PM Anwar
-
மலேசியா
தமிழக முதல்வர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் அன்வார்; செப்டம்பரில் சந்திக்க உத்தேசம்
கோலாலம்பூர், மே 22 — தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் இன்று தொலைபேசியில் உரையாடி நலம் விசாரித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமிழக மக்களுக்காக…
Read More » -
மலேசியா
இந்திய தூதர் தூதர் பி.என் ரெட்டி பிரதமர் அன்வார் பிரியாவிடை சந்திப்பு
கோலாலம்பூர், மே 18 – மலேசியாவில் தனது பதவிக்காலத்தை விரைவில் நிறைவு செய்யவிருக்கும் இந்திய தூதர் பி.என். ரெட்டி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரிடம் பிரியாவிடை மரியாதை நிமித்தமாக…
Read More » -
மலேசியா
ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிக்கும் பதற்றம்: முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் அன்வார் கோடிகாட்டியுள்ளார்
ஜோகூர் பாரு, மே-18-ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளுக்குள் நிலவும் உட்பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் மேலும் மோசமடைந்தால், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு திடீர் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுப்பேன் என,…
Read More » -
Latest
ஒரு விரல் புரட்சி: தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமர் அன்வார் வாழ்த்து
புத்ராஜெயா, மே-12-தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்க்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து…
Read More » -
Latest
3 மாதங்களில் 200 இந்திய உணவகங்கள் மூடும் அபாயம்; பிரதமர் அன்வாரிடம் PRIMAS அவசரக் கோரிக்கை
கோலாலாம்பூர், ஏப்ரல்-30 – மலேசியாவில் நிலவி வரும் கடுமையான வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறைக் காரணமாக, அடுத்த 3 மாதங்களில் 100 முதல் 200 இந்திய உணவகங்கள் மூடப்படும்…
Read More » -
Latest
2025-ஆம் ஆண்டில் வருமான வரி வாரியம் வரலாற்றில் அதிக அளவில் RM203.991 பில்லியன் வரி வசூலித்தது – பிரதமர் அன்வார்
2025-ஆம் ஆண்டில், வரலாற்றில் முதன்முறையாக மிக உயர்ந்த தொகையான RM203.991 பில்லியன் வரி வசூலை உள்நாட்டு வருமான வரி வாரியம் பதிவு செய்திருப்பது மிகப் பெரிய சாதனையாகும்…
Read More » -
Latest
மடானி அரசின் ‘சுத்தமான’ நிர்வாகமே ரிங்கிட் வலுப்பெற முக்கிய காரணம் – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், பிப்ரவரி 5 – சமீப காலமாக மலேசிய ரிங்கிட் வலுப்பெறுவதற்கு, மடானி அரசின் சுத்தமான மற்றும் ஒழுங்கான நிர்வாகமே முக்கிய காரணம் என பிரதமர் டத்தோஸ்ரீ…
Read More » -
Latest
PTPTN கடனுதவியில் ஏழை மாணவர்களுக்கே முன்னுரிமை; பிரதமர் அன்வார் திட்டவட்டம்
கோலாலம்பூர், பிப்ரவரி-5-அரசாங்கம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே PTPTN கடனுதவியில் முன்னுரிமை வழங்கி வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். கல்விக்…
Read More » -
Latest
இந்த ஆண்டு முதல் 4ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பீட்டு தேர்வு – பிரதமர் அன்வார்
புத்ரா ஜெயா, ஜன 20 – இந்த ஆண்டு முதல் 4 ஆம் வகுப்பு மாணவர்கள் புதிய தரப்படுத்தப்பட்ட மதிப்பீட்டு தேர்வை எழுதுவார்கள். தேசிய மொழி (…
Read More »
