man
-
Latest
குகை ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட முதியவர்
குவா மூசாங், ஆகஸ்ட்.07-கிளந்தான், குவா மூசாங்கில் Kampung Pulai பகுதியில் உள்ள விடுதிக்கு அருகிலுள்ள குகையொன்றில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அச்சம்பவம்…
Read More » -
Latest
பதின்மவயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக வேலையில்லாத நபர் மீது குற்றச்சாட்டு
மலாக்காவில் 17 வயதுடைய சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக வேலையற்ற நபர் ஒருவர் மீது Ayer Keroh செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான…
Read More » -
Latest
பராமரிப்பு மையத்தில் தங்கியிருந்த ஆடவர் தலையில் மழுங்கிய பொருளால் தாக்கப்பட்ட காயங்களுடன் மரணம்
ஈப்போ, ஆகஸ்ட்-06-பேராக், ஈப்போவில் Tanjung Rambutanனில் உள்ள பராமரிப்பு மையமொன்றில் அண்மையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ஆடவர் நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறை நம்புகிறது. தலைப்…
Read More » -
Latest
பேராக்கில் போலீஸாரை பாராங் கத்தியால் தாக்க முயன்ற ஆடவன் சுட்டுக் கொலை
லாருட், ஆகஸ்ட்-4-பேராக், லாருட் அருகே போலீஸாரை பாராங் கத்தியால் தாக்க முயன்ற 39 வயது ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஜூன் 23-ஆம் தேதி கம்போங் சுங்கை…
Read More » -
Latest
Q Sentral கட்டடத்தின் 33-ஆவது மாடியிலிருந்து விழுந்த இளைஞர் உயிர் தப்பினார்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-1-கோலாலம்பூர், கியூ சென்ட்ரல் (Q Sentral) கட்டடத்தின் 33-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த 32 வயது இளைஞர் ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். சம்பவ இடத்திற்கு…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் 23 அடி நீள பெரிய பாம்பு மனிதனை முழுமையாக விழுங்கிய சோகம்
சுலாவேசி, ஜூலை-31 – இந்தோனேசியாவில் 23 அடி நீளமுள்ள இராட்சத மலைப்பாம்பு ஒன்று, 35 வயது இளைஞரை முழுமையாக விழுங்கிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜூலை…
Read More » -
Latest
கெடாவில் இரு நாட்களாக வேலைக்கு வராத ஆடவர் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்பு
கெடா, ஜூலை 28 – கெடா பாலிங், கம்போங் பாவா கூனுங் பகுதியிலுள்ள வாடகை வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, தனியாக வசித்து வந்த ஆடவர் ஒருவர்…
Read More » -
Latest
சிரம்பானில் கால்பந்துப் போட்டியின் பெனால்டி ஷூட்-அவுட்டின் போது சரிந்து விழுந்து ஆடவர் மரணம்
சிரம்பான், ஜூலை-27-நெகிரி செம்பிலான், சிரம்பானில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியொன்றின் போது ஆடவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நபர் மருத்துவமனைக்குக் கொண்டுச்…
Read More » -
Latest
இஸ்லாத்தை அவதூறாக முகநூலில் பதிவிட்ட 37 வயது ஆடவர் ஜோகூரில் கைது
ஜோகூர் பாரு, ஜூலை-26-ஃபேஸ்புக்கில், இஸ்லாத்தை அவதூறாக பேசியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை ஜோகூர் போலீஸ் கைதுச் செய்துள்ளது. இஸ்கண்டார் புத்ரியில் கைதான 37 வயது சந்தேக நபர்…
Read More » -
Latest
நெகிரி செம்பிலானில் அரசியல் கட்சிக் கொடியை அகற்றியதாகக் கூறப்படும் 70 வயது முதியவர் கைது
சிரம்பான், ஜூலை-24-நெகிரி செம்பிலான், Ampangan, Dusun Setia பகுதியில் அரசியல் கட்சிக் கொடிகளை அகற்றியதாக நம்பப்படும் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் கட்சிக் கொடிகள் பல…
Read More »