arrested
-
Latest
பத்து ஃபெரிங்கியில் இணையக் காதல் மோசடி; 20 வெளிநாட்டினர் கைது
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-25-பினாங்கின் பத்து ஃபெரிங்கியிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், இணையக் காதல் மோசடி கும்பலைச் சேர்ந்த 20 வெளிநாட்டு ஆடவர்களைப் போலீஸார் கைதுச்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் LRT ரயிலில் 25 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 43 வயது வங்காளதேச ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 8.30 மணியளவில் Wangsa Maju-விலிருந்து Pasar Seni நோக்கிச் சென்ற LRT ரயிலில், Setiawangsa நிலையத்தை கடக்கும்போது அந்த ஆடவர் தனது…
Read More » -
Latest
ஜோகூரில் சட்டவிரோத மோட்டார் பந்தயத்திற்காக Linkedua நெடுஞ்சாலையை மறித்த விவகாரம்; 8 பேர் கைது
கூலாய், ஆகஸ்ட்-24-இரண்டாவது ஜோகூர் பாலமான Linkedua நெடுஞ்சாலையை மறித்து சட்டவிரோத மோட்டார் பந்தயம் நடத்திய விவகாரம் தொடர்பாக 8 பேரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். சட்டவிரோத பந்தயத்திற்காக…
Read More » -
Latest
காரில் ரகசிய பெட்ரோல் தொட்டி; பெர்லிஸில் 130 லிட்டர் மானிய பெட்ரோலுடன் பெண் கைது
கங்கார், ஆகஸ்ட்-22-பெர்லிஸில், காரில் இரகசிய எரிபொருள் தொட்டியை அமைத்து மானிய விலையிலான பெட்ரோலை கடத்த முயன்ற பெண் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். பாடாங் பெசாரில் உள்ள பெட்ரோல்…
Read More » -
மலேசியா
பூனைக்குட்டியை துடைப்பத்தால் தாக்கிய ஆடவர் கைது
பத்து காஜா, ஆகஸ்ட் 20 – வீட்டின் அருகே பூனைக்குட்டியை அலுமினியத் துடைப்பத்தால் பலமுறை தாக்கிய சம்பவம் தொடர்பாக, ஆடவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பத்து…
Read More » -
Latest
சிலாங்கூர், KLIA-வில் அதிரடி சோதனை: RM37.5 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்; 12 பேர் கைது
ஷா ஆலாம், ஆகஸ்ட்-20-சிலாங்கூர் மற்றும் KLIA-வில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், 37.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களை சிலாங்கூர் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மாநிலப் போலீஸ் தலைவர்…
Read More » -
Latest
ஷா ஆலாமில் கேலி செய்த மாணவரை தாக்கிய மூத்த மாணவர் கைது
ஷா ஆலாம், ஆகஸ்ட் 19 – ஷா ஆலாமிலுள்ள பள்ளியில், படிவம் 3 மாணவர் ஒருவரை தாக்கிய 17 வயது மூத்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…
Read More » -
Latest
பிரிக்பீல்ட்ஸில் 8.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டவர் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19- கோலாலம்பூர், Brickfieldsசில் நடத்தப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில், சுமார் 80 கிலோ மெத்தாம்பேட்டமைன் (methamphetamine) மற்றும் 30 கிலோ எக்ஸ்டசி (ecstasy) ஆகியவற்றை காவல்…
Read More » -
Latest
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட மலேசியர்களை விசாரிக்க சிறப்புக் குழு அனுப்பிய போலீஸ்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – ஆன்லைன் மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மலேசியர்கள் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதை விசாரிக்க, மலேசிய போலீஸ் சிறப்புக் குழுவை இஸ்லாமாபாத்துக்கு…
Read More » -
Latest
காவல்துறையினர் கடமையாற்ற இடையூறாக இருந்த சிங்கப்பூர் நாட்டவர் உட்பட நான்கு ஆடவர்கள் கைது
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-19- ஜோகூரில் Sultan Iskandar கட்டிடத்திற்குச் செல்லும் வழியில், சாலையோரத்தில் போக்குவரத்துப் போலீசார் தங்கள் கடமையைச் செய்வதற்கு இடையூறாக இருந்த நான்கு ஆடவர்கள் கைது…
Read More »