not
-
Latest
ஜோகூர் மாநாட்டில் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு; ‘முரட்டுத்தனம் பங்சா ஜோகூர் பண்பாடு அல்ல’ – ரவின் குமார் கண்டனம்
ஜோகூர் பாரு, மே-21-ஜோகூர் பாருவில் நடைபெற்ற ஓர் அரசியல் கட்சி மாநாட்டின் போது, பாதுகாப்புப் பிரிவினரால் ஊடகப் பணியாளர்கள் முரட்டுத்தனமாக தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு, மாநில ஆட்சிக்குழு…
Read More » -
மலேசியா
சுங்கை பெசாரில் லோரி பட்டறையில் தீவிபத்து 80 விழுக்காடு சேதம்
ஷா அலாம், மே-5-சுங்கை பெசார், சுங்கை பாஞ்சாங், பாரிட் 13-ல் வெல்டிங் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு லோரி பட்டறையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தகவல்…
Read More » -
Latest
பிலிப்பின்ஸ் சென்ற டீசல் தோம்புகள் மலேசியாவிலிருந்து அனுப்பப்படவில்லை; MTEN தகவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-12-பிலிப்பின்ஸ் நோக்கி அனுப்பப்பட்ட 329,000 டீசல் தோம்புகள் மலேசியாவிலிருந்து சென்றவை அல்ல என, தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றமான MTEN தெளிவுப்படுத்தியுள்ளது. சில வெளிநாட்டு ஊடகங்கள்,…
Read More » -
Latest
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; பொது மக்கள் பீதியடைய வேண்டாம்; ஃபுசியா அறிவுறுத்து
புத்ராஜெயா, ஏப்ரல்-12-சில Shell பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல் வெளியான நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாக, உள்நாட்டு வாணிபம்…
Read More » -
Latest
நீர் தட்டுப்பாடு இருக்கும் அபாயத்தைக் கொண்ட நாடுகளின் பிரிவில் மலேசியா இடம்பெறவில்லை – பாடில்லா
கூச்சிங், மார்ச் 24 – உலகளாவிய நிலையில் நீர் தட்டுப்பாடு இருக்கும் அபாயத்தைக் கொண்ட நாடுகளின் பிரிவில் மலேசியா இடம்பெறவில்லை. இதற்கு நாட்டில் இன்னும் போதுமான அளவுக்கு…
Read More » -
Latest
ஜோகூரில் பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுபாடு; பயனீட்டாளர்கள் பீதியுடன் பொருட்களை வாங்க வேண்டாம் என வலியுறுத்து
ஜோகூர் மாநிலத்தில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் டீசல் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, பயனீட்டாளர்கள் பீதியுடன் பொருட்களை வாங்க வேண்டாம் என ஜோகூர் உள்நாட்டு வர்த்தகம்…
Read More » -
Latest
சோறு வேகவில்லை என்று திட்டியதால் சக ஊழியரை கத்தியால் குத்திய ஆடவன்
தாவாவ், மார்ச் 18 – சோறு வேகவில்லை என்பதற்காக தன்னை திட்டிய சக உணவக ஊழியரை ஆத்திரமடைந்த நபர் மீன் வெட்டும் கத்தியால் வெட்டிய சம்பவம் தாவாவிலுள்ள…
Read More » -
Latest
வீட்டிலிருந்து வேலை செய்யும் அரசு ஊழியர்கள் நடைமுறையில் கல்வி -சுகாதார பணியாளர்கள் இடம்பெறவில்லை.
புத்ரா ஜெயா, மார்ச் 17 – தற்போதைய உலக அரசியல் மோதல்களின் தாக்கத்தை எதிர்கொண்டு, அரசாங்கத்தின் செயல்பாடுகள் தொடர்வதை உறுதி செய்வதற்காக அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும்…
Read More » -
Latest
சம்ரி வினோத் இன்று குற்றஞ்சாட்டப்படவில்லை; விசாரணை தொடருகிறது
கோலாலாலாம்பூர், மார்ச்-16-சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீதான விசாரணை இன்னும் முடிவடையவில்லை. எனவே தான் அவர் இன்னும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவில்லை என போலீஸ் தெளிவுப்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் கோவிலுக்கு எதிரான பேரணியில் பொது மக்கள் பங்கேற்கக் கூடாது; பினாங்கு போலீஸ் எச்சரிக்கை
ஜோர்ஜ்டவுன், மார்ச்-4,தவறான தகவல்கள் அல்லது சினமூட்டும் பதிவுகளைப் பொது மக்கள் பகிரக் கூடாது; அதே சமயம் பொது அமைதியை சீர்குலைக்கக் கூடிய பேரணிகளிலோ ஒன்றுகூடல்களிலோ பங்கேற்கக் கூடாது…
Read More »