man
-
Latest
தாமான் ஸ்ரீ செந்தோசாவில் பெண்ணின் வீட்டுக்குள் நிர்வாணக் கோலத்தில் புகுந்த ஆடவன்
கிள்ளான், நவம்பர்-11, கிள்ளான், தாமான் ஸ்ரீ செந்தோசாவில், 27 வயது ஆடவன் நிர்வாணக் கோலத்தில் தனியொரு பெண்ணின் வீட்டில் புகுந்து திருட முயன்று பரபரப்பை ஏற்படுத்தினான். அப்பெண்,…
Read More » -
Latest
தாய்லாந்தில் கைதான நபர் எல்லை தாண்டிய போதைப்பொருள் கும்பலின் ‘டிரான்ஸ்போர்ட்டர்’; போலீஸ் உறுதிப்படுத்தியது
கோலாலம்பூர், நவம்பர்-10, சுமார் RM9 மில்லியன் மதிப்பில் 75 கிலோ கிராம் கெட்டமைன் போதைப்பொருளுடன் தாய்லாந்தில் பிடிபட்ட மலேசிய நபர், எல்லை கடந்த போதைப்பொருள் கடத்தல்…
Read More » -
Latest
பாலிங்கில் பயங்கரம்; திருமணமான இரண்டாவது நாளில் வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய ஆடவர்
பாலிங், நவம்பர்-10, கெடா, பாலிங்கில் உள்ள கம்போங் Lubuk Kabuவில் திருமணமாகி இரண்டு நாட்கள் மட்டுமே ஆன ஆடவர் நேற்று ஒரு வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய…
Read More » -
Latest
மனைவிக் கொல்லப்பட்ட வீட்டை 26 ஆண்டுகள் வாடகைக்கு எடுத்த ஜப்பானியர்; கொலையாளி ஒப்புக்கொண்டதால் இறுதியாக கிடைத்த நீதி
நாகோயா, நவம்பர்-9, ஜப்பானின் நாகோயா நகரத்தில், தனது மனைவி கொலை செய்யப்பட்ட அடுக்குமாடி வீட்டை 26 ஆண்டுகளாக வாடகைக்கு எடுத்திருந்த கணவரின் முயற்சி வீண் போகவில்லை. உண்மை…
Read More » -
Latest
பெண் மானபங்கம் வேலையில்லாத நபர் கைது
குளுவாங், நவ 7 – வேலையில்லாத நபர் ஒருவர், ஒரு மாதம் மட்டுமே அறிமுகமான தனித்து வாழும் தாயான பெண்ணை காருக்குள் மானபங்கம் செய்ததன் தொடர்பில் போலீசார்…
Read More » -
Latest
பூச்சோங்கில் கடைவீட்டு படிக்கட்டில் இறந்துகிடந்த வெளிநாட்டு ஆடவர்; கொலையாக இருக்கலாமென சந்தேகம்
பூச்சோங், நவம்பர்-7, கொலைச் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுஆடவர் ஒருவர், சிலாங்கூர் பூச்சோங் ஜெயாவில் ஒரு கடைவீட்டு படிகட்டில் நேற்று இறந்துகிடந்தார். இரவு 8.30 மணி வாக்கில் பொது…
Read More » -
மலேசியா
மனைவி, மகளை பாராங் கத்தியால் தாக்கிய ஆடவருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிபு, நவம்பர்-5, சரவாக், கனோவிட்டில் கடந்த மாதம் மனைவியையும் மகளையும் பாராங் கத்தியால் தாக்கிய வேலையில்லா ஆடவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 57 வயது…
Read More » -
Latest
வரி செலுத்தப்படாத 500 சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற மலேசியர் சிங்கப்பூரில் கைது
சிங்கப்பூர், நவம்பர்-4, சிங்கப்பூருக்கு, வரி செலுத்தப்படாத 500-க்கும் மேற்பட்ட சிகரெட் பொட்டலங்களை கடத்த முயன்றதாக ஒரு மலேசியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். 30 வயது சந்தேக நபர், சுங்கத்துறை…
Read More » -
மலேசியா
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உடல் பாகங்களை இழந்த இளைஞருக்கு RM7.4 மில்லியன் இழப்பீடு
கோலாலம்பூர், நவம்பர்-3, மருத்துவ அலட்சியம் தொடர்பில், ஓர் அரசாங்க மருத்துவமனை மற்றும் அதன் மருத்துவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கோலாலாம்பூர் உயர் நீதிமன்றம் கே. விமல் ராஜ்…
Read More »
