johor
-
Latest
ஜோகூரில் சட்டவிரோத மோட்டார் பந்தயத்திற்காக Linkedua நெடுஞ்சாலையை மறித்த விவகாரம்; 8 பேர் கைது
கூலாய், ஆகஸ்ட்-24-இரண்டாவது ஜோகூர் பாலமான Linkedua நெடுஞ்சாலையை மறித்து சட்டவிரோத மோட்டார் பந்தயம் நடத்திய விவகாரம் தொடர்பாக 8 பேரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். சட்டவிரோத பந்தயத்திற்காக…
Read More » -
Latest
ஜோகூரில் கேபிள் திருட்டு முயற்சி; துணை போலீசைக் கண்டதும் கேபிளை காரில் இழுத்தபடி தப்பிய நால்வர்!
ஜோகூர், ஆகஸ்ட் 20 – ஜோகூர் பாருவிலுள்ள பண்டார் டத்தோ ஓன் பகுதியில் கேபிள்களைத் திருட முயன்ற நான்கு பேர், துணை போலீஸ் அதிகாரியைக் கண்டவுடன் காரில்…
Read More » -
Latest
ஜோகூரில் ஜாலூர் ஜெமிலாங், மாநிலக் கொடி தலைகீழாகப் பறக்கவிடப்பட்ட விவகாரம்: கூலாய் தொழிற்சாலை மூட உத்தரவு
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-18- ஜோகூர், கூலாயில் ‘ஜாலூர் கெமிலாங்’ கொடியையும் மாநிலக் கொடியையும் தலைகீழாகப் பறக்க விட்ட தொழிற்சாலையொன்றைத் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அக்கொடிகள் நாட்டின் மற்றும்…
Read More » -
Latest
ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை: 209 வெளிநாட்டுப் பெண்கள் கைது
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-10-ஜோகூரில் உள்ள 12 பொழுதுபோக்கு மையங்களில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், GRO உபசரிப்பாளர்களாக பணியாற்றிய 209 வெளிநாட்டுப் பெண்கள் போலீஸாரால் கைதுச்…
Read More » -
Latest
இஸ்லாத்தை அவதூறாக முகநூலில் பதிவிட்ட 37 வயது ஆடவர் ஜோகூரில் கைது
ஜோகூர் பாரு, ஜூலை-26-ஃபேஸ்புக்கில், இஸ்லாத்தை அவதூறாக பேசியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை ஜோகூர் போலீஸ் கைதுச் செய்துள்ளது. இஸ்கண்டார் புத்ரியில் கைதான 37 வயது சந்தேக நபர்…
Read More » -
Latest
ஜோகூரில் 2,000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு ஜோகூர் முதல்வர் கோரிக்கை
ஜோகூர் பாரு, ஜூலை 24 – ஜோகூர் மாநில மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறைக்கு சுகாதார அமைச்சு (KKM) உடனடி கவனம் செலுத்தி, தீர்வு…
Read More » -
Latest
மீண்டும் மஇகா-வை நோக்கி இந்தியர்களின் ஆதரவு அலை; ஜோகூர் வெற்றி நெகிரி செம்பிலானிலும் பிரதிபலிக்கும்– விக்னேஸ்வரன்
ஜோகூர் பாரு, ஜூலை-20-ஜோகூர் மாநிலத் தேர்தலில் ம.இ.காவின் 100 விழுக்காட்டு வெற்றி, அந்த முதுபெரும் கட்சிக்கு மீண்டும் இந்தியர்களின் ஆதரவு அலை வீசத் தொடங்கியிருப்பதைக் காட்டுகிறது. தேசியத்…
Read More » -
Latest
கால்பந்து திடலில் சோகம்: ஜோகூரில் போட்டியின்போது மயங்கி விழுந்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு
ஜோகூர் பாரு, ஜூலை-20-ஜோகூர் பாருவில் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டியின்போது, 12 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும்…
Read More » -
Latest
மலேசியாவில் இஸ்ரேல் நாட்டினர் கண்டறியப்பட்டால் உடனடியாக நாடு கடத்தப்படுவர்; பிரதமர் அன்வார் திட்டவட்டம்
கோலாலாம்பூர், ஜூலை-15-மலேசியாவில் இஸ்ரேல் நாட்டினர் எவரேனும் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜோகூர்,…
Read More »
