woman
-
Latest
சிரம்பானில் 7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம்: பதிவு செய்யப்படாத பராமரிப்பு மைய பெண்ணுக்கு 6 நாட்கள் தடுப்புக்காவல்
சிரம்பான், மே-21- சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் (Bandar Sri Sendayan) பகுதியில் ஏழு மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 38 வயது…
Read More » -
Latest
70 வயது பெண்ணைக் கொன்ற ஆடவன் மீது குற்றச்சாட்டு
ஈப்போ, மே-11– அண்டை வீட்டில் வசித்து வந்த வயது முதிர்ந்த பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 53 வயதுடைய ஆடவன் இன்று ஈப்போ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
தாய்லாந்தில் கொடூரம்; மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி கணவர் கொலை – தலையில் மிதித்த மனைவி கைது
பேங்கோக், மே-9-தாய்லாந்தின் Saraburi மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கணவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கணவரை,…
Read More » -
Latest
பெண் ஓட்டிச் சென்ற கார் சலவை கடையின் கண்ணாடிக் கதவில் மோதியது
தும்பாட், மே-8-தும்பாட், பாசார் பெசார் வாக்காப் பாருவில் உள்ள சலவை நிலையத்தின் முன்பக்கக் கண்ணாடி கதவை, ஒரு பெண் ஓட்டி வந்த ஹோண்டா சிட்டி கார் மோதி…
Read More » -
Latest
70 வயது மாது கொலை சந்தேக நபர் கைது
ஈப்போ, மே-5-ஈப்போ, தாமான் டேசாவிலுள்ள தனது வீட்டில் நேற்றிரவு 70 வயது மாது ஒருவர் இறந்து கிடக்கக் காணப்பட்டதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் சந்தேகப் பேர்வழி…
Read More » -
Latest
Rain Rave நீர் இசை விழாவில் பரபரப்பு: கத்தியுடன் சுற்றிய பெண் கைது
கோலாலம்பூர், மே-3-நேற்றிரவு கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற Rain Rave இசை விழாவில் திடீரென ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம், கொண்டாட்டத்தில் இருந்த மக்களைப் பீதியில் ஆழ்த்தியது. கலை…
Read More » -
Latest
ஓட்டுநர் உற்றுப் பார்த்ததால் பயம்: கிள்ளானில் ஓடும் e-hailing காரிலிருந்து குதித்த பெண்
கிள்ளான், மே-3-கிள்ளானில் ஓடிக்கொண்டிருந்த e-hailing காரிலிருந்து இளம் பெண் ஒருவர் திடீரென வெளியே குதித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று காலை கிள்ளான்,…
Read More » -
Latest
KLIA 2-வில் புறப்பாடு மையத்திலிருந்து விழுந்து சீன நாட்டுப் பெண் மரணம்
செப்பாங், மே-2, செப்பாங், KLIA 2 விமான முனையத்தில் நேற்று காலை மேல் தளத்திலிருந்து விழுந்ததில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் முன்னதாக…
Read More » -
மலேசியா
நீலாயில் போதைப்பொருள் சோதனையின் போது 13வது மாடியிலிருந்து விழுந்து பெண் பலி
நீலாய், மே-2, நெகிரி செம்பிலான், பண்டார் பாரு நீலாயில் நேற்று அதிகாலை போதைப்பொருள் ஒழிப்புச் சோதனையின் போது, அடுக்குமாடி குடியிருப்பின் 13-ஆவது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு பெண்…
Read More » -
கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 38வது மாடியிலிருந்து பச்சிளம் குழந்தையை வீசிய தாய்: 2 ஆண்டுகள் சிறை தண்டனை
கோலாலம்பூர், ஏப்ரல்-30-கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 38-ஆவது மாடியிலிருந்து தனது பச்சிளம் குழந்தையை வீசிக் கொன்ற 24 வயது பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Lua…
Read More »