-
Latest
உலக உடல் கட்டழகர் போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஷாருல் ஓய்வு
கோலாலம்பூர், மார்ச் 19 – உடல் கட்டழகர் போட்டியில் ஆறு முறை உலக சாம்பியன் விருதை வென்ற Syarul Azman Mahen Abdullah ஓய்வு பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.…
Read More » -
Latest
PKNS கட்டட வளாகம் இடிப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை: வதந்திகளை மறுத்து நிர்வாகம் விளக்கம்
ஷா ஆலாம், மார்ச் 19 – சிலாங்கூர் ஷா ஆலாமில் 40 ஆண்டுகள் சரித்திரத்தைக் கொண்ட PKNS கட்டட வளாகத்தை இடிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக வெளியான தகவலை, அந்த…
Read More » -
Latest
விரைந்து செயல்பட்டு, தீ பிடித்த வீட்டில் சிக்கிக் கொண்ட தந்தையையும் மகளையும் காப்பாற்றிய போலீஸ்காரர்களுக்கு குவிகிறது பாராட்டு
வங்சா மாஜூ, மார்ச் 19 – கோலாலம்பூர் வங்சா மாஜுவில் 3 போலீஸ்காரர்கள் விரைந்து செயல்பட்டதில், தீ பிடித்த வீட்டினுள் சிக்கிக் கொண்ட தந்தையும் 3 வயது…
Read More » -
Latest
மணிக்கு 110 கிலோ மீட்டராக உள்ள வேகக் கட்டுப்பாட்டை உயர்த்தும் எண்ணம் இல்லை: அந்தோனி லோக்
கோலாலம்பூர், மார்ச் 19 – சாலைகளில் வேகக் கட்டுப்பாட்டை உயர்த்த அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை. எனவே நடப்பில் மணிக்கு 110 கிலோ மீட்டராக உள்ள வேகக் கட்டுப்பாடு…
Read More » -
Latest
இந்திய சமூக மேம்பாட்டு இலக்கை அடைய அமைச்சரவை சிறப்புக் குழுவை மீண்டும் கொண்டு வருவீர் – டத்தோ சிவபாலன்
கோலாலம்பூர், மார்ச் 19 – மலேசிய இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டு இலக்கை அடைய பிரதமரின் தலைமையில் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவை குழுவை மீண்டும்…
Read More » -
Latest
காலுறையில் ‘அல்லாஹ்’ வார்த்தைப் பொறிக்கப்பட்ட விவகாரம்: மாமன்னர் சினம், கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
கோலாலம்பூர், மார்ச் 19 – பிரபல பல்பொருள் கடையொன்றில் ‘அல்லாஹ்’ என்ற வார்த்தைப் பொறிக்கப்பட்ட காலுறைகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட சம்பவம் குறித்து பேரரசர் கடும் சினமடைந்துள்ளார். அச்சம்பவம்…
Read More » -
Latest
இந்திய சமூகத்திற்கு 2,500 மெட்ரிகுலேசன் இடங்களை வழங்குவீர் பிரதமர் அன்வாருக்கு செனட்டர் சிவராஜ் வலியுறுத்து
கோலாலம்பூர், மார்ச் 19 – சமூகத்திற்கு 2,500 மெட்ரிகுலேஷன் இடங்களை வழங்குவதன் மூலம் இந்தியர்களின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான தனது அர்ப்பணிப்பைக் காட்டுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
காலி எரிவாயு தோம்புகளில் மறைத்து வைக்கப்பட்ட 710 ,000 ரிங்கிட் போதைப் பொருள் பறிமுதல்
கூச்சிங், மார்ச் 19 – Miri யில் உள்ள ஒரு வீட்டில் காலியாக இருந்த எரிவாயு தோம்புகளில் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தை கூட்டரசு போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை…
Read More » -
Latest
70K ரிங்கிட் மதிப்பிலான போலி Arai முத்திரை ஹெல்மட்டுகள் பினாங்கில் பறிமுதல்
பட்டவொர்த், மார்ச் 19 – பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், 70,240 ரிங்கிட் மதிப்பிலான 268 போலி முத்திரையைக் கொண்ட மோட்டார் சைக்கிள் ஹெல்மட்டுகள்…
Read More » -
Latest
கே.கே . மார்ட் புரக்கணிப்பை நிறுத்தும்படி ஙா கோர் மிங் விடுத்த அழைப்பை அக்மால் நிராகரித்தார்.
கோலாலம்பூர், மார்ச் 19 – Allah என்ற வார்த்தையைக் கொண்ட காலுறைகளை விற்பனை செய்ததற்காக KK Mart மன்னிப்பு கேட்டுக்கொண்ட போதிலும் அந்த நிறுவனத்திற்கு எதிரான தங்களது…
Read More »