malaysia
-
Latest
மெய்க்காவலர்களை வைத்துக் கொள்வீர் காற்பந்து விளையாட்டாளர்களுக்கு எப்.ஏ.எம் வலியுறுத்து
கோலாலம்பூர், மே 8 – தங்களது பாதுகாப்பை கருத்திற்கொண்டு காற்பந்து விளையாட்டாளர்கள் சொந்தமாக மெய்க்காவலர்களை நியமித்துக் கொள்ளும்படி FAM எனப்படும் மலேசிய காற்பந்து சங்கம் பரிந்துரை செய்துள்ளது.…
Read More » -
Latest
ஊழல் காரணமாக ஐந்தே ஆண்டுகளில் 27 ஆயிரம் கோடி ரிங்கிட் இழப்பு; அதிர வைக்கும் MACC-யின் புள்ளி விவரங்கள்
புத்ராஜெயா, மே-7, 2018 முதல் 2023 வரைக்குமான ஐந்தாண்டு காலத்தில் லஞ்ச லாவண்யம் காரணமாக நாடு கிட்டத்தட்ட 27,700 கோடி ரிங்கிட் நட்டத்தைச் சந்தித்திருக்கிறது. மலேசிய ஊழல்…
Read More » -
Latest
பத்திரிகைச் சுதந்திரத்தில் மலேசியா பெரும் சரிவு ; முந்தைய அரசாங்கத்தை விட மோசம் இல்லை என்கிறார் அமைச்சர் ஃபாஹ்மி
புத்ராஜெயா, மே-5, பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டுப் பட்டியலில் மலேசியாவின் தற்போதைய நிலை, முந்தைய அரசாங்கத்தை விட எவ்வளவோ பரவாயில்லை என்கிறார் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில்.…
Read More » -
Latest
விரைவிலேயே பெட்ரோல் – டீசல் விலை உயர்வா? வெளிநாட்டு நாளிதழின் செய்திக்கு மலேசியா மறுப்பு
புத்ராஜெயா, மே-5, எரிபொருள் மற்றும் டீசல் விலை உயர்வை அறிவிக்க அரசாங்கம் முடிவுச் செய்திருப்பதாக அண்டை நாட்டு செய்தி ஊடகமொன்றில் வெளியாகியுள்ள தகவலை, தொடர்புத் துறை அமைச்சர்…
Read More » -
Latest
கோவிட்-19 தடுப்பூசியால் மோசமான பக்கவிளைவா? AstraZeneca-விடம் மலேசியா விளக்கம் கோரும்
உலு சிலாங்கூர், மே-3, தனது தயாரிப்பிலான கோவிட்-19 தடுப்பூசிகளால் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்பதை மூன்றாண்டுகள் கழித்து ஒப்புக் கொண்டுள்ள AstraZeneca நிறுவனத்திடம் இருந்து சுகாதார அமைச்சு…
Read More » -
Latest
காஸாவில் காயம் அடைந்த பாலஸ்தீனர்களுக்கு சிகிச்சை அளிக்க கட்டாருடன் இணைந்து செயல்பட மலேசியா தயார் – பிரதமர் அன்வார்
ரியாத், ஏப் 30 – காஸாவில் காயம் அடைந்த பாலஸ்தீனர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் Qatar மற்றும் மேற்காசியவிலுள்ள இதர நாடுகளுடன் ஒத்துழைப்பதற்கு மலேசியா தயாராய் இருப்பதாக பிரதமர்…
Read More » -
Latest
மேற்காசியாவில் எதிர்ப்பு போக்கை கொண்டுள்ள தரப்பினர் அமைதிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் -மலேசியா வலியுறுத்து
கோலாலம்பூர், ஏப் 27 – மேற்காசியாவில் எதிர்ப்பு போக்கை கொண்டுள்ள தரப்பினர் அங்கு நிலைமை மோசமாகுவதை தடுப்பதற்காக அமைதிக்கு முன்னுரிமை வழங்கும்படி மலேசியா கேட்டுக்கொண்டுள்ளது. மேற்காசியாவில் நெருக்கடி…
Read More » -
மலேசியா
மலேசியா வருகை புரிவதற்கு பாதுகாப்பான நாடாகும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது
கோலாலம்பூர், ஏப் 27 – வருகை புரிவதற்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் மலேசியா இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா செல்வதற்கு மலேசியா பாதுகாப்பான நாடாக இல்லையென…
Read More » -
Latest
கடற்படை வீரர்களின் முழு மரியாதையுடன் லெப்டனன் சிவசுதன் உடல் தகனம்
மஞ்சோங், ஏப் 25 – ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அரச மலேசிய கடற்படையின் அதிகாரிகளில் ஒருவரான லெப்டனன் T. சிவசுதனின் உடல் அரச மலேசிய கடற்படை வீரர்களின்…
Read More » -
Latest
பிளாஸ்டிக் பைகளை கடலில் வீசும் நாடுகளின் பட்டியலில் மலேசியாவுக்கு 5ஆவது இடம்
கோலாலம்பூர், ஏப் 22 – பிளாஸ்டிக் பைகளை கடலில் எறிந்து சுற்றுப்புற தூய்மையை ஏற்படுத்தும் உலக நாடுகளின் பட்டியலில் மலேசியா 5ஆவது இடத்தை பெற்றுள்ளதாக பிரிட்டனின் எரிபொருள்…
Read More »