johor
-
Latest
ஜோகூர் டெசாரு கடற்கரையில் ஒதுங்கிய வெள்ளை தோல் நிறத்திலான ஆடவரின் சடலம்
கோத்தா திங்கி, ஜனவரி-19, ஜோகூர், கோத்தா திங்கி, டெசாரு கடற்கரையில், வெள்ளை நிற அரை கால்சட்டை மட்டுமே அணிந்திருந்த அடையாளம் தெரியாத நடுத்தர வயது ஆணின் சடலம்…
Read More » -
Latest
கிரிப்த்தோ நாணய மோசடி; 9.5 மில்லியன் ரிங்கிட்டை இழந்த ஓய்வுப் பெற்ற பொறியியலாளர்
ஜோகூர் பாரு, ஜனவரி-15, கிரிப்த்தோ நாணய முதலீட்டு மோசடியில் ஆகக் கடைசியாக ஜோகூரைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற பொறியியலாளர் ஒருவர் பெரும் பணத்தை இழந்துள்ளார். 63 வயது…
Read More » -
Latest
ஞாயிறுவரை பஹாங் , ஜோகூரில் பல இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும்
கோலாலாம்பூர், ஜன 10 – இந்த ஞாயிற்றுக்கிழமைவரை பஹாங் மற்றும் ஜோகூரில் பல இடங்களில் தொடர்ச்சியாக அபாயகரமான நிலையில் மழை பெய்யும் என Met Malaysia எனப்படும்…
Read More » -
Latest
Op Noda சோதனையில் ஜோகூர் பாருவில் கைதான 12 தாய்லாந்து பெண்கள்
ஜோகூர் பாரு, ஜனவரி-6, ஜோகூர் பாரு, தாமான் மௌவுன்ட் ஆஸ்டின் பகுதியிலுள்ள கேளிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட Op Noda சோதனையில், 12 தாய்லாந்து பெண்கள் கைதுச் செய்யப்பட்டனர்.…
Read More » -
Latest
துரித உணவகத்தின் இரசீதுகளில் இஸ்லாத்தை அவமதிக்கும் வார்த்தைகள்; விசாரணையில் இறங்கிய ஜோகூர் போலீஸ்
ஜோகூர் பாரு, டிசம்பர்-22, துரித உணவகமொன்றில் வாங்கிய உணவுகளுக்கான கட்டண இரசீதுகளில் இஸ்லாத்தை அவமதிக்கும் வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதாக வைரலாகியுள்ள சம்பவத்தை, ஜோகூர் போலீஸ் விசாரித்து வருகிறது.…
Read More » -
Latest
ஜோகூர் பாரு கேளிக்கை மையத்தில் போலீஸ் சோதனை; 122 பேர் கைது
ஜோகூர் பாரு, டிசம்பர்-15,ஜோகூர் பாருவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி இயங்கி வந்த கேளிக்கை மையத்தை போலீசார் முற்றுகையிட்டதில், பல்வேறுக் குற்றங்களுக்காக 122 பேர் கைதாகினர். வெள்ளிக்கிழமை அதிகாலை…
Read More » -
Latest
ஜோகூரில் முதுகுப் பையில் வைத்து போதைப் பொருளை விநியோகித்த வேலையில்லாத ஆடவன்; RM523,039 மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
இஸ்கண்டார் புத்ரி, டிசம்பர்-3 – ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் முதுகில் மாட்டும் பையில் வைத்தே தனி ஆளாக போதைப்பொருள் விநியோகித்து வந்த வேலையில்லாத ஆடவன் கைதாகியுள்ளான். முத்தியாரா…
Read More » -
Latest
வெள்ளிதோறும் தனியார் துறைக்கு உணவு நேரத்திற்கு 2 மணி நேரம் ஒதுக்குவதை பரிசீலிப்பீர் – ஜோகூர் அரசு கோரிக்கை
கோலாலம்பூர், நவ 28 – வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறையினருக்கு உணவு நேரத்திற்காக இரண்டு மணிநேரம் ஒதுக்குவதை பரிசீலிக்கும்படி ஜோகூர் அரசாங்கம கேட்டுக்கொண்டுள்ளது. அண்மையில் மாநில அரசாங்கத்துடன் நடைபெற்ற…
Read More » -
Latest
சிங்கப்பூரில் கடத்தப்பட்ட 15 வயது சிறுமி ஜோகூர் போலீசாரால் 24 மணி நேரத்தில் மீட்பு
ஜோகூர் பாரு, நவம்பர்-28, சிங்கப்பூரில் கடத்தப்பட்டு, பஹாங் குவாந்தானுக்குக் கொண்டுச் செல்லப்பட்ட 15 வயது சிறுமியை, ஜோகூர் போலீஸ் பாதுகாப்பாக மீட்டுள்ளது. மர்ம நபரால் மகள் கடத்தப்பட்டதாக…
Read More » -
Latest
ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் இந்தியச் சமூகத்திற்கான தனிப்பட்ட மண்டபம் வேண்டும் – ஆர்தர் சீயோங்
ஜோகூர், நவம்பர் 27 – ஜோகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில், நேற்று மாநிலத்தின் இந்தியச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் அடிப்படை தேவைகளில் ஒன்றான தனிப்பட்ட சமூக மண்டபத்தின் பற்றாக்குறை…
Read More »