police
-
Latest
நெடுஞ்சாலையில் அலட்சியம்: இருக்கையைச் சாய்த்துக்கொண்டு ஆபத்தான முறையில் பேருந்து ஓட்டிய ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு
அலோர் காஜா, ஏப்ரல்-17-வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், விரைவுப் பேருந்து இருக்கையை பின்னோக்கிச் சாய்த்துக்கொண்டு மிகவும் ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டிய ஓட்டுநரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.…
Read More » -
மலேசியா
மெர்லிமாவ் போலீஸ் நிலையம் தொடர்பான AI வீடியோ குறித்து விசாரணை
ஜாசின், ஏப்ரல்-17-மலாக்கா, மெர்லிமாவ் போலீஸ் நிலையத்தை தொடர்புபடுத்தி, AI மூலம் உருவாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு வைரல் வீடியோ குறித்து மாநிலப் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சமூக ஊடகங்களில்…
Read More » -
Latest
கையில் ஆயுதத்துடன் போலீஸ்காரரை துரத்திய ஆடவர் மீது 4 குற்றச்சாட்டு – 9,100 ரிங்சிட் அபராதம்
கோலா லங்காட், ஏப்-15-கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை உணவகம் ஒன்றில் போலீஸ் அதிகாரியை ஆயுதம் ஏந்தியபடி துரத்திச் சென்று சமூக வலைத்தளங்களில் வைரலான நபருக்கு எதிராக தெலோக் டத்தோக்…
Read More » -
Latest
வர்த்தக தொழில்துறை மாபியா மோசடி கும்பலில் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட நபர்களை போலீசார் அடையாளம் கண்டனர்
கோலாலம்பூர், ஏப்-10 -வர்த்தக தொழில் மாபியா மோசடி கும்பலில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பல நபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். விசாரணை இன்னும் நடைபெற்று…
Read More » -
Latest
அசாம் பால்கிக்கு எதிரான மௌன எதிர்ப்பு; கைதாகிய மூவர் விடுவிப்பு
கோலாலம்பூர், ஏப் 9- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் பாகியின் உரையின் போது மௌனப் போராட்டம் நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட மூவர் இன்று அதிகாலை…
Read More » -
Latest
செராஸ் கேளிக்கை மையம் சேதப்படுத்தல்; போலீஸ் விசாரணை
கோலாலாம்பூர், ஏப்ரல்-6-செராஸில் உள்ள ஒரு கேளிக்கை மையம் கும்பலொன்றால் நேற்று சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு லாரியை கொண்டு வந்து, அம்மையத்தின்…
Read More » -
Latest
சிலாங்கூரில் RM1.5 மில்லியன் மதிப்பிலான ஹலால் அல்லாத கோழி – பன்றி இறைச்சிகள் பறிமுதல்
சுபாங், ஏப்ரல்-3-சிலாங்கூரில், சுமார் RM1.5 மில்லியன் மதிப்பில் ஹலால் அல்லாத கோழி மற்றும் பன்றி இறைச்சிகள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத உணவு விநியோக கும்பலை குறிவைத்து,…
Read More » -
Latest
ரி.ம 1.24 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல் 7 தனிப்பட்ட நபர்கள் கைது
ஜோகூர் பாரு, ஏப் 2 – திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடத்தப்பட்ட இரு சோதனைகளில், இரண்டு வெளிநாட்டினர் உட்பட போதைப்பொருள் கும்பலின் ஏழு உறுப்பினர்களை போலீஸ்…
Read More »

