சிங்கப்பூர்
-
சிங்கப்பூரில் ஆயுதமேந்திய கொள்ளை; ஆறு மலேசியர்களுக்கு சிறை
சிங்கப்பூர், செப்-15–சிங்கப்பூரில் King Albert Park பூங்காவில் உள்ள சொகுசு பங்களாவில், போக்கர் விளையாடிக் கொண்டிருந்த 11 பேரைக் கட்டிப் போட்டு, 4.9 மில்லியன் சிங்கப்பூர் டாலர்…
Read More » -
சிங்கப்பூர் ஆடவரைக் கடத்திய குற்றச்சாட்டை மறுத்த நான்கு சீன நாட்டவர்கள்
பாலிக் பூலாவ், செப்-10-சிங்கப்பூர் ஆடவரைக் கடத்தி, S$1 மில்லியன் (சுமார் 3.1 மில்லியன் ரிங்கிட்) பிணைப் பணம் கோரியதாக தங்க மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நான்கு சீனப்…
Read More » -
ஜோகூர் டேசாருவில் சிங்கப்பூர் கார்களை உடைத்து திருட்டு ஜோகூர்
செப்டம்பர் 9 – ஜோகூர், டேசாருவிலுள்ள நீர்விளையாட்டு பூங்கா வாகன நிறுத்துமிடத்தில், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட மூன்று கார்கள் செப்டம்பர் 6ஆம் தேதி பகல் நேரத்தில் உடைக்கப்பட்டதாகத்…
Read More » -
உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பிரதமர்; சிங்கப்பூரின் லாரன்ஸ் வோங்கிற்கு S$14 லட்சம் ஊதிய உயர்வு
ஆண்டுக்கு 36 லட்சம் சிங்கப்பூர் டாலர்—அதாவது மலேசிய மதிப்பில் சுமார் RM11 மில்லியனுக்கும் அதிகமான தொகை! சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கான புதிய சம்பள அளவுகோல் இதுதான்.…
Read More » -
அன்பின் சுமை தாங்கி: பத்துமலை படிகளில் ஆண்டுதோறும் சகோதரனால் சுமந்து செல்லப்பட்ட குணசீலன் 42 வயதில் காலமானார்
சிங்கப்பூர், ஆகஸ்ட்-31,ஒவ்வோர் ஆண்டும் நமது பத்துமலை திருத்தலத்தின் 272 படிகளை ஏறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு…அந்தப் படிகள் பக்தி மட்டுமல்ல,…
Read More » -
SQ321 விமானப் பயணியின் மரணம்: சிங்கப்பூர் ஏர்லைன் மீது மனைவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
லண்டன், ஆகஸ்ட்-30,சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட கடுமையான காற்றுக் கொந்தளிப்பின் போது உயிரிழந்த பிரிட்டிஷ் பயணியின் மனைவி, அந்நிறுவனத்திற்கு எதிராக பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.…
Read More » -
ஜோகூர் பாருவில் நடுரோட்டில் வன்முறையாக மாறிய தகராறு; சிங்கப்பூர் ஆடவர், உள்ளூர் இளைஞர் மீது குற்றச்சாட்டு
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-20- ஜோகூர் பாருவில் சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் மீது காவல்துறையினரின் பணிகளுக்கு இடையூறாக இருந்தது, ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்தது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.…
Read More » -
காவல்துறையினர் கடமையாற்ற இடையூறாக இருந்த சிங்கப்பூர் நாட்டவர் உட்பட நான்கு ஆடவர்கள் கைது
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-19- ஜோகூரில் Sultan Iskandar கட்டிடத்திற்குச் செல்லும் வழியில், சாலையோரத்தில் போக்குவரத்துப் போலீசார் தங்கள் கடமையைச் செய்வதற்கு இடையூறாக இருந்த நான்கு ஆடவர்கள் கைது…
Read More » -
சிறுமியின் தலையை அன்புடன் தடவிய 73 வயது முதியவர்; ஆத்திரத்தில் கீழே தள்ளிய தந்தை!
சிங்கப்பூர், ஆகஸ்ட் 17 — உணவகப் பகுதியில் குடும்பத்துடன் அமர்ந்திருந்த சிறுமியின் தலையை அன்புடன் தடவிய 73 வயது முதியவர் ஒருவர், அச்சிறுமியின் தந்தையால் கீழே தள்ளப்பட்ட…
Read More » -
சாங்கி விமான நிலையக் கடைகளில் வாசனைத் திரவியங்கள் திருட்டு: ஆஸ்திரேலிய, அமெரிக்க ஆடவர்கள் கைது
சிங்கப்பூர், ஆகஸ்ட்-17-சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் _transit_ இடைமாற்றப் பகுதியில் உள்ள கடைகளில் வாசனைத் திரவியங்களைத் திருடியதாக, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் தனித்தனிச் சம்பவங்களில்…
Read More »