dies
-
Latest
12வது மாடியிலிருந்து விழுந்து 8 வயது சிறுமி பலி, சிறுவன் காயம்; தம்போயில் தாய் கைது
ஜோகூர் பாரு, ஜூன்-9-ஜோகூர் பாரு, தம்போயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12-ஆவது மாடியிலிருந்து இரண்டு சிறுவர்கள் கீழே விழுந்த துயரச் சம்பவத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.…
Read More » -
Latest
அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியிலிருந்து கீழே விழுந்து 8 வயது சிறுமி மரணம் சகோதரன் கவலைக்கிடம்
ஜோகூர் பாரு, ஜூன்-8-இன்று காலை தம்போய், (Dwi Aliff Avenue,) அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலுள்ள இடத்திலிருந்து கீழே விழுந்ததில் எட்டு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவரது…
Read More » -
Latest
லோரியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் -போலீஸ் உயர் அதிகாரி உயிரிழந்தார்
ஷா அலாம், ஜூன்-3-உலு சிலாங்கூரில் Jalan Batang Kali-Genting சாலையில் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் லோரியில் மோதியதைத் தொடர்ந்து அவர்…
Read More » -
Latest
முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் பலி – BMW ஓட்டுநர் கைது
கோலாலம்பூர், மே-28–கோலாலம்பூர் டேசா பண்டான் (Desa Pandan) பகுதியில் நடந்த விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து BMW கார் ஓட்டுநரை போலீசார் கைது…
Read More » -
Latest
சிரம்பானில் சோகம்; சோப்பு நீர் வாளியில் விழுந்து 11 மாதக் குழந்தை பரிதாப பலி
சிரம்பான், மே-28-நெகிரி செம்பிலான், சிரம்பானில் சோப்பு நீர் இருந்த வாளிக்குள் தலைகீழாக விழுந்த 11 மாதக் பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, அக்குழந்தையின் 54…
Read More » -
Latest
கிள்ளானில் எதிர்திசையில் வந்ததாகக் கூறப்படும் கார் மோதி படுகாயமடைந்த பி-ஹெய்லிங் ஓட்டுநர் பலி
கிள்ளான், மே 26 – கிள்ளானில் கடந்த மே 13ஆம் தேதி எதிர்திசையில் வந்து கொண்டிருந்த கார் மோதி படுகாயமடைந்த பி-ஹெய்லிங் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நேற்று…
Read More » -
Latest
சிரம்பானில் 7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம்: பதிவு செய்யப்படாத பராமரிப்பு மைய பெண்ணுக்கு 6 நாட்கள் தடுப்புக்காவல்
சிரம்பான், மே-21- சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் (Bandar Sri Sendayan) பகுதியில் ஏழு மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 38 வயது…
Read More » -
Latest
பள்ளி விடுதியில் சுயநினைவு இன்றி இருந்த மாணவன் கிளினிக்கில் மரணம்
குவா மூசாங், மே-13-பள்ளி விடுதியில் சுயநினைவின்றி காணப்பட்ட மாணவன் கிளினிக்கில் இறந்தான். தலையில் திடீரென ஏற்பட்ட இரத்தக் கசிவு மற்றும் நுரையீரலில் நீர் கோர்த்ததன் காரணமாக, அந்த…
Read More » -
மலேசியா
வாகனத்தால் மோதப்பட்டு கால்வாயில் தூக்கி வீசப்பட்ட ஆடவர் மரணம்
ஷா அலாம், மே-12-இன்று விடியற்காலையில் கிள்ளான் , ஜாலான் காப்பார் 5ஆவது மைலில் வாகனத்தினால் மோதப்பட்ட ஆடவர் ஒருவர் இரண்டு மீட்டர் ஆழம் உள்ள கால்வாயில் தூக்கி…
Read More » -
Latest
மலையேற்றத்தின் போது சோகம்: குவா மூசாங்கில் ஆற்றில் விழுந்து கோலாலம்பூர் பெண் பலி
குவா மூசாங், மே-5-கிளந்தான், குவா மூசாங்கில் உள்ள Pos Balar என்ற இடத்தில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 56 வயது பெண் ஒருவர், Sungai Betis ஆற்றில்…
Read More »