Fire
-
Latest
பாச்சோக்கில், வீடு தீக்கிரையானது ; ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் காயம்
பாச்சோக், ஜூலை 19 – கிளந்தான், பாச்சோக், கம்போங் கொங் ஹிலிரிலுள்ள, வீடொன்றில், ஏற்பட்ட தீயில், இரு பிள்ளைகள் உட்பட நால்வர், தீப்புண் காயங்களுக்கு இலக்காகினர். இன்று…
Read More » -
Latest
சீனாவிலுள்ள, மாபெரும் வணிக வளாகத்தில் தீ; 6 பேர் பலி, 30 பேர் மீட்பு
பெய்ஜிங், ஜூலை 18 – தென்மேற்கு சீனாவிலுள்ள, 14 மாடிகளை கொண்ட ஒரு பெரிய வர்த்தக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது அறுவர் உயிரிழந்தனர். 30…
Read More » -
Latest
கெடா தீயணைப்பு மீட்புத் துறையின் ‘வீரா II’ மலாய் குறும்படத்தின் 1st look poster வெளியீடு
அலோர் ஸ்டார், ஜூலை-16 உள்ளூர் குறும்பட (short film) துறையில் அடுத்த முயற்சியாக கெடா மாநில தீயணைப்பு மீட்புத் துறை மலாய் மொழியில் குறும்படமொன்றை வெளியிடுகிறது. ‘வீரா…
Read More » -
Latest
அலோஸ்டாரில் நிகழ்ந்த தீ விபத்தில் 5 வீடுகள் சேதம், ஆடவர் உயிர் தப்பினார்
அலோஸ்டார், ஜூலை 16 – அலோஸ்டார் , Jalan kundor ரில் நிகழ்ந்த தீ விபத்தில் ஐந்து வீடுகள் சேதம் அடைந்ததோடு , அந்த சம்பவத்தில் ஆடவர்…
Read More » -
Latest
ஜோகூர் பாரு CIQ-வில் காரில் தீப்பற்றியது; இரு சிங்கப்பூர் பிரஜைகள் உயிர் தப்பினர்
ஜோகூர் பாரு , ஜூலை 9 – ஜோகூர் பாரு, Sultan Iskandar சுங்க, குடிநுழைவு மற்றும் நோய் பரிசோதனை தடுப்பு மையம் சென்றடைவதற்கு முன்தாகவே தங்களது…
Read More » -
Latest
மின்னல் தாக்கியதில் தென்னை மரத்தில் தீ; உயிர் தப்பிய உணவக வாடிக்கையாளர்கள்
ஜெலெபு, ஜூன்-27 – நெகிரி செம்பிலான், ஜெலெபுவில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி, அருகிலிருந்த உணவுக் கடையின் மீது தீப்பொறிகள் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்றிரவு…
Read More » -
Latest
தென் கொரியாவில் பெட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து; 22 தொழிலாளர்கள் மரணம்
சோல், ஜூன் 34 – கொரியாவில் பெட்டரி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 22 தொழிலாளர்கள் மரணம் அடைந்தனர். இச்சம்பவத்தில் பலர் காயம் அடைந்தனர். சோல் நகரிலிருந்து 45…
Read More » -
Latest
ஒசாகா புறப்பட்ட போது இயந்திரத்தில் தீ; அவசரமாகத் தரையிறங்கிய ஜப்பானிய விமானம்
தோக்யோ, ஜூன்-23, ஜப்பானின் ஒசாகா ( Osaka) நகருக்குப் பயணமான Japan Airlines விமானத்தின் இயந்திரத்தில் தீ பிடித்ததால், Aomori அனைத்துலக விமான நிலையத்திற்கே திரும்பி அது…
Read More » -
மலேசியா
செராசில் பெண்ணின் காருக்குத் தீ வைத்த வேலையில்லாத ஆடவனுக்கு 6 ஆண்டுகள் சிறை
கோலாலம்பூர், ஜூன்-20 – 2 மாதங்களுக்கு முன்னர் பெண்ணொருவரின் காருக்கு வேண்டுமென்றே தீ வைத்தக் குற்றத்தைப் ஒப்புக் கொண்ட ஆடவருக்கு, கோலாலம்பூர் செஷன்ஸ் நிதிமன்றம் 6 ஆண்டுகள்…
Read More »