arrested
-
Latest
RM50,000 நிதி கையாடல்; சிலாங்கூர் கோயில் முன்னாள் தலைவர் கைது
ஷா ஆலாம், ஏப்ரல்-5-சிலாங்கூரில் உள்ள ஒரு கோயிலில் 50,000 ரிங்கிட் நிதியைக் கையாடல் செய்தப் புகாரில், அதன் முன்னாள் தலைவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC…
Read More » -
Latest
3.32 கிலோ ஹெரொய்ன் கடத்தல் சுவிஸ்லாந்து ஆடவர் கைது
கோலாலம்பூர், ஏப்-3-தண்ணீர்க் குழாய் சுருள் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 265,920 ரிங்கிட் மதிப்புடைய 3.32 கிலோ ஹெராயினை கடத்த முயன்ற சுவிஸ்லாந்து ஆடவர் ஒருவர், கோலாலம்பூர் அனைத்துலக…
Read More » -
மலேசியா
ஆயுத முனையில் ரி.ம 3.6 மில்லியன் நகைகள் கொள்ளை; 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், ஏப்-3-பினாங்கில் வட செபெராங் பிறை பகுதியில், நகை விநியோகிப்பாளரிடம் பாராங் கத்தியைக் கொண்டு குறிவைத்து நடத்தப்பட்ட கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என நம்பப்படும், இரண்டு…
Read More » -
Latest
வாங் கிலியானில் ரி.ம 25.5 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்; தம்பதியர் உட்பட ஐவர் கைது
கங்கார், மார்ச்-30- படாங் பெசார் அருகே உள்ள வாங் கெலியான் பகுதியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனைகளில், கணவன்-மனைவி உட்பட ஐந்து சந்தேக நபர்களைக் கைது…
Read More » -
Latest
புக்கிட் ஜாலிலில் ஆண்கள் கழிவறையில் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த சீன நாட்டு ஆடவன் கைது
புக்கிட் ஜாலில், மார்ச்-29-கோலாலம்பூர், புக்கிட் ஜாலிலில் உள்ள பேரங்காடி ஒன்றின் ஆண்கள் கழிவறையில், இன்னோர் ஆணை இரகசியமாக வீடியோவில் பதிவுச் செய்ததாக சந்தேகிக்கப்படும் சீன நாட்டு ஆடவர்…
Read More » -
Latest
தைப்பிங்கில் சித்ரவதையால் 8 வயது சிறுமி மரணம்; குடும்பத்தார் 4 பேர் கைது
தைப்பிங், மார்ச்-29-பேராக், தைப்பிங்கில் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 8 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாள். தைப்பிங் மருத்துவமனைக்கு நண்பகல் 12 மணியளவில் சுயநினைவின்றி கொண்டு வரப்பட்ட அச்சிறுமிக்கு…
Read More » -
Latest
கே.எல்.சி.சி கலவரம்; புகைப்படக் கலைஞர்கள் என ஒப்புக்கொண்ட18 பேர் கைது
கோலாலம்பூர், மார்ச்-27-கே.எல்.சி.சி கலவரத்தில் புகைப்படக் கலைஞர்கள் என ஒப்புக்கொண்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கே.எல்.சி.சி-க்கு முன்பாக நடந்த கலவரம் மற்றும் இருவர் மீதான…
Read More » -
Latest
நபிகள் நாயகத்தை அவமதித்த குற்றச்சாட்டு; 47 வயது நபர் கைது
பட்டவொர்த், மார்ச்-26-சமூக ஊடகத்தில் நபிகள் நாயகத்தை அவமதித்த புகாரில் 47 வயது ஆடவர் ஒருவர் பினாங்கு, பட்டர்வொர்த்தில் கைதுச் செய்யப்பட்டுள்ளார். கோலாலாம்பூர் போலீஸ் தலைவர் Fadil Marsus…
Read More » -
மலேசியா
குவாலா லங்காட்டில் மோட்டார் சைக்கிளோட்டிகளிடையே கலவரம்; மூவர் கைது
குவாலா லங்காட், மார்ச்-25-சிலாங்கூர், குவாலா லங்காட், தெலோக் பங்லீமா காராங்கில் மோட்டார் சைக்கிளோட்டிகளிடையே வெடித்த கலவரம் தொடர்பில், மூவர் கைதாகியுள்ளனர். ஆடவர் ஒருவர் செய்த புகாரின் அடிப்படையில்,…
Read More »
