சிங்கப்பூர்
-
மே 15, சிங்கப்பூர் பிரதமராக Lawrence Wong பதவியேற்பு
சிங்கப்பூர், ஏப் 15 – சிங்கப்பூர் தலைமைத்துவத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்படைப்பதற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதமர் Lee Hsien Loong கிடமிருந்து மே 15ஆம் தேதி Lawrence…
Read More » -
ஆசியாவின் மிகவும் மகிழ்ச்சியான நாடு சிங்கப்பூர் ; மலேசியாவுக்கு ஒன்பதாவது இடம்
சிங்கப்பூர், மார்ச் 22 – 2023-ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் மிகவும் மகிழ்ச்சியான நாடாக சிங்கப்பூர் பட்டியலிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிங்கப்பூர் அந்த பெருமையை தக்க வைத்துக்…
Read More » -
வெளிநாடுகளில் வாக்களிப்பதை எளிதாக்குவீர் : தேர்தல் ஆணையத்துக்கு பிரதமர் உத்தரவு
பெர்லின், மார்ச்-13 – வெளிநாடுகளில் இருக்கும் மலேசியர்கள் தேர்தலில் வாக்களிப்பதை எளிதாக்குமாறு தேர்தல் ஆணையம் SPR பணிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தேர்தல்…
Read More » -
உலகின் ருசியான சாண்ட்விச் பட்டியலில் சிங்கப்பூரின் காயா ரொட்டி
சிங்கப்பூர், மார்ச் 13 – மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பிரியமான காலை உணவாக வலம் வருவது காயா டோஸ்ட். சமீபத்தில் அந்த காயா டோஸ்ட் தான் உலகளவில் முதல்…
Read More » -
கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய இளம் செஸ் வீரர் அஷ்வத் கெளசிக்
சிங்கப்பூர், பிப் 23 – Classical செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய இளம் வீரர் என்ற வரலாறு படைத்துள்ளார் சிங்கப்பூரைச் சேர்ந்த 8 வயதே ஆன அஷ்வத்…
Read More » -
சிங்கப்பூரில், பாலியல் மற்றும் வன்முறைக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது
சிங்கப்பூர், பிப்ரவரி 6 – ஆபத்தான பாலியல் அல்லது கிரிமினல் குற்றவாளிகளுக்கு, ஆயுள் தண்டனை விதிக்க வகைச் செய்யும் சட்டத்திற்கு, சிங்கப்பூர் நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொது…
Read More » -
சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு
சிங்கப்பூர், ஜன 18 – சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் S. ஈஸ்வரன் மீது ஊழல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட 61…
Read More » -
2024 ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் சிங்கப்பூர் இடம்பிடித்தது
சிங்கப்பூர், ஜன 11 – புதிய ஆண்டு பிறந்து இருக்கும் நிலையில், உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளின் வரிசையில் 5 நாடுகளின் கடவுச்சீட்டுகள் முதன்மை இடத்தில் இருப்பதாக…
Read More » -
சிங்கப்பூரில், ‘சுகர் டாடி’ பிடிபட்டான் ; 25 மாதச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
சிங்கப்பூர், ஜனவரி 7 – சிங்கப்பூரில், வயது குறைந்த பெண் ஒருவருடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதோடு, அதனை இரகசியமாக பதிவுச் செய்த குற்றத்திற்காக “சுகர் டாடி” ஒருவருக்கு,…
Read More » -
போலி மலேசிய கடப்பிதழை பயன்படுத்திய சிங்கப்பூரியருக்கு 20 வார சிறை தண்டனை
தான் சிங்கப்பூரின் போலீசாரால் தேடப்படுபவர் என நினைத்து மலேசியாவிற்கு வந்து மலேசிய போலி கடப்பிதழை பயன்படுத்தி அந்நாட்டிற்கு சென்ற 58 வயது ஆடவருக்கு அந்நாடு நீதிமன்றம் 20…
Read More »