PM Anwar
-
Latest
மெனாரா FINAS டாமன்சாரா திறப்பு; திரைப்படத் துறை, படைப்பாற்றல் பொருளாதாரத்திற்கு புதிய வலு
கோலாலம்பூர் — மலேசியாவின் திரைப்படம், ஒளி-ஒலி மற்றும் படைப்பாற்றல் துறையின் வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், டாமன்சாராவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மெனாரா FINAS இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து…
Read More » -
மலேசியா
பாகானில் நவீன இந்து மயானம் அமைக்க கூடுதலாக RM1 மில்லியன் ஒதுக்கீடு – பிரதமர் அன்வார்
பாகான், ஆகஸ்ட்-24-பினாங்கு, பாகானில் நவீன இந்து மின்மயானம் அமைக்கும் திட்டத்திற்காக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மேலும் ஒரு மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதியை பினாங்கு…
Read More » -
Latest
ஆகஸ்ட் 30 & செப்டம்பர் 16-ல் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் – பிரதமர் அன்வார்
கிள்ளான், ஆகஸ்ட்-20-நாடு மற்றும் நாட்டு மக்கள் நலன் சார்ந்த சில முக்கிய அறிவிப்புகள், வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி தேசிய தினத்தின் முன்னிரவிலும், செப்டம்பர் 16-ஆம் தேதி…
Read More » -
Latest
நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு கூடுதலாக தலா RM1 மில்லியன் ஒதுக்கீடு – பிரதமர் அன்வார்
மலாக்கா, ஆகஸ்ட்-17-நாட்டிலுள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் கூடுதலாக தலா 1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.…
Read More » -
Latest
வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் பிரதமர் அன்வார்; சமூக ஊடகத்தில் மகிழ்ச்சிப் பதிவு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-13-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மருத்துவ சிகிச்சைகளுக்குப் பிறகு புதன்கிழமை மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினார். இது குறித்து தமது அதிகாரப்பூர்வ சமூக…
Read More » -
Latest
பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் மீது பிரதமர் அன்வார் அவதூறு வழக்கு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-11-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மானுக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றைத்…
Read More » -
Latest
மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை நடைமுறைகளுக்கு உட்படும் பிரதமர் அன்வார்; இரண்டு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார்
கோலாலம்பூர், ஆக. 10: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்போது மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனையின்படி பரிசோதனைகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனை…
Read More » -
Latest
தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கு அடுத்த இரண்டு வாரங்களில் சிறப்பு நிதி அறிவிப்பு — பிரதமர் அன்வார் தகவல்
அலோர் காஜா, ஆகஸ்ட்-8-,நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்குச் சிறப்பு அரசாங்க நிதியுதவி அறிவிக்கப்படவுள்ளது. மலாக்கா அலோர் காஜாவில் நடைபெற்ற ‘Gelombang MADANI’ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர்…
Read More » -
Latest
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து
கோலாலம்பூர், ஆகஸ்ட்-2 – நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது…
Read More » -
Latest
மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தியுடன் அன்வார் தொலைபேசி உரையாடல்; மலேசியா-இந்தியா உறவை வலுப்படுத்த பேச்சு
புத்ராஜெயா, ஆகஸ்ட்-1-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர் மகாத்மா காந்தியின் பேரனும் வரலாற்று ஆசிரியருமான ராஜ்கோபால் காந்தியுடன் தொலைப்பேசியில் உரையாடியுள்ளார். நீண்டகால…
Read More »