macc
-
Latest
புக்கிட் ஜாலில் தேசிய அரங்க மேம்பாட்டு திட்டம் தொடர்பாக MACC விசாரணை
புக்கிட் ஜாலில், மே-29-புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தின் மேம்பாட்டு பணிகளில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC விசாரணை நடத்தி…
Read More » -
Latest
18 ஆண்டுகால நிர்வாகத் தாமதமே காரணம்; KL வெள்ளத் தடுப்புக் குளங்கள் விற்கப்பட்ட விவகாரத்தில் MACC விசாரணை அறிக்கை வெளியீடு
கோலாலாம்பூர், மே-26-கோலாலம்பூரில் வெள்ளத் தடுப்புக் குளங்கள் தனியார் மேம்பாட்டாளர்களுக்கு விற்கப்பட்ட விவகாரத்தில், 18 ஆண்டுகால நிர்வாகத் தாமதமே இதற்குக் முதன்மைக் காரணம் என, மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
Latest
நைமா தொடர்பான RM544 மில்லியன் சொத்துகளை முடக்க MACC-க்கு நீதிமன்றம் மறுப்பு
கோலாலம்பூர், மே-22 – முன்னாள் நிதி அமைச்சர் துன் டயிம் சைனுடீனின் (Tun Daim Zainuddin) மனைவி நைமா காலிட் (Naimah Khalid) மற்றும் மேலும் எட்டு…
Read More » -
Latest
வழக்கறிஞர் பிரதிநிதித்துவம் இல்லாமல் எம்.ஏ.சி.யிடம் ரபிஸி வாக்குமூலம்
கோலாலம்பூர், மே-4-பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி , தாம் மூடி மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று வலியுறுத்தி, இன்று சட்டப் பிரதிநிதித்துவம் இல்லாமல் MACC எனப்படும்…
Read More » -
Latest
RM1.1 பில்லியன் Arm Holdings விவகாரம்: விசாரணைக்காக ரஃபிஸி ரம்லிக்கு MACC அழைப்பு
கோலாலம்பூர், மே-2, முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி, வரும் திங்கட்கிழமை வாக்குமூலம் அளிப்பதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யால் அழைக்கப்பட்டுள்ளார். இது…
Read More » -
MACC சீர்திருத்தத்தை வலியுறுத்தி கோலாலம்பூரில் 500 பேர் பங்கேற்ற இரண்டாவது ‘அசாம் எதிர்ப்பு’ பேரணி
கோலாலம்பூர், ஏப்ரல்-25, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கிக்கு எதிராக, இன்று கோலாலம்பூரில் சுமார் 500 பேர் கலந்து கொண்ட…
Read More » -
Latest
பணமோசடி விசாரணை; Padini Holdings Bhd கணக்குகளை முடக்கிய MACC
கோலாலம்பூர், ஏப்ரல்-25-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக Padini Holdings Bhd நிறுவனத்துடன் தொடர்புடைய பல வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது. MACC மேற்கொண்ட…
Read More » -
Latest
8 மில்லியன் ரிங்கிட் அறக்கட்டளை நிதி மோசடி: 2 வழக்கறிஞர்களுக்குத் தடுப்புக் காவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-23-கோலாலம்பூரில் உள்ள ஒரு சொத்து மேம்பாட்டுத் திட்டத்தின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட 8 மில்லியன் ரிங்கிட் அறக்கட்டளை நிதியை முறைகேடு செய்த புகாரில், 30 வயது மதிக்கத்தக்க…
Read More » -
Latest
ஷக்காட் தொகையின் மூலம் நிலம் கொள்முதல் – விசாரணைக்காக 63 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி அழைத்தது
கோலாலம்பூர், மார்ச் 2 – ஷக்காட் (Zakat ) பணத்தைப் பயன்படுத்தி நிலம் வாங்குவதற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்தது தொடர்பில் விசாரணையை அதிகரிக்கவும், உதவவும் 63 தனிப்பட்ட…
Read More » -
Latest
MACC தலைவர் அசாம் பாக்கி மீது தொடரும் குற்றச்சாட்டுகள் – விசாரணை மற்றும் போராட்டம் வெடித்தது
கோலாலம்பூர், பிப்ரவரி -27 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC தலைவர் அசாம் பாக்கி மீது நிறுவன பங்குகள் வைத்திருந்த விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.…
Read More »