Fire
-
Latest
காப்பார், மேருவில் 2 தொழிற்சாலைகளில் பெரும் தீ; வானில் கரும்புகை மண்டலம்
காப்பார், ஏப்ரல்-29, சிலாங்கூர், காப்பாரில் உள்ள மேரு தொழில்பேட்டையில் சாயம் தயாரிக்கும் 2 தொழிற்சாலைகள் இன்று காலை பெரும் தீயில் அழிந்தன. காலை 6.30 மணியளவில் தகவல்…
Read More » -
Latest
DUKE நெடுஞ்சாலையில் விபத்து; மின்சாரக் கார் தீப்பிடித்ததில் 19 வயது இளைஞன் மரணம், காதலி படுகாயம்
கோலாலம்பூர், ஏப்ரல்-15, காதலியுடன் பயணித்த ஆடம்பர மின்சாரக் கார் விபத்துக்குள்ளாகி பதின்ம வயது இளைஞன் மரணமடைந்துள்ளான். அச்சம்பவம் DUKE நெடுஞ்சாலையின் 6.6-வது கிலோ மீட்டரில் வியாழக்கிழமை அதிகாலை…
Read More » -
Latest
மலாக்கா மாலிம் ஜயாவில் TNB மின் துணை நிலையத்தில் தீ; எவருக்கும் காயமில்லை
மலாக்கா, ஏப்ரல்-15, மலாக்கா மாலிம் ஜயாவில் ஞாயிற்றுக்கிழமை மாலை TNB-யின் மின் துணை நிலையமொன்று தீப்பிடித்து எரிந்து, அதன் காணொலி வைரலாகியுள்ளது. தீ கொளுந்து விட்டு எரிவது,…
Read More » -
மலேசியா
ஜெராண்டுட்டில் வீட்டில் ஏற்பட்ட தீயில் 15 பூனைகள், 10 பறவைகள் பரிதாபமாக மடிந்தன
ஜெராண்டுட், ஏப்ரல்-14 – பஹாங், ஜெராண்டுட்டில் வீட்டொன்றில் ஏற்பட்ட தீயில் 15 பூனைகளும் 10 பறவைகளும் பரிதாபமாக மடிந்தன. டமாக், கம்போங் செங்குவாக்கில் உள்ள வீட்டொன்றில் சனிக்கிழமை…
Read More » -
Latest
தாமான் செந்தூல் அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடி வீட்டில் தீ; 95% சேதம்
கோலாலம்பூர், ஏப்ரல்-5, கோலாலம்பூர் தாமான் டத்தோ சேனுவில் உள்ள தாமான் செந்தூல் அடுக்குமாடி வீட்டின் ஒன்பதாவது மாடியில் உள்ள ஒரு வீடு தீக்கிரையானது. வியாழக்கிழமை நண்பகல் வாக்கில்…
Read More » -
Latest
தீவிபத்தின்போது வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் ஆடவர் காயம்
கோத்தா கினபாலு, ஏப் 4 – கோத்தா கினபாலுவிற்கு அருகேயுள்ள Kampung Muhibah Baru விலுள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தின்போது கூரை இடிந்து…
Read More » -
Latest
தெலுக் இந்தானில் கார் கவிழ்ந்ததில் ஓட்டுனர் கருகி மரணம்
தெலுக் இந்தான், மார்ச் 24 – தெலுக் இந்தானில் Kampung Ayaer Hitam-மிற்கு அருகே Jalan Changkat Jong – Bidor சாலையில் 23. 5ஆவது கிலோமீட்டரில்…
Read More » -
Latest
ஈப்போவில், மருந்து தொழிற்சாலை தீயில் அழிந்தது
ஈப்போ, மார்ச் 20 – பேராக், ஈப்போ, குவாலா கங்சார் சாலையிலுள்ள, ஹோவிட் (Hovid) மருந்து மற்றும் சுகாதார பராமரிப்பு தொழிற்சாலை தீக்கிரையானது. நேற்றிரவு மணி 10.25…
Read More » -
Latest
விடியற்காலையில் நிகழ்ந்த தீ விபத்தில் தம்பதியர் மரணம்
கோலாலம்பூர், மார்ச் 16 – இன்று விடியற்காலையில் டமன்சரா உத்தமாவிலுள்ள வீடு தீக்கிரையானதில் ஒரு தம்பதியர் உயிரிழந்தனர். 61 வயதுடைய காங் ட்சி யம் மற்றும் அவரது…
Read More » -
Latest
பங்சாரிலுள்ள, ‘நாசி கண்டார்’ உணவகம் தீக்கிரையானது ; ஒருவர் தீப்புண் காயங்களுக்கு இலக்கானார்
கோலாலம்பூர், மார்ச் 6 – தலைநகர், ஜாலான் பங்சார் உத்தாமா 6-ரிலுள்ள, “நாசி கண்டார்” உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீயில், 45 வயது ஆடவர் ஒருவர் கடுமையான…
Read More »