macc
-
Latest
சரவணனின் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை; கிடைத்ததும் MACC-க்கு அனுப்புவேன் – அன்வார்
செபராங் பிறை, ஆகஸ்ட் 28 –முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தமக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் இதுவரை தம்மிடம் வந்து சேரவில்லை என…
Read More » -
Latest
சொத்து விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அறிவிக்கத் தவறியது: குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி
கோலாலம்பூர், ஆகஸ்ட்-27-தமது சொத்து விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACCயிடம் அறிவிக்கத் தவறியதாகத் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில்…
Read More » -
Latest
ஆதாரம் இல்லாததால் முடிவுக்கு வந்த சேவியர் ஜெயக்குமார் மீதான விசாரணை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மீதான ஊழல் விசாரணை, போதிய ஆதாரங்கள் இல்லாததால் 2024-ஆம் ஆண்டிலேயே…
Read More » -
Latest
LPT2 போக்குவரத்து விதிமீறலை மறைக்க RM14,000 லஞ்சம்: இரு போலீஸாரிடம் MACC விசாரணை
குவாந்தான், ஆகஸ்ட்-17-LPT2 எனப்படும் இரண்டாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலை வாகனமோட்டிகளிடமிருந்து சுமார் 14 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக இரண்டு போலீஸ் அதிகாரிகள் மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
Latest
PERKESO திட்டத்தில் RM45 மில்லியன் போலிக் கோரிக்கை: 100க்கும் மேற்பட்டோர் மீது MACC அதிரடி நடவடிக்கை
புத்ராஜெயா, ஆகஸ்ட்-7-சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO-வின் ‘Daya Kerjaya 2.0’ திட்டத்தில், சுமார் 45 மில்லியன் ரிங்கிட் போலிக் கோரிக்கை சமர்ப்பித்த விவகாரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மீது…
Read More » -
Latest
நெகிரி நெகிரி தேர்தல்: பண விநியோக விவகாரம் குறித்து MACC விசாரணை
புத்ராஜெயா, ஜூலை.31- நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் நாளை நடைபெறவிருக்கும் நிலையில், பணம் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் நேற்று வரை நான்கு புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
Latest
தாபூங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்து விசாரணையைத் தொடக்கியுள்ளது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
புத்ராஜெயா, ஜூலை.31- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தாபூங் ஹாஜி தொடர்பான RCI எனும் அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்த விசாரணையை இன்று தொடங்கியுள்ளது. அதற்காக…
Read More » -
Latest
ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய நிதி முதலீட்டு நடைமுறையை MACC கூர்ந்து ஆராய வேண்டும் – பிரதமர்
கோலாலம்பூர், ஜூலை-20-KWAP எனும் ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய நிதியத்தின் முதலீடுகள் தொடர்பான ஊழல் அல்லது முறைகேடுகள் ஏதும் தெரிய வந்தால், அரசாங்கம் அதனைச் சகித்துக் கொள்ளாது. பிரதமர் Datuk…
Read More » -
Latest
முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தைச் சீரமைக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 6 முக்கிய பரிந்துரைகள்
புத்ராஜெயா, ஜூலை-14 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மையை மேம்படுத்த 6 முக்கிய பரிந்துரைகளை…
Read More » -
Latest
விசா மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர் கோட்டா ஊழல்: 10 அதிகாரிகள் உட்பட 33 பேரை அதிரடியாகக் கைதுச் செய்த MACC
புத்ராஜெயா, ஜூலை-10 – வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விசா மற்றும் கோட்டா அனுமதிகளில் நிகழ்ந்த ஊழல் தொடர்பில், 10 அமுலாக்க அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் உட்பட 33…
Read More »