arrested
-
Latest
போலீஸ் வீட்டிலேயே கொள்ளை; CCTV-யால் சிக்கியக் கயவர்கள்
சுபாங் ஜெயா, மார்ச்-15, சிலாங்கூர் சுபாங் ஜெயாவில் போலீஸ் வீட்டையே உடைத்து கொள்ளையடித்த ஆயுதமேந்திய இரு ஆடவர்கள் கைதாகியுள்ளனர். புதன்கிழமை நண்பகல் 12 மணி வாக்கில் SS15/7…
Read More » -
Latest
தாய்லாந்தில் முதலீட்டு மோசடி கும்பல் முறியடிப்பு ; இரு மலேசியர்களும் கைது
பேங்கோக், மார்ச்-13, முதலீட்டு மோசடி கும்பலொன்றை முறியடித்துள்ள தாய்லாந்து போலீஸ், இரு மலேசியர்கள் உள்ளிட்ட 9 பேரைக் கைதுச் செய்துள்ளது. அவர்களில் ஒருவரான 42 வயது ஆடவர்…
Read More » -
Latest
லஞ்சம் பெற்றுக் கொண்டு கடத்தல் கும்பலுக்கு உடந்தை; 4 அரசாங்க ஊழியர்கள் கைது
கோலாலம்பூர், மார்ச்-13 கடத்தல் கும்பலிடம் இருந்து 5 மில்லியன் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்ற சந்தேகத்தின் பேரில், அரசாங்க ஊழியர்கள் நால்வர் கைதாகியுள்ளனர். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்…
Read More » -
Latest
ஆண்களிடம் பாலியல் தொல்லை; கோவில் பூசாரி விசாரணைக்காக தடுத்து வைப்பு
குவாந்தான், மார்ச்-12, வயதுக் குறைந்த பையன் உள்ளிட்ட இரு ஆடவர்களிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்துக் கொண்ட 40 வயது பூசாரி போலீசிடம் சிக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட…
Read More » -
Latest
பேராக்கில் சொத்து தகராறில் வயதான அண்ணனும் அண்ணியும் வெட்டிப் படுகொலை
மஞ்சோங், மார்ச்-6, பேராக் மஞ்சோங்கில் குடும்ப சொத்து தகராறு, வயதான தம்பதியின் கொலையில் முடிந்திருக்கிறது. பந்தாய் ரெமிஸ், கம்போங் சீனாவில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் சொந்தத் தம்பியே…
Read More » -
Latest
இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற ஸ்பெயின் பெண் எழுவரால் கூட்டு கற்பழிப்பு ; இதுவரை நால்வர் கைது
புது டெல்லி, மார்ச் 4 – இந்தியாவிற்கு, தனது கணவருடன் சுற்றுலா சென்றிருந்த ஸ்பெயின் பெண் ஒருவர், தாம் ஏழு ஆடவர்களால் கூட்டாக கற்பழிக்கப்பட்டதாக கூறியுள்ளார். உள்நாட்டு…
Read More » -
Latest
ஜோகூர் குடிநுழைவுத் துறை அதிரடி சோதனை ; 66 வெளிநாட்டவர்களுடன் நான்கு உள்நாட்டவர்களும் கைது
ஜோகூர் பாரு, மார்ச் 4 – ஜோகூரிலுள்ள, நான்கு மாவட்டங்களில், கடந்த இரு நாட்களாக, மாநில குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கைகளில், பயண…
Read More » -
Latest
கோத்தா கினாபாலுவில் கொள்ளையிடச் சென்ற முன்னாள் கைதிகள் கைது
கோத்தா கினாபாலு, மார்ச்-4, சபாவில் வீடு புகுந்துக் கொள்ளையிட போன போது இரு முன்னாள் கைதிகள் போலீசிடம் சிக்கினர். இருவரும், கோத்தா கினாபாலு மற்றும் சண்டாக்கானில் வீடுகள்,…
Read More » -
மலேசியா
கிளினிக் பணியாளரைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய மருத்துவர் கைது
ஜெம்போல், மார்ச் 3 – நெகிரி செம்பிலான் ஜெம்போலில், தனியார் கிளினிப் பணியாளரானப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். 36 வயது அம்மருத்துவர்…
Read More »