arrested
-
Latest
கூச்சிங் தேவாலயத்தில் அத்துமீறி எஆக்ரோஷம்; மனநோயாளி கைது
கூச்சிங், மார்ச்-10 – சரவாக், கூச்சிங்கில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் ஆவேசமாக நடந்துகொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை மாலை 6 மணிக்கு…
Read More » -
Latest
நடுவானில் விமானப் பணிப் பெண்ணிடம் ஆணுறுப்பைப் காட்டிய இந்தோனேசிய இளைஞன் சிங்கப்பூரில் கைது
சிங்கம்பூர், மார்ச்-8 – சிங்கப்பூருக்கான பயணத்தின் போது நடுவானில் விமானப் பணிப் பெண்ணிடம் தனது ஆணுறுப்பைக் காட்டி அநாகரீகமாக நடந்துகொண்ட இந்தோனீசிய இளைஞன் கைதாகியுள்ளான். ஜனவரி 23-ஆம்…
Read More » -
Latest
பெண் நோயாளியை ஏமாற்றி ஆடைகளை கழற்றச் சொன்னதாக கூறப்படும் பினாங்கு மருத்துவர் கைது
கோலாலம்பூர், ஏப் 7 – பெண் நோயாளி ஒருவரை ஏமாற்றி ஆடைகளை கழற்றச் சொன்னதாக கூறப்படும் மருத்துவர் ஒருவர் நேற்று பினாங்கில் கைது செய்யப்பட்டார். நோயாளியை பரிசோதனை…
Read More » -
Latest
ஊழல் புகாரில் செய்தியாளர் கைது; நியாயமான விசாரணை வேண்டுமென யுனேஸ்வரன் வலியுறுத்து
சிகாமாட், மார்ச்-2 – 20,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கிய சந்தேகத்தில் மலேசியா கினி செய்தியாளர் ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC-யால் கைதாகியிருப்பது குறித்து, செகாமாட்…
Read More » -
Latest
RM20,000 லஞ்சம் வாங்கியதன் பேரில் மலேசியா கினி செய்தியாளர் கைது
புத்ராஜெயா, மார்ச்-1 – அந்நியத் தொழிலாளர் முகவரிடம் லஞ்சம் வாங்கிய சந்தேகத்தில், மலேசியா கினி செய்தியாளர் ஒருவர் நேற்றிரவு கைதாகியிருப்பத்காக மலேசியா கினி செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில்…
Read More » -
மலேசியா
காஜாங்கிலுள்ள அடுக்ககத்தில் தனது கணவனை கத்தியால் குத்தி கொலைசெய்த பெண் கைது
கோலாலம்பூர், பிப் 18 – சிலாங்கூர் காஜாங்கிலுள்ள அடுக்ககத்தில் தனது 60 வயது கணவனை கத்தியில் குத்தி கொலை செய்த 59 வயது பெண் கைது செய்யப்பட்டார்.…
Read More » -
Latest
RM2.6 மில்லியன் போலிக் கோரிக்கை; பெருநிறுவனமொன்றின் தலைமை செயலதிகாரியும், ஒரு நிறுவன இயக்குநரும் கைது
கோலாலம்பூர், பிப்ரவரி-15 – 2.6 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்தியப் போலிக் கோரிக்கைத் தொடர்பில் பெருநிறுவனமொன்றின் தலைமை செயலதிகாரியும், ஒரு நிறுவன இயக்குநரும் கைதாகியுள்ளனர். வியாழக்கிழமை புத்ராஜெயாவில் வாக்குமூலம்…
Read More » -
Latest
Air Asia விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தைவானிய ஜோடி கைது
செர்டாங், பிப்ரவரி-14 – Air Asia விமானத்திலிருந்து ஞாயிறன்று வெளியேற்றப்பட்ட தைவானிய ஜோடியை போலீஸ் கைதுச் செய்துள்ளது. மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவருக்கும் மனநல பாதிப்பேதும் இல்லையென…
Read More » -
Latest
கள்ளநோட்டு அச்சடித்த கும்பலில் ஈடுபட்ட சந்தேகத்தில் மூன்று பெண்கள் உட்பட ஐவர் கைது
ஈப்போ, பிப் 5 – ஜோகூர் பாரு, பிப்ரவரி-5 – கள்ளநோட்டு அச்சடித்த கும்பலில் ஈடுபட்ட சந்தேகத்தில் மூன்று பெண்கள் உட்பட ஐவர் திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்டனர்.…
Read More » -
Latest
கங்காரில் பிறந்தக் குழந்தையை பிளாஸ்டிக் பையில் விட்டுச் சென்ற தாய் கைது
கங்கார், பிப்ரவரி-3 – பெர்லிஸ், கங்கார், சிம்பாங் எம்பாட்டில் பெண் குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு கைவிட்டுச் சென்ற சந்தேகத்தில், பெண்ணொருவர் கைதாகியுள்ளார். ஜனவரி 19-ஆம் தேதி…
Read More »