penang
-
Latest
300 பை (π) எண்களை மனப்பாடம் செய்து மலேசிய சாதனை படைத்த பினாங்கு மாணவி பூண்யமித்ரா
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-20-கணிதம் என்றாலே பலருக்குக் கசக்கும். ஆனால் பினாங்கைப் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், கணிதத்தின் முடிவில்லா எண்ணான ‘பை’ (π)-யின் 300 இலக்கங்களை துல்லியமாக…
Read More » -
Latest
ஆடவரைத் தாக்கி கொள்ளை: பினாங்கில் தாய்- மகள் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-17-பினாங்கில் ஆடவர் ஒருவரைக் காயப்படுத்தி கொள்ளையடித்ததாகத் தாய் மற்றும் மகள் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 45 வயதுடைய…
Read More » -
Latest
பினாங்கில் சட்ட அலுவலகத்தில் தீ விபத்து; மூத்த வழக்கறிஞர் உட்பட இருவர் பலி
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-13-பினாங்கு, ஜோர்ஜ்டவுனில் ஏற்பட்ட தீ விபத்தில், மூத்த வழக்கறிஞர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Lebuh King சாலையில் உள்ள ஒரு சட்ட…
Read More » -
Latest
IPPTAR ஏற்பாட்டில் பினாங்கில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான 3-நாள் சிறப்புப் பயிற்சி
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-11-தொடர்பு அமைச்சின் ஏற்பாட்டில், அதன் கீழ் இயங்கும் துன் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் கழகமான IPPTAR, தமிழ் ஊடகவியலாளர்களுக்காக சிறப்புப் பயிற்சியை பினாங்கில் நடத்தியது.…
Read More » -
Latest
பினாங்கில் 30%க்கும் மேற்பட்ட PPR வாடகையாளர்கள் வெளியேற்றம்
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-7-பினாங்கில் உள்ள PPR மக்கள் வீடமைப்புத் திட்டம் மற்றும் பினாங்கு வாடகை வீட்டுத் திட்டங்களில், 30 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட வாடகையாளர்களை வெளியேற்ற மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.…
Read More » -
Latest
பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் 13ஆம் ஆண்டாக கவிபாடும் தென்றல்
கோலாலம்பூர், மார்ச் 24-பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் இந்திய பண்பாட்டு கழகம் , தற்போதைய மாணவர் மற்றும் முன்னாள் மாணவர் விவகார மேம்பாட்டுப் பிரிவுடன் இணைந்து 13ஆவது…
Read More » -
Latest
சீன சுடுகாட்டில் ஒழுங்கீனச் செயல்; ஜோடி கைது
பினாங்கிலுள்ள சீன சுடுகாட்டில் நிர்வாணமாக ஒழுங்கீனமற்ற செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு ஜோடி, வைரல் வீடியோவில் சிக்கியதை அடுத்து, போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 30 மற்றும் 50…
Read More » -
Latest
பினாங்கில் கோவில்கள் நிர்வாகம் சீராக உள்ளன; பிற மாநிலங்களுக்கு உங்கள் சேவையை வழங்குங்கள் – மஹிமாவுக்கு லிங்கேஷ்வரன் வலியுறுத்து
ஜோர்ஜ்டவுன், மார்ச்-24-பினாங்கில் இந்து கோவில்களின் நிர்வாகம் ஒழுங்காகவும் கட்டுப்பாட்டுடனும் நடைபெற்று வருவதாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கூறியுள்ளார்.…
Read More » -
மலேசியா
பினாங்கு மாநில ஆலயப் பிரச்னைகளுக்கு தீர்வு காண நிர்வாகங்களுடன் மஹிமா இணைந்து செயல்படும் – சிவக்குமார் உறுதி
ஜோர்ஜ்டவுன், மார்ச்-23-பினாங்கில் நிலவும் ஆலயப் பிரச்னைகளுக்கு உரியத் தீர்வு காண அவற்றின் நிர்வாகங்களுடன், மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவை இணைந்து…
Read More » -
மலேசியா
பினாங்கில் 4 மாத குழந்தை மரணம் தொடர்பில் பராமரிப்பாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 19 -இம்மாத தொடக்கத்தில் செபெராங் ஜெயா மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நான்கு மாத ஆண் குழந்தையைக் கொலை செய்ததாக, 22 வயதான…
Read More »