police
-
Latest
BMW காரைப் பயன்படுத்தி கேபிள் திருடிய கும்பலுக்கு வலை வீசும் போலீஸ்
கோலாலம்பூர், ஜூன்-9-கோலாலம்பூர் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் (Taman Tun Dr Ismail) பகுதியில், BMW சொகுசு கார்களைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு கேபிள்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து…
Read More » -
Latest
சிரம்பானில் ஸ்டோர் அறையின் பின்னால் கட்டாயமாக 9 வயது சிறுமியை அடைத்து வைத்த வளர்ப்புப் தாய் கைது
கோலாலம்பூர், ஜூன்-8-செரம்பானில் உள்ள தனது குடும்ப வீட்டின் பின்புறம் உள்ள ஒரு ஸ்டோர் அறையில் வாரக் கணக்கில் அடைத்து வைக்கப்பட்டு, ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே…
Read More » -
Latest
ஆடம்பர ஹோட்டலில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கலந்துகொண்ட போதைப் பொருள் விருந்து -51 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது
கோலாலம்பூர், ஜூன்-2-கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் கடந்த மாதம் ஓரினச்சேர்க்கையாளர்கள் கலந்துகொண்ட போதைப்பொருள் விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்ட சீன நபர், அந்த நிகழ்வின்…
Read More » -
Latest
போலீசார் துரத்திச் சென்றபோது கார் கவிழ்ந்தது ஓட்டுநர் உட்பட 8 வெளிநாட்டினர் கைது
ஜெலி, மே-28-போலீசார் துரத்திச் சென்றபோது கார் கவிழ்ந்ததில் 21 வயது மலேசிய கார் ஓட்டுநர் உட்பட 9 தனிப்பட்ட நபர்களில் மூவர் காயம் அடைந்தனர். இன்று விடியற்காலை…
Read More » -
Latest
Albert Tei மிரட்டப்பட்ட விவகாரம்: MACC முன்னாள் தலைவர் அசாம் பாக்கியை விசாரணைக்கு அழைக்கும் போலீஸ்
காஜாங், மே-26-பிரபல வர்த்தகர் Albert Tei-க்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் புகார் தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் முன்னாள் தலைமை ஆணையர்…
Read More » -
Latest
ருக்குன் நெகாரா தொடர்பான சர்ச்சை; “இன்னும் போலீசார் அழைக்கவில்லை” – தோனி புவா
கோலாலம்பூர், மே-21-மன்னராட்சி அமைப்பு மற்றும் தேசிய கோட்பாடான ருக்குன் நெகாரா தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்திய முகநூல் பதிவைத் தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாகியுள்ள முன்னாள் டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
Latest
மன்னராட்சி முறை குறித்து பதிவு; தோனி புவா மீது போலீஸ் விசாரணை
கோலாலாம்பூர், மே-21-அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட மன்னராட்சி முறை குறித்து வெளியிட்ட சமூக வலைத்தள பதிவை அடுத்து, DAP-யைச் சேர்ந்த டாமான்சாரா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோனி புவா…
Read More » -
Latest
ஆராவ் பள்ளியில் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு ஆடவர் மீது விசாரணை
ஆராவ், மே-14-ஆராவ்விலுள்ள ஒரு தொடக்கப்பப் பள்ளிக்குள் அத்து மீறி நுழைந்து, பல ஆண் மாணவர்களைப் பிடித்து, தூக்கி முத்தமிட்டதாக கூறப்படும் வெளிநாட்டவர் என நம்பப்படும் ஒரு நபரை…
Read More » -
Latest
போலீசுக்கு ஒரே வாரத்தில் 1,035 ‘அழைப்புகள்’; சிங்கப்பூரில் 37 வயது நபர் மீது வழக்கு
சிங்கப்பூர், மே-13 – ஒரே வாரத்தில் போலீஸ் உதவி எண்களுக்கு 1,000க்கும் மேற்பட்ட அழைப்புகளை செய்ததாக சந்தேகிக்கப்படும் 37 வயது நபர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.…
Read More »
