-
Latest
மஸ்ஜிட் இந்தியா ஆலயத்திற்கு RM2 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டதா? அமைச்சர் சாலிஹா மறுப்பு
கோலாலம்பூர், மார்ச்-27- ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயத்திற்கு 2 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதை, அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆலய…
Read More » -
Latest
ஆலய விவகாரத்தில் கிடைத்த சமாதான தீர்வை வரவேற்போம் – DAP துணைத் தலைவர் அருள்குமார்
கோலாலம்பூர், மார்ச்-27- ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில் விவகாரத்தில் ஒரு வழியாக சுமூகத் தீர்வு கிடைத்துள்ளது. நல்லிணக்க முறையில் இடமாற்றம் செய்யப்படுமென்ற…
Read More » -
Latest
இந்தியாவில் 2023ல் கொலை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட லலிதா, 2 ஆண்டுகளுக்குப் பின் உயிரோடு திரும்பினார்; குடும்பத்தார் அதிர்ச்சி!
மத்திய பிரதேசம், மார்ச்-26- இந்தியா, மத்திய பிரதேசத்தில் 2023-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்பட்ட லலிதா பாய் எனும் பெண், ஈராண்டுகள் கழித்து உயிரோடு வீடு திரும்பிய…
Read More » -
Latest
வீட்டை சுத்தம் செய்ய வந்த பெண்கள் ஒமேகா, ரோலேக்ஸ் கடிகாரங்களை களவாடினர்
பாலிக் பூலாவ், மார்ச்-26- பினாங்கு, பாயான் லெப்பாஸ், சுங்கை நிபோங்கில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 2 ஆடம்பர கைக்கடிகாரங்கள், ரொக்கப் பணம் மற்றும் 69,500 ரிங்கிட் மதிப்புள்ள…
Read More » -
மலேசியா
டப்ளின் விமான நிலையத்தில் குடிபோதையில் இரகளையில் ஈடுபட்ட, சட்டை அணியாத பயணி கைது
டப்ளின், மார்ச்-26- அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளினில் உள்ள விமான நிலையத்தில், விமானத்தைத் தவற விட்டதால் ஆவேசமடைந்து, 20 வயது இளைஞர் குடிபோதையில் பெரும் இரகளையில் இறங்கினார்.…
Read More » -
Latest
கோலா திரெங்கானுவில் 12வது மாடியிலிருந்து வீசப்பட்ட சைக்கிளால் காயமடைந்த பெண்ணுக்கு 5 தையல்கள்
கோலாத் திரெங்கானு, மார்ச் 26 -12 ஆவது மாடியிலிருந்து வீசப்பட்ட சைக்கிள் ஒன்று ஒரு பெண்ணின் தலையில் விழுந்ததில் 5 தையல்கள் போடும் அளவுக்கு காயத்திற்கு உள்ளானார்.…
Read More » -
Latest
அனைத்துலக இளம் புத்தாக்க கண்டுப்பிடிப்பு போட்டி: சஞ்சனா -லக்க்ஷன் தங்கம் பெற்று சாதனை; ஹங்காங் சிறப்பு விருதையும் 800 ஹங்காங் டாலரையும் வென்றனர்
கோலாலம்பூர், மார்ச் 26- மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதிவரை ஹாங்காங்கில் நடைபெற்ற அனைத்துலக இளம் புத்தாக்க கண்டுப்பிடிப்பு போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து…
Read More » -
Latest
ஜோகூர் சுத்தரா மால் பேரங்காடியில் இன்று களைக்கட்டிவிட்டது Colours of India-வின் மாபெரும் விற்பனை பெருவிழா & கண்காட்சி
கோலாலம்பூர், மார்ச்-27 -மலேசியாவின் முதல் நிலை இந்திய விற்பனை கண்காட்சி நிறுவனமான Colours of India, இவ்வாண்டுக்கான தனது மாபெரும் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது. தென்கிழக்காசிய போலிவூட் பெருவிழா…
Read More » -
Latest
மஞ்சோங் மாவட்ட பள்ளிகளுக்கான சதுரங்க வேட்டை போட்டி; 18 பள்ளிகளை சேர்ந்த 162 மாணவர்கள் பங்கேற்பு
சித்தியவான், மார்ச் 26 – மஞ்சோங் மாவட்ட தொடக்கப் பள்ளிகளுக்கான சதுரங்க போட்டியில் 18 தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 162 மாணவர்கள் கலந்துகொண்டதோடு அப்போட்டியில் சித்தியவான் சுங்கை…
Read More » -
Latest
தாமான் ஸ்ரீ குளுவாங்கில் மூன்று வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் காயம்
குளுவாங், மார்ச் 26 – தாமான் ஸ்ரீ குளுவாங், ஜாலான் 18 இல் மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஆடவர் ஒருவர் காயம் அடைந்ததோடு இதர ஐவர்…
Read More »