சிங்கப்பூர்
-
சிங்கப்பூரில் சுயமாக தீவிரவாதிகளாக மாறிய 3 மாணவர்கள் கைது
சிங்கப்பூர், ஜூலை-28-சிங்கப்பூரில் தீவிரவாத அமைப்புகளின் கருத்துக்களால் இணையம் வாயிலாக சுயமாக தீவிரவாதிகளாக மாறிய 14 முதல் 19 வயது வரையிலான 3 மாணவர்கள், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்…
Read More » -
உலகின் மிகவும் வலிமையான கடப்பிதழ் பட்டியலில் சிங்கப்பூருக்கு மீண்டும் முதலிடம்; மலேசியாவுக்கு 7வது இடம்
கோலாலம்பூர், ஜூலை-23-உலக நாடுகளின் கடப்பிதழ்களின் வலிமையை அளவிடும் Henley கடப்பிதழ் குறியீட்டுப் பட்டியலில், சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மலேசியாவோ, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுடன் இணைந்து…
Read More » -
சிங்கப்பூர் செல்லும் மலேசியர்கள் பயணத்தை முன்கூட்டியே தொடங்க அறிவுறுத்தல்
ஜோகூர் பாரு, ஜூலை 21 – சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள், பங்குனான் சுல்தான் இஸ்கண்டார் (BSI) எல்லைச் சாவடியில் காலை நேர நெரிசலைக் குறைக்க, வழக்கத்தை விட…
Read More » -
சிங்கப்பூர் அமைச்சர்களுக்கு அவதூறு இழப்பீடு வழங்க Bloomberg க்கிற்கு உத்தரவு
சிங்கப்பூர், ஜூலை.15- ஆடம்பர சொத்து ஒப்பந்தங்கள் குறித்த செய்தியொன்று தொடர்பான அவதூறு வழக்கில், சிங்கப்பூரின் இரு மூத்த அமைச்சர்களுக்கு இழப்பீடு வழங்க Bloomberg செய்தி நிறுவனத்திற்கு…
Read More » -
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் 4-நாள் பயணமாக இன்று மலேசியா வருகை
கோலாலாம்பூர், ஜூலை-12 – சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், இன்று முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை மலேசியாவுக்கான தனது முதலாவது அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்கிறார்.…
Read More » -
சிலாங்கூரில் போலி பயண ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு முத்திரைகள் தயாரித்த கும்பல் முறியடிப்பு; 13 பேர் கைது
ஷா ஆலாம், ஜூன்-29-போலிப் பயண ஆவணங்கள் மற்றும் போலிப் பாதுகாப்பு முத்திரைகளைத் தயாரித்து வந்த கும்பல் ஒன்றை சிலாங்கூர் மாநில குடிநுழைவு இலாகா வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ஷா…
Read More » -
சிங்கப்பூர் செல்லும் மலேசிய டேக்ஸிகளுக்கு அதிர்ச்சி: 2027 முதல் நுழைவுக் கட்டணம் 15 டாலராக உயர்வு
சிங்கப்பூர், ஜூன்-26 – சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசிய டேக்ஸிகளுக்கான கட்டணத்தை உயர்த்த அந்நாட்டரசு முடிவு செய்துள்ளது. வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல், மலேசியாவிலிருந்து…
Read More » -
சிங்கப்பூர் மக்களை குறிவைத்த போலி முதலீட்டு மோசடி: பட்டர்வெர்த்தில் நால்வர் கைது
பட்டர்வெர்த், ஜூன்-11– இணையம் மூலம் ‘தந்தான்’ (Tantan) எனும் போலி முதலீட்டு திட்டத்தை விளம்பரப்படுத்தி, சிங்கப்பூர் மக்களை குறிவைத்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.…
Read More » -
சிங்கப்பூரில் வேப் கடத்தல் முயற்சி தடை; 2 மலேசியர்கள் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், மே-21- சிங்கப்பூரின் வுட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மலேசிய பதிவு செய்யப்பட்ட காரில் இருந்து 12,200க்கும் மேற்பட்ட எத்தோமிடேட் (etomidate) பயன்படுத்தப்பட்ட வேப் சாதனங்கள் மற்றும் தொடர்புடைய பொருட்கள்…
Read More »
