car
-
Latest
பாசீர் கூடாங்கில் போலீஸ் வாகனத்தை மோதியக் கார்; மூவர் கைது, மேலுமொருவருக்கு வலை வீச்சு
பாசீர் கூடாங், ஜூலை-19, ஜோகூர், பாசீர் கூடாங்கில் கண்மூடித்தனமாக ஓட்டப்பட்ட கார் போலீஸ் வாகனத்தை மோதியதால், ஒரு தற்காப்புக்காக துப்பாக்கி வேட்டு கிளப்பப்பட்டது. கொஞ்சம் தவறியிருந்தாலும், கடமையிலிருந்த…
Read More » -
Latest
நுர் பாரா கார்த்தினி கொலையில் விசாரணைக்காக கைதானவர் போலீஸ்காரர் – பேரா போலீஸ் தலைவர் உறுதிப்படுத்தினார்
ஈப்போ, ஜூலை 16 – கார் வாடகை நிறுவனத்தின் ஊழியர் நுர் பாரா கார்த்தினி படுகொலை தொடர்பில் கைதான சந்தேகப் பேர்வழி போலீஸ் லான்ஸ் காப்பரல் என…
Read More » -
Latest
சிரம்பானில், பெண்ணின் வாகனத்தை வேண்டுமென்றே சேதப்படுத்திய ஆடவன் ; போலீஸ் வலைவீச்சு
சிரம்பான், ஜூலை 15 – நெகிரி செம்பிலான், சிரம்பான், ஜாலான் டாதாரான் சென்ட்ரல் இரண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் முன் மற்றும் பின்புற “வைப்பர்கள்”, பக்கவாட்டு கண்ணாடி…
Read More » -
Latest
கோலாலம்பூரில், சாலை சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர் ; உரிமையாளருக்கு எச்சரிக்கை குறிப்பையும் விட்டுச் சென்ற சம்பவம் வைரல்
கோலாலம்பூர், ஜுலை 12 – தலைநகரிலுள்ள, PPR மக்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நபர் ஒருவரின், கார் பக்கவாட்டு கண்ணாடி உடைத்து சேதப்படுத்தப்பட்டதோடு, அவருக்கு எச்சரிக்கை குறிப்பையும்…
Read More » -
Latest
சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட காருக்குள் இரு பெண்களின் சடலங்கள் கண்டுப்பிடிப்பு; புக்கிட் மெர்தாஜமில் பரபரப்பு
புக்கிட் மெர்தாஜம், ஜூலை 11 – Bukit Mertajam , Taman Sri Rambai வீடமைப்பு குடியிருப்பு பகுதிக்கு அருகே சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரிலிருந்து இரு பெண்களின்…
Read More » -
Latest
ஜோகூர் பாரு CIQ-வில் காரில் தீப்பற்றியது; இரு சிங்கப்பூர் பிரஜைகள் உயிர் தப்பினர்
ஜோகூர் பாரு , ஜூலை 9 – ஜோகூர் பாரு, Sultan Iskandar சுங்க, குடிநுழைவு மற்றும் நோய் பரிசோதனை தடுப்பு மையம் சென்றடைவதற்கு முன்தாகவே தங்களது…
Read More » -
Latest
சூரியா KLCC ‘வாலட் பார்க்கிங்கில்’ நிறுத்தப்பட்டிருந்த கார் களவு ; சந்தேக நபர் சிக்கினான்
கோலாலம்பூர், ஜூலை 8 – தலைநகர், சூரியா கேஎல்சிசி (KLCC) பேரங்காடியின், “வாலட் பார்க்கிங்கில்” நிறுத்தப்பட்டிருந்த கார் களவு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சம்பவத்தை, தமது…
Read More » -
Latest
ஆற்றில் விழுந்த கார் நீரில் மூழ்குவதிலிருந்து தப்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்
கங்ஙார், ஜூலை-8, பெர்லிஸ் கங்ஙாரில் கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததில், தாய், தந்தை மற்றும் 3 வயது மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். Kampung Tok…
Read More » -
மலேசியா
சிரம்பானில் சைக்கிளில் விளையாடிய 5 வயது சிறுமி கார் மோதி மரணம்
சிரம்பான், ஜூலை 1 – சிரம்பான், பண்டார் ஸ்ரீ சென்டாயானில் உள்ள வீடமைப்பு பகுதியில் சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த பரிதாபமான…
Read More » -
Latest
கார் தடம்புரண்டு மின் கம்பத்தில் மோதியது; மூவர் பலி, ஒருவர் படுகாயம்
சிம்பாங் ரெங்கம், ஜூன்-28 ஜொகூர், சிம்பாங் ரெங்கத்தில் கார் தடம்புரண்டு மின் கம்பத்தை மோதி விபத்துக்குள்ளானதில் நண்பர்கள் மூவர் உயிரிழந்தனர். நேற்றிரவு 10.30 மணிக்கு நிகழ்ந்த அவ்விபத்தில்…
Read More »