found
-
Latest
ஜாலான் செராஸ், சுங்கை கெராயோங் ஆற்றில் ஆடவரின் சடலம் மீட்பு
கோலாலம்பூர், மே-28-ஜாலான் செராஸ், சுங்கை கெராயோங் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. நீரில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் அந்த ஆடவரின் சடலம் குறித்து…
Read More » -
Latest
ஜோகூரில் கொடூரம்; பொந்தியானில் 22 வயது இளைஞர் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு
பொந்தியான், மே-22-ஜோகூர், பொந்தியான், பெக்கான் நானாஸில் உள்ள உணவகம் ஒன்றின் முன்னால், நேற்று அதிகாலை 22 வயது இளைஞர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது…
Read More » -
Latest
காணாமல்போன இத்தாலியின் நான்கு முக்குளிப்பார்களின் உடல்கள் மாலத்தீவின் கடலடி குகையில் கண்டுப்பிடிப்பு
மாலே , மே-19-மாலத்தீவின் மிக மோசமான டைவிங் எனப்படும் முக்குளிப்பு பேரழிவில் நீரில் மூழ்கிய நான்கு இத்தாலியர்களின் உடல்கள், அனைத்துலக மீட்பு முயற்சிக்குப் பிறகு, திங்களன்று நீருக்கடியில்…
Read More » -
Latest
பள்ளி விடுதியில் சுயநினைவு இன்றி இருந்த மாணவன் கிளினிக்கில் மரணம்
குவா மூசாங், மே-13-பள்ளி விடுதியில் சுயநினைவின்றி காணப்பட்ட மாணவன் கிளினிக்கில் இறந்தான். தலையில் திடீரென ஏற்பட்ட இரத்தக் கசிவு மற்றும் நுரையீரலில் நீர் கோர்த்ததன் காரணமாக, அந்த…
Read More » -
Latest
திரங்கானு சோகம்: ஆற்றில் காணாமல் போன இரு சகோதரிகள் நீரில் மூழ்கி பலி
குவாலா திரங்கானு, மே-12-திரங்கானுவில் Sungai Jeram Hulu ஆற்றில் குளிக்கும்போது காணாமல் போன இரண்டு இளம் சகோதரிகள், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். கம்போங் ஜெராமைச்…
Read More » -
Latest
கிள்ளானில் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட நபர் இதய நோயால் உயிரிழப்பு
கிள்ளான், மே-12-கிள்ளான், தாமான் செந்தோசாவில் கால்வாயில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆடவர் ஒருவர், இதய நோயால் மரணமடைந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் வாக்கில் பொது மக்களிடமிருந்து…
Read More » -
Latest
சுங்கைப் பட்டாணி பண்டார் ஸ்ரீ அஸ்தானாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் மரணம்
சுங்கைப் பட்டாணி, மே-8-இன்று அதிகாலை, சுங்கைப் பட்டாணி , பண்டார் ஸ்ரீ அஸ்தானாவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வயது இளைஞர் ஒருவர்…
Read More » -
Latest
தைப்பிங் ஆற்றில் குப்பை குவியலில் சடலம் மீட்பு: போலீஸார் விசாரணை
தைப்பிங், மே-4-பேராக், தைப்பிங்கில் உள்ள ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத ஓர் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 6.45 மணியளவில்…
Read More » -
Latest
நர்மதா ஆற்றில் படகு கவிழ்ந்து 9 பேர் பலி; கட்டியணைத்த நிலையில் தாய் மகனது உடல்கள் மீட்பு
ஜபல்பூர், மே-2, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த கோரமான படகு விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியின் போது…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் சூராவ் அருகே கைவிடப்பட்ட பச்சிளங் குழந்தை உயிருடன் கண்டுபிடிப்பு
ஜோகூர் பாரு, ஏப்ரல்-14-ஜோகூர், ஸ்கூடாய், தாமான் யுனிவர்சிட்டியில் ஒரு சூராவுக்கு அருகில் புதிதாக பிறந்த பெண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவில்…
Read More »