penang
-
Latest
AIMST நமது தேர்வு; இலவசக் கல்விச் சுற்றுலாவில் பினாங்கிலிருந்து 1,100 மாணவர்கள் பங்கேற்பு
பெடோங், ஏப்ரல்-27- ‘AIMST நமது தேர்வு’ பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக பினாங்கு ம.இ.கா ஏற்பாட்டில் 1,100 மாணவர்கள் நேற்று கெடா, AIMST பல்கலைக்கழகத்திற்கு இலவச சுற்றுலா…
Read More » -
Latest
10 ரிங்கிட் முன்பணத்தில் வீடுகளை விற்கும் பினாங்கு அரசு; டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ அறிவிப்பு
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-26- பினாங்கு அரசு, மாநில மக்கள் சொந்த வீடுகளைக் கொண்டிருப்பதை உறுதிச் செய்யும் விதமாக, வெறும் பத்தே ரிங்கிட் முன்பணத்தில் வீட்டுடைமைத் திட்டத்தை அறிவித்துள்ளது. பினாங்குத்…
Read More » -
Latest
பினாங்கில் மனநலம் குன்றிய உறவுக்காரப் பெண் கற்பழிப்பு; முதியவர் கைது
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-16, பினாங்கு, பாயான் லெப்பாசில் மனநலம் குன்றிய உறவுக்காரப் பெண்ணைக் கற்பழித்த புகாரில், 64 வயது முதியவர் கைதாகியுள்ளார். கடந்த வார இறுதியில் 27 வயது…
Read More » -
Latest
பினாங்குத் தமிழ்ப்பள்ளிகளுக்கான திடல் தடப் போட்டி; டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு தொடக்கி வைத்தார்
பிறை, ஏப்ரல்-14, பினாங்கு மாநில வரலாற்றில் முதன் முறையாக தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான திடல் தடப் போட்டி சனிக்கிழமையன்று கோலாகலமாக நடந்தேறியது. அதுவும் பிரசித்திப் பெற்ற பத்து காவான்…
Read More » -
Latest
தவறுதலாகத் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட பினாங்கு போலீஸ்காரர் மரணம்
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-11, பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் தவறுதலாகத் தன்னைத் தானே கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட போலீஸ்காரர் மரணமடைந்துள்ளார். பினாங்கு மருத்துவமனையில் 2 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த…
Read More » -
Latest
ஆடவரை மிரட்டி 18,000 ரிங்கிட் பணம் பறித்த நால்வர் கும்பல் மீது பினாங்கில் குற்றச்சாட்டு
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-9 – ஓர் ஆடவரை மிரட்டி 18,000 ரிங்கிட் பணத்தைப் பறித்ததன் பேரில், வேலையில்லாத ஆடவர், மாணவர் உள்ளிட்ட 4 நண்பர்கள் இன்று பினாங்கு, ஜோர்ஜ்டவுன்…
Read More » -
Latest
ஆடவரை மிரட்டி 18,000 ரிங்கிட் பணம் பறித்த நால்வர் கும்பல் மீது பினாங்கில் குற்றச்சாட்டு
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-9, ஓர் ஆடவரை மிரட்டி 18,000 ரிங்கிட் பணத்தைப் பறித்ததன் பேரில், வேலையில்லாத ஆடவர், மாணவர் உள்ளிட்ட 4 நண்பர்கள் இன்று பினாங்கு, ஜோர்ஜ்டவுன் மேஜிஸ்திரேட்…
Read More » -
Latest
தவறுதலாகத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதில் பினாங்கு போலீஸ்காரர் தலையில் படுகாயம்
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-9, தவறுதலாகக் கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதில் 58 வயது போலீஸ்காரருக்குத் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.…
Read More » -
Latest
பினாங்கில் சக மாணவர்களை பகடி செய்யும் மாரா அறிவியல் இளநிலை கல்லூரி மாணவர்கள் தற்காலிக நீக்கம் – டாக்டர் அஸ்ராப் வஜ்டி
கோலாலம்பூர், ஏப் 7 – பினாங்கிற்கு அருகில் உள்ள மாரா அறிவியல் இளநிலை கல்லூரி விடுதியில் பகடிவதையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மாணவர்கள் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில்…
Read More » -
Latest
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்துக்கு ஒரு சீக்கியர் தலைவரா? வெடிக்குமா சர்ச்சை?
கோலாலம்பூர், ஏப்ரல்- 5 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்துக்கு இந்து அல்லாத ஒருவர் தலைமையேற்கலாமா என்பது தொடர்பில் ஒரு விவாதம் தற்போது கிளம்பியுள்ளது. இப்பேச்சுக்கு அச்சாணி போட்டதே…
Read More »