woman
-
Latest
கூலிமில் பெண் 13 முறை கத்தியால் குத்திக் கொலை – கணவர் கைது
கூலிம், செப்டம்பர் 15 – கெடா, கூலிம் ஹைடெக், தாமான் தீராம் (Taman Tiram, Kulim Hi-Tech ) பகுதியில் நேற்று இரவு 32 வயதுடைய எஸ்.…
Read More » -
Latest
கெடாவில் 13 முறை குத்திக் கொல்லப்பட்ட மாது: காவல் துறையில் சரணடைந்த கணவர்
கூலிம், செப்-15–கெடா, Taman Tiram பகுதியில் 39 வயது மாது ஒருவர் தமது கணவரால் 13 முறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
Read More » -
Latest
தொழிற்சாலை அரவை இயந்திரத்தில் கை சிக்கியது: இடது கையின் அனைத்து விரல்களையும் இழந்த பெண்
அலோர் காஜா, செப்-10-மலாக்காவில் Kelemak தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையொன்றில் பெண் தொழிலாளி ஒருவரின் கை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கியதில், அவரது இடது கையின்…
Read More » -
Latest
டெல்லியில் 15 கிலோ கஞ்சாவுடன் மலேசியப் பெண் கைது
புதுடெல்லி, செப்டம்பர் 9 -கோலாலம்பூரிலிருந்து இந்தியாவின் புதுடெல்லி சென்ற மலேசியப் பெண் ஒருவர், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 15.015 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.…
Read More » -
Latest
பத்து பஹாட்டில் கோல்ஃப் மட்டையால் தாக்கப்பட்ட டத்தின் பட்டம் கொண்ட மாது கவலைக்கிடம்; உறவுக்காரப் பெண் கைது
பத்து பஹாட், செப்-8-ஜோகூர், Parit Rajaவில் வீடொன்றில் நிகழ்ந்த கொள்ளை முயற்சியின் போது தமது 71 வயதுடைய அத்தையை கோல்ஃப் மட்டையால் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியதாகக் கூறப்படும்…
Read More » -
Latest
லக்னோவில் 27 மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பிய பெண்
லக்னோ, செப்டம்பர் 7 – லக்னோவில் 28 வயதான சிவானி, 2024 மே 2ஆம் தேதி காணாமல் போன நிலையில், 27 மாதங்களுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை…
Read More » -
Latest
கெடா லாத்தா டெபுவில் மயங்கி விழுந்த பெண் உட்பட 3 மலையேற்ற வீரர்கள் மீட்பு
பாலிங், கெடா, செப்டம்பர் 6 – கெடா பாலிங், லாத்தா டெபு (Lata Debu) மலையில் மலையேற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 18 பேரில், 29 வயதுடைய பெண்…
Read More » -
Latest
பெண்ணை வழிமறித்து மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்: ஏற்கனவே 9 குற்றப் பதிவுகளைக் கொண்டவர்
ஜோகூர் பாரு, செப்-7–ஜோகூர், ஸ்கூடாய், Taman Universitiயில் பெண் ஒருவரின் வாகனத்தை வழிமறித்து, அவர் மோட்டார் சைக்கிளில் மோதியதாகக் கூறி மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படும்…
Read More » -
Latest
நேப்பாள பெரு வெள்ளம்: இடிபாடுகளுக்குள் 10 நாட்கள்… 64 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு
காட்மண்டு, செப்டம்பர்-6,நேப்பாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்குப் பிறகு, 10 நாட்கள் கழித்து சீனப் பிரஜை ஒருவரும் 64 வயது நேப்பாள மூதாட்டியும் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
Latest
பினாங்கில் பாரம்பரியக் கட்டிடத்திலிருந்து கான்கிரீட் பகுதி சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார்
ஜார்ஜ்டவுன், செப்-02-பினாங்கு, ஜார்ஜ்டவுனில் Lebuh Chinaவில் உள்ள பாரம்பரியக் கட்டிடமொன்றிலிருந்து கான்கிரீட் பகுதி உடைந்து விழுந்ததில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காயமடைந்தார். நேற்றிரவு Hungry…
Read More »