதால் ஒரு குடும்பத்தின் விடுமுறை துயரத்தில் முடிந்துள்ளது. லுக்குட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்த அச்சிறுவன்,…
Read More » -
Latest
பேராக்கில் துயரம்: 3 வயது குழந்தை குளத்தில் மூழ்கி பலி
தெலுக் இந்தான், மார்ச்-25-பேராக், தெலுக் இந்தானில் 3 வயது சிறுமி ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சிம்பாங் அம்பாட், பெர்மாத்தாங் பெலாண்டோக் (Permatang Pelandok) பகுதியில்…
Read More » -
Latest
ஹரி ராயா சந்திப்பு துயரமாக மாறியது; மலாக்காவில் தனிமையில் வாழ்ந்த நண்பர் வீட்டில் இறந்துகிடந்தார்
மலாக்கா, மார்ச்-24-மலாக்காவில், நண்பரின் வீட்டுக்கு நோன்புப் பெருநாள் கொண்டாடச் சென்ற ஆடவருக்கு, அச்சம்பவம் பெரும் துயரமாகியுள்ளது. குருபோங் PPR அடுக்குமாடி வீட்டில் தனியாக வசித்து வந்த 46…
Read More » -
Latest
பூட்டப்பட்டிருந்த வீட்டில் தாயும் மகனும் இறந்து கிடந்தனர்.
சுங்கைப் பட்டாணி, மார்ச் 24- சுங்கைப் பட்டாணியில் பெடோங்கில் பூட்டப்பட்டிருந்த வீட்டில், ஒரு பெண்ணும் அவரது மகனும் இறந்து 48 மணி நேரத்திற்கும் மேலாகி இருந்த நிலையில்,…
Read More » -
மலேசியா
நீலாய் நினைவுப் பூங்காவில் அஸ்திப் பேழைகள் திடப்பட்டது – போலீஸ் தீவிர விசாரணை
நீலாய், மார்ச் 17- நீலாய் நினைவுப் பூங்காவிலிருந்து கடந்த மாதம் அஸ்திப் பேழைகள் திருடப்பட்டது மற்றும் திருடப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருவதற்காகப் பணம் பறிக்கப்பட்டது குறித்து போலீசார்…
Read More » -
Latest
ஜோகூர் பாரு ஹோட்டலில் கத்திக் குத்து காயங்களுடன் இறந்து கிடந்த வெளிநாட்டு பாலியல் தொழிலாளி
ஜோகூர் பாரு , தாமான் மாஜூவிலுள்ள ( Taman Maju ) பட்ஜெட் ஹோட்டலில் பாலியல் தொழிலாளியாக இருந்ததாக நம்பப்படும் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கத்திக் குத்து…
Read More »