car
-
Latest
யானை மீது கார் மோதியது: தம்பதியினர் காயம்
கெமாமான், செப்-15–திரங்கானு, Bandar Cheneh Baru அருகே, Jalan Jerangau-Jabor சாலையின் 160ஆவது கிலோமீட்டரில் யானை மீது கார் மோதியதில் தம்பதியர் ஒருவர் காயமடைந்தனர். நேற்று மாலை…
Read More » -
Latest
ரோம்பினில் கார் மரத்தில் மோதி விபத்து: இருவர் பலி, ஒருவர் காயம்
பஹாங், செப்டம்பர் 9 – ரோம்பினில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று…
Read More » -
Latest
அனுமதியற்ற கார் மாற்றங்களுக்கு எதிராக நாடு முழுவதும் நடவடிக்கை
கோலாலம்பூர், செப்டம்பர் 9 – சிலர் தங்களது கார்களை மாற்றியமைக்க 150,000 ரிங்கிட் வரை அதிக செலவு செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ தெரிவித்துள்ளது.…
Read More » -
Latest
கோலாலம்பூரில் காருக்குள் தகாத உறவு நடப்பதாக கற்பனை; வாகனத்தை தீ வைத்து எரித்த முதியவர்
கோலாலம்பூர், செப்டம்பர் 6 – கோலாலம்பூர் செராஸ், ஜாலான் மிடா 1-ல் (Jalan Midah 1) கடந்த திங்கட்கிழமை 62 வயது முதியவர் ஒருவர் காருக்கு தீ…
Read More » -
Latest
கேரளாவில் கோர விபத்து: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி தமிழகத்தைச் சேர்ந்த 8 பொறியியல் மாணவர்கள் பரிதாப பலி
திருச்சூர், செப்டம்பர்-6,கேரளா, திருச்சூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 8 பொறியியல் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சூர்…
Read More » -
Latest
காரைத் திருட 2 முதல் 5 நிமிடங்களே போதும்; தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திருடர்கள் — புக்கிட் அமான்
கோலாலம்பூர், செப்-4–வாகனத் திருட்டுக் கும்பல்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விலை மதிப்புமிக்கக் கார்களை வெறும் இரண்டு முதல் ஐந்து நிமிடங்களுக்குள் திருடி வருவதாக புக்கிட் அமான் தெரிவித்திருக்கிறது.…
Read More » -
Latest
அம்பாங் குடியிருப்பு பகுதியின் வாகன நிறுத்துமிடத்தில் கார் கீழ்தளத்தில் பாய்ந்த சம்பவம்
அம்பாங், செப்டம்பர் 3 – காரை ஓட்டிய 42 வயது உள்ளூர் ஆடவர், தவறுதலாக ஆக்சிலரேட்டரை மிதித்ததால், குடியிருப்பின் வாகன நிறுத்துமிடச் சுவரை மோதி கார் கீழ்தளத்தில்…
Read More » -
Latest
நண்பரின் திருமண கொண்டாட்டத்தில் ஆபத்தான கார் சாகசம்; 7 ஏமன் நாட்டவர்கள் மீது விசாரணை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-29,கோலாலம்பூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார்களில் ஆபத்தான முறையில் சாகசம் செய்ததாகக் கூறப்படும் 7 ஏமன் நாட்டவர்களை போலீஸார் கைதுச் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 23 முதல்…
Read More » -
Latest
டெங்கில் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திலிருந்து காரைத் திருடி இருவர் தப்பியோட்டம்: தீவிர தேடுதல் வேட்டை
டெங்கில், ஆகஸ்ட்-28,சிலாங்கூர், டெங்கில் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திலிருந்து (Puspen) தப்பியோடிய இருவரைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை சுமார் 8.40 மணியளவில்…
Read More » -
Latest
பண்டார் புக்கிட் திங்கி LRT வாகன நிறுத்துமிடத்தில் பயணியின் காரிலிருந்து சக்கரங்கள் களவாடப்பட்டன
கிள்ளான், ஆகஸ்ட்.26- சிலாங்கூர், கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கி LRT ரயில் பயணம் பெண் ஒருவருக்கு பயங்கரக் கனவாக மாறியுள்ளது. Nani Jismani எனும் அப்பெண் அச்சம்பவம் குறித்து…
Read More »