arrested
-
மலேசியா
குடிநுழைவு அதிகாரியாக நடித்து வெளிநாட்டினரிடம் கொள்ளை -ஆடவன் கைது
கோலாலம்பூர், மார்ச் 24-கோலாலம்பூர் டாங் வாங்கி வட்டாரத்தில் குடிநுழைவுத் துறையின் அதிகாரியாக நடித்து வெளிநாட்டினரிடம் கொள்ளையடித்து வந்த ஆடவன் கைது செய்யப்பட்டான். டாங் வாங்கி மாவட்ட போலீஸ்…
Read More » -
Latest
மெர்சிங்கில் காருக்குள் கசமுசா; மலேசிய ஆடவரும் பாகிஸ்தான் இளைஞரும் கைது
மெர்சிங், மார்ச்-23-ஜோகூர், மெர்சிங்கில் ஒரு பொது இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் சந்தேகத்திற்கிடமாக ‘குலுங்கியதை’ கவனித்த இஸ்லாமிய சமயத் துறை அதிகாரிகள், அதனுள்ளே இருந்த இரு ஆடவர்களைக் கைதுச்…
Read More » -
Latest
6 மாத கர்ப்பிணி கொலை கணவன் மாமியார் கைது
கொல்கத்தா, மார்ச் 23 – ஆறு மாத கர்ப்பிணியான தனது மனைவி பூஜாவை கொலை செய்த பின் அவரது உடலை பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டிலுக்கு அடியில்…
Read More » -
மலேசியா
அரசு அதிகாரியாக ஆள்மாறாட்டம்; சிங்கப்பூரில் 2 வாரங்களில் ஆறாவது மலேசியர் கைது
சிங்கப்பூர், மார்ச்-20-சிங்கப்பூரில், கடந்த 2 வாரங்களில் ஆறாவது மலேசியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து, மோசடி கும்பலுக்கு உதவியதாக இன்று நீதிமன்றத்தில் 21…
Read More » -
Latest
மலாக்காவில் கர்ப்பிணி மனைவியை தாக்கியக் கணவன் கைது
மலாக்கா, மார்ச்-20-மலாக்காவில் தனது கர்ப்பிணி மனைவியை பொது வெளியில் கடுமையாகத் தாக்கி வைரலான கணவர் கைதாகியுள்ளார். 22 வயது அவ்விளைஞர், நேற்று காலை ஜாசினில் உள்ள ஒரு…
Read More » -
Latest
சூப்பர் மார்க்கெட் கழிப்பறையில் பெண்ணை வீடியோ எடுத்த ஆடவன் கைது
மீரி, மார்ச்-18-சரவாக், மீரியில் சூப்பர் மார்க்கெட் கழிப்பறையில் பெண்ணை மறைந்திருது வீடியோ படமெடுத்த குற்றச்சாட்டில், ஓர் ஆடவன் கைது செய்யப்பட்டுள்ளான். மார்ச் 16-ஆம் தேதி பிற்பகல் 2…
Read More » -
Latest
RM790,000 மதிப்புள்ள 790 போலி வகை கைக்கடிகாரங்கள் பறிமுதல்; ஆடவன் கைது
கோலாலம்பூர், மார்ச் 18-கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில், போலி பிராண்டட் கைக்கடிகாரங்களைச் சேமித்து வைத்து விற்பனை செய்வதில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு வளாகத்தில், உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கைச்…
Read More » -
Latest
தங்காக் தொழிற்சாலையில் வியட்நாமியப் பெண் குத்திக் கொலை; சக நாட்டவர் கைது
தங்காக், மார்ச்-17-ஜோகூர், தங்காக் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வெளிநாட்டுத் தொழிலாளியான பெண்ணொருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை 8.40 மணியளவில் அந்த…
Read More » -
Latest
செகு சந்திராவை மிரட்டியவர்கள் பயணித்த மோட்டார் அப்பெண்ணுடையதால்தான் அவரை கைது செய்தோம் – போலிஸ் விளக்கம்
ஷா அலாம் ,மார்ச் 16-பூச்சோங், தாமான் கின்ராராவிலுள்ள ஒரு வீட்டில் செகு சந்திராவை மிரட்டியது மற்றும் அவரை தாக்கியது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக உள்நாட்டு பெண் ஒருவர்…
Read More »
