arrested
-
Latest
கிளந்தானில் பாதுகாக்கப்பட்ட 8 கிளிகள் பறிமுதல்- இருவர் கைது
தும்பாட், ஜூலை-7-கிளந்தான், Bandar Tumpat சாலையில் கடத்தப்பட்ட எட்டு கிளிகளை ஏற்றிச் சென்ற இரு நெருங்கிய நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். 28 மற்றும் 31 வயதுடைய அந்த…
Read More » -
Latest
உலகக் கிண்ண கால்பந்து சூதாட்ட மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 34 பேர் கைது
கோலாலம்பூர், ஜூலை-6-செந்தூல், Taman Wahyuவில் உலகக் கிண்ண கால்பந்து சூதாட்ட அழைப்பு மையமாகச் செயல்பட்டு வந்த உரிமம் இல்லாத பொழுதுபோக்கு வளாகத்தில் நடத்தட்ட சோதனையில் 34 பேர்…
Read More » -
Latest
தாக்குதலில் ஒருவரின் மண்டை ஓடு உடைந்தது: ஐவர் கைது
மலாக்கா, ஜூலை-6-இன்று அதிகாலை மலாக்கா, Kampung Pengkalan Rama Pantai, Jalan Pengkalan-னில் வழிபாட்டுத் தலமொன்றுக்கு அருகே, அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டு இரு ஆடவர்கள் காயமடைந்தனர்.…
Read More » -
Latest
பந்திங் இடைநிலைப் பள்ளியில் மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம்; முன்னாள் மாணவி கைது
பந்திங், ஜூலை-6-சிலாங்கூர் பந்திங்கில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் இன்று காலை மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து முன்னாள் மாணவி…
Read More » -
Latest
காஜாங்கில் காரின் சன்ரூஃப் வழியாக குழந்தைகளை வெளியே தலை நீட்ட அனுமதித்த தாய் கைது
காஜாங், ஜூலை-5-சிலாங்கூர், காஜாங்கில் ஓடிக் கொண்டிருந்த காரின் _sunroof_ வழியாகத் தனது 2 பிள்ளைகளை வெளியே தலை நீட்ட அனுமதித்த பெண், போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார். செராஸ்,…
Read More » -
Latest
மொத்த விற்பனை மையத்தில் சோதனை; 86 வெளிநாட்டினர் கைது
சிலாங்கூர், கிள்ளானில் உள்ள மொத்த விற்பனை மையமொன்றில் குடிநுழைவுத்துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 86 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சீனா, கம்போடியா, பிலிப்பின்ஸ், மியன்மார்,…
Read More » -
Latest
தெலுக் இந்தான்: பொய் புகார் அளித்த 48 வயது பெண் கைது – சிறைத்தண்டனை எச்சரிக்கை
தெலுக் இந்தான், ஜூலை-2 – பேராக், தெலுக் இந்தானில் தமக்கு நேராத ஒரு கொள்ளைச் சம்பவத்தை நேர்ந்ததாகக் கூறி, போலீஸிடம் பொய் புகார் அளித்த 48 வயது…
Read More » -
Latest
உலகக் கிண்ண காற்பந்து போட்டி தொடர்பான மேலும் இரு சூதாட்ட மையங்கள் முறியடிப்பு -9 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், ஜூன்-29-உலகக் கிண்ண காற்பந்து போட்டி விளையாட்டு தொடர்பான சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு மையங்கள் பினாங்கில் முறியடிக்கப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட ஒரு…
Read More » -
Latest
உரிமமின்றி பருந்து மற்றும் ஆந்தைகளை வளர்த்த விவகாரம்:தும்பாட்டில் 18 வயது இளைஞரைப் பிடித்தது போலீஸ்
தும்பாட், ஜூன்-29-கிளந்தான், தும்பாட்டில் எவ்வித முறையான அனுமதியுமின்றி பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை வளர்த்து வந்த 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரைப் பொதுத் தற்காப்புப் படையான அதிரடியாகக் கைதுச்…
Read More » -
Latest
சிலாங்கூரில் போலி பயண ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு முத்திரைகள் தயாரித்த கும்பல் முறியடிப்பு; 13 பேர் கைது
ஷா ஆலாம், ஜூன்-29-போலிப் பயண ஆவணங்கள் மற்றும் போலிப் பாதுகாப்பு முத்திரைகளைத் தயாரித்து வந்த கும்பல் ஒன்றை சிலாங்கூர் மாநில குடிநுழைவு இலாகா வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ஷா…
Read More »