உலகம்
-
லக்னோ பயிற்சி நிலையத்தில் தீ விபத்து 15 பேர் உயிரிழந்தனர்
லக்னோ, ஜூன்-3 – இந்தியாவில் வடமேற்கு லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் பயிற்சி மையம் (coaching centre) இயங்கி வந்த கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில்…
Read More » -
‘அறுவை சிகிச்சையின் தந்தை’ மகரிஷி சுஷ்ருதருக்கு ஸ்காட்லாந்து எடின்பர்க் கல்லூரியில் சிலை திறப்பு
எடின்பர்க், ஜூன் 23 – பண்டைய இந்திய மருத்துவ அறிவியலின் முன்னோடியும், ‘அறுவை சிகிச்சையின் தந்தை’ எனப் போற்றப்படுபவருமான மகரிஷி சுஷ்ருதரின் வெண்கலச் சிலை, ஸ்காட்லாந்தின் எடின்பர்க்…
Read More » -
பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமா; தொழிலாளர் கட்சியில் விரைவில் தலைமை மாற்றம்
லண்டன், ஜூன் 22 – பிரிட்டன் பிரதமரும் தொழிலாளர் கட்சியின் தலைவருமான கீர் ஸ்டார்மர், அதிகரித்த அரசியல் அழுத்தம் மற்றும் கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து தனது…
Read More » -
எல் நினோ, எத்தனால் தேவையின் எதிரொலி: இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி பல ஆண்டுகள் பாதிக்கப்படலாம்
புதுடெல்லி, ஜூன்-22 – எல் நினோ வானிலை தாக்கம் மற்றும் எத்தனால் உற்பத்திக்கான அதிகரித்து வரும் தேவை காரணமாக, இந்தியா அடுத்த சில ஆண்டுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதியில்…
Read More » -
வங்காளதேச தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு சந்தையை மீண்டும் திறக்க மலேசியாவிடம் வங்காளதேச பிரதமர் கோரிக்கை
கோலாலம்பூர்-வங்காளதேச தொழிலாளர்களுக்காக மலேசிய தொழிலாளர் சந்தையை மீண்டும் திறப்பதற்கு பரிசீலிக்குமாறு, வங்காளதேச பிரதமர் தாரிக் ரஹ்மான், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொழிலாளர்…
Read More » -
காங்கோவில் இபோலா அச்சுறுத்தல் அதிகரிப்பு: 1,003 பேருக்கு தொற்று, 254 உயிரிழப்புகள்
கிகாலி, ஜூன்-22-Congo ஜனநாயகக் குடியரசில் புதிய பாதிப்புகள் பதிவானதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த இபோலா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,000-த்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. மே 15ஆம்…
Read More » -
அமெரிக்காவில் வீட்டின் சுவரை உடைத்துக்கொண்டு புகுந்த டெஸ்லா கார்; 76 வயது மூதாட்டி பரிதாப பலி
அங்காரா, ஜூன்-22-அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில், autopilot எனும் தானியங்கி வசதியில் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் டெஸ்லா கார், ஒரு வீட்டின் மீது மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக…
Read More » -
லெபனானில் தாக்குதல் நீடித்தால் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் – ட்ரம்ப் மிரட்டல்
வாஷிங்டன், ஜூன்-22-லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொல்லா ஆயுதக் குழுவினர் தங்களின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தும்…
Read More » -
மகாராஷ்டிராவில் பரபரப்பு: கோவில் கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி; 20 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
மும்பை, ஜூன்-21, இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோவில் ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுமார் 20 பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம்…
Read More » -
உரிமம் இன்றி வாகனமோட்டிய 3 ரோஹிங்கியா ஆடவர்கள் JPJ-இடம் வசமாக சிக்கிய சம்பவம்
அலோர் ஸ்டார், ஜூன்-19 – செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமமின்றி வாகனங்களை ஓட்டி வந்த மூன்று ரோஹிங்கியா ஆடவர்கள், கெடா சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ மேற்கொண்ட சோதனை…
Read More »