johor
-
Latest
கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற குற்றச்சாட்டை ஆடவர் ஒப்புக் கொண்டார்.
குளுவாங், மார்ச் 12-தனது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்றதாக இன்று குளுவாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆடவர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிபதி முஜிப்…
Read More » -
Latest
ஜோகூரில் விரைவுப் பேருந்து குடைசாய்ந்தது; கவனக்குறைவு மற்றும் அலட்சியமாக அதனை ஓட்டியதே காரணம் – போலீஸ்
ஜோகூர் பாரு, மார்ச் 9 – ஜோகூரில் , Jalan Johor Bahru – Air Hitam சாலையின் 19 ஆவது கிலோமீட்டரில் நேற்றிரவு , ஒரு…
Read More » -
Latest
மலாக்கா, ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்களில் BN தனித்து போட்டியிட வேண்டும்; வீ கா சியோங் வலியுறுத்து
கோலாலம்பூர், மார்ச்-7-எதிர்வரும் மலாக்கா மற்றும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய முன்னணி தனித்தே போட்டியிட வேண்டும் என, மலேசிய சீனர் சங்கமான ம.சீ.சவின் தலைவர் டத்தோ…
Read More » -
Latest
ஜோகூரில் இந்து கருமக்கிரிய மையம்; 20 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
ஜோகூர் பாரு, மார்ச் -3 – சுமார் 20 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, ஜோகூர் மாநிலத்தில் இந்தியர்களுக்கான ஈமச்சடங்கு காரியங்களை மேற்கொள்ளும் முதலாவது ‘இந்து கருமக்கிரிய மையம்’…
Read More » -
Latest
ஜோகூரில் புதிய தொழில்முனைவர்களை கௌரவித்த RD Esha UEA 2026 விருது விழா
கூலாய், மார்ச்-2-RD Esha Holding Sdn Bhd நிறுவனத்தின் ஏற்பாட்டில், RD Esha Upcoming Entrepreneurs Award (UEA) 2026 விருது விழா, பிப்ரவரி 28-ஆம் தேதி…
Read More » -
ஜோகூர் தொழிற்சாலையில் சோதனை; ஆவணமில்லா 117 வெளிநாட்டவர்கள் கைது
சீனாய், மார்ச்-1-ஜோகூர், சீனாயில் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், குடிநுழைவுத் துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் 117 வெளிநாட்டவர்கள் கைதாகினர். பொது மக்களின் புகார்களைத் தொடர்ந்து…
Read More » -
Latest
ஜோகூரில் குப்பை மேட்டில் வாழ்ந்த 62 வயது மூதாட்டியை பாதுகாப்பாக மீட்ட JKM அதிகாரிகள்
ஜோகூரில் குப்பை மேட்டில் வாழ்ந்த 62 வயது மூதாட்டியை பாதுகாப்பாக மீட்ட JKM அதிகாரிகள் ஜோகூர் பாரு, பிப்ரவரி 12 – ஜோகூர் கெம்பாஸ் பாரு சாலையருகே…
Read More » -
Latest
ஜோகூர் தங்காக்கில் பண்ணையில் கண்டெடுக்கப்பட்ட அழுகிய உடல்: மர்மம் தொடர்கிறது
ஜோகூர், பிப்ரவரி 6 – ஜோகூர் தங்காக்கிலிருக்கும் Sungai Mati Parit Bunga Laut பகுதியில் உள்ள ஒரு பண்ணையில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் உடல்…
Read More » -
Latest
ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் சிங்கப்பூர் பதிவு வாகனத்திற்கு RON95 பெட்ரோல் நிரப்பிய வழக்கு
ஜோகூர், பிப்ரவரி 3 – அரசாங்கம் வழங்கிய RON95 பெட்ரோல் மானியத்தை, சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட வாகனத்திற்கு நிரப்பப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியிலிருக்கும்…
Read More »
