man
-
Latest
70 வயது மாது கொலை சந்தேக நபர் கைது
ஈப்போ, மே-5-ஈப்போ, தாமான் டேசாவிலுள்ள தனது வீட்டில் நேற்றிரவு 70 வயது மாது ஒருவர் இறந்து கிடக்கக் காணப்பட்டதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் சந்தேகப் பேர்வழி…
Read More » -
Latest
மற்றொருவரின் தொலைந்துப்போன வங்கி அட்டையைப் பயன்படுத்தி மதுபானம் வாங்கிய நபருக்கு 12 மாத சிறை
மூவார், மே-4-பிறருடைய வங்கி அட்டையைப் பயன்படுத்தி மதுபானம் வாங்கிய 39 வயது Ee Cha Seng என்ற நபருக்கு, ஜோகூர் மூவார் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் 12 மாத…
Read More » -
Latest
கர்ப்பிணி மனைவியை தாக்கிய ஆடவருக்கு சிறைத் தண்டனை 14 ஆண்டாக அதிகரிப்பு
புத்ரா ஜெயா, மே-4-ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கி சுயநினைவற்ற நிலைக்குத் தள்ளிய வழக்கில், வியாபாரி ரோஸ்மைனி அப்துல் ராவ்பிற்கு ( Rosmaini Abdul…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் அனுமதியின்றி வனவிலங்குகள் வைத்திருந்தவர் கைது
ஜோகூர் பாரு, ஏப்ரல்-30-பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை உரிய அனுமதியின்றி வைத்திருந்த ஒருவரை ஜோகூர் பாருவில் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். 37 வயது அந்த உள்ளூர் ஆடவர், பொது மக்கள்…
Read More » -
Latest
கெப்போங் தாமான் எஹ்சானில் தீ விபத்து; 5 வீடுகள் பாதிப்பு – 53 வயது ஆடவர் கருகி மரணம்
கோலாலம்பூர், ஏப்-30- இன்று அதிகாலை, தாமான் எஹ்சான் கெப்போங்கில் ஐந்து வரிசை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் கருகி மரணம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அதிகாலை…
Read More » -
Latest
சபாவில் சொந்தக் குடும்பத்தையே 7 மணிநேரங்கள் பிணைக் கைதியாகப் பிடித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு
தாவாவ், ஏப்ரல்-30-சபா, கலாபாக்கானில் தனது சொந்தக் குடும்பத்தினரையே 7 மணி நேரம் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த 38 வயது ஆடவர் மீது, கொலை முயற்சி வழக்குப்…
Read More » -
Latest
கர்ப்பிணி மனைவியை தாக்கிய ஆடவன் – 7 நாட்கள் தடுத்து வைப்பு
சுங்கைப் பட்டாணி, ஏப்-29-Ambangan Heights-சிலுள்ள தங்களது வீட்டில் கடந்த வியாழக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியை தாக்கியதில் அப்பெண் கருச்சிதைவுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய ஆடவன் விசாரணைக்காக…
Read More » -
Latest
டோல் சாவடியில் காரை உதைத்த நபர கைது
காஜாங், ஏப்-28-காஜாங்-செரம்பான் விரைவுச்சாலையில் (LEKAS) காஜாங் சுங்கச்சாவடியில் ஒரு காரை உதைத்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரின் நடவடிக்கை வைரலானதைத் தொடர்ந்து அந்த நபர் விசாரணைக்கு உதவுவதற்காக கைது…
Read More » -
Latest
கொலை முயற்சி: அதிபர் டோனல்ட் ட்ரம்பைக் கொல்ல முயன்ற நபர் மீது அதிகாரப்பூர்வமாகக் குற்றச்சாட்டு பதிவு
வாஷிங்டன், ஏப்ரல்-28-கடந்த சனிக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மீது அமெரிக்க மத்திய அதிகாரிகள் முறைப்படி குற்றம் சாட்டியுள்ளனர்.…
Read More »
