PM Anwar
-
Latest
அரசாங்கத்தின் ஊழல் தடுப்பு முற்சிக்கு வலுசேர்க்க சிறப்பு குழு உறுப்பினர்களாக ஐவர் நியமனம்
கோலாலம்பூர், நவ 29 – அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்ப்பதற்காக, அது தொடர்பான சிறப்புக் குழுவுக்கு மேலும் ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நியமனம்…
Read More » -
Latest
சன் பிரான்சிஸ்கோ ஏபெக் கூட்டத்தில் வியட்னாம், பெரு அதிபர்களுடன் அன்வார் பேச்சு நடத்தினார்
சன் பிரான்சிஸ்கோ, நவ 17 – சன் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் ஏபெக் உச்சநிலை கூட்டத்தில் பங்கேற்றுவரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வியட்னாம் அதிபர் வோ வான்…
Read More » -
Latest
மலேசியாவின் கலச்சார பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் தீபாவளி வாழ்த்துச் செய்தியில் பிரதமர் வலியுறுத்து
கோலாலம்பூர், நவ.11 – நாளை தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு இந்த நாட்டில் கலாச்சார…
Read More » -
Latest
மலேசியாவை இஸ்லாமியமாக்க முயற்சிக்கிறேனா? பிரதமர் அன்வார் மறுப்பு
புத்ராஜெயா, நவ. 8- மலேசியாவை “இஸ்லாமியமாக்க” முயற்சிப்பதாகக் கூறப்படுவதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மறுத்ததோடு , அதற்குப் பதிலாக இஸ்லாத்தைப் பற்றிய சிறந்த புரிதலை உருவாக்க…
Read More » -
Latest
அன்வாரின் ஒற்றுமை அரசை ஆதரிப்பதாக குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் அறிவித்தார்
கோலாலம்பூர், நவ 7- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதாக குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினரான முகமட் அஸிசி அபு நைம்…
Read More » -
Latest
மலேசிய -ஜப்பான் நட்புறவை வலுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் புமியோ கிஷிடா அன்வாரை சந்தித்தார்
புத்ரா ஜெயா, நவ 5 – இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் இங்கு வருகை புரிந்திருக்கும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோஸ்ரீ…
Read More » -
Latest
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமைத்துவத்தில் முடிவெடுக்கும் உறுதித்தன்மை போதாது – ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் கூறுகிறார்
கோலாலம்பூர், டிச 30 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்தில் முடிவெடுக்கும் உறுதித்தன்மை போதாது என ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம்…
Read More » -
Latest
பிரதமர் அன்வாரை குளோரியா மகாபகால் அரோயோ மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
கோலாலம்பூர், செப் 14 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை இன்று நாடாளுமன்றத்தில் பிலிப்பின்ஸ் மக்கள் பிரதிநிதி குளோரியா மகாபகால் அரோயோ மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அரோயோவும்…
Read More »