PM Anwar
-
Latest
இந்தியச் சமூகத்தின் கரங்களை வலுப்படுத்தும் கடப்பாட்டில் பிரதமர் உறுதி – டத்தோ ரமணன்
புத்ராஜெயா, மே 6 – நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்தியச் சமூகத்தின் கரங்களை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எப்போதும் முன்னுரிமை அளித்து…
Read More » -
Latest
காஸாவில் காயம் அடைந்த பாலஸ்தீனர்களுக்கு சிகிச்சை அளிக்க கட்டாருடன் இணைந்து செயல்பட மலேசியா தயார் – பிரதமர் அன்வார்
ரியாத், ஏப் 30 – காஸாவில் காயம் அடைந்த பாலஸ்தீனர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் Qatar மற்றும் மேற்காசியவிலுள்ள இதர நாடுகளுடன் ஒத்துழைப்பதற்கு மலேசியா தயாராய் இருப்பதாக பிரதமர்…
Read More » -
Latest
நான் ஒருபோதும் இந்தியர்களைப் புறக்கணிக்க மாட்டேன் – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்
ஷா ஆலம், ஏப்ரல் 15 – நாட்டின் 10ஆவது பிரதமராக தாம் பொறுப்பேற்றதிலிருந்து இந்தியர்களுக்கு ஏதும் செய்யவில்லை எனக் கூறப்படுவதில் துளியும் உண்மையில்லை என கூறியுள்ளார் பிரதமர்…
Read More » -
Latest
பிரதமர் அன்வார் முழு உடல் நலத்துடன் உள்ளார்; உறுதிப்படுத்தினார் அரசியல் செயலாளர்
கோலாலம்பூர், ஏப்ரல்-14 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவரின் உடல் தகுதி குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என பிரதமரின்…
Read More » -
Latest
3R மற்றும் அரசியலமைப்பு விவகாரங்களில் யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல; பிரதமர் நினைவுறுத்து
பெர்மாத்தாங் பாவ், ஏப்ரல் 6 – 3R எனப்படும் இனம்-மதம்-ஆட்சியாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவோர் யாராயினும், அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கைப் பாயும் என பிரதமர்…
Read More » -
Latest
லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பை வென்ற சிவசங்கரிக்கு பிரதமர் வாழ்த்து
கோலாலம்பூர், ஏப்ரல் 2 – லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பை வென்ற தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகளை தெரிவித்துக்…
Read More » -
Latest
காலுறை விவகாரம்: தகராறை நிறுத்துவீர் பிரதமர் அன்வார் அறைகூவல்
ஈப்போ, மார்ச் 26 – காலுறை விவகாரத்திற்காக பல வாரங்களாக தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை நிறுத்திக்கொள்ளும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார். இத்தகைய தகராறுகள் தொடர்ந்தால் அடுத்தக்கட்ட…
Read More » -
Latest
பெண் அரசு ஊழியர்களுக்கு flexible வேலை நேரம் பரிசீலிக்கப்படும்- பிரதமர்
கோலாலம்பூர், மார்ச் 9 – பொதுச் சேவைத் துறை பெண் ஊழியர்களுக்கு நீக்குப்போக்கான (flexible) வேலை நேரத்தை அறிமுகப்படுத்தும் பரிந்துரை ஆராயப்படும் என பிரதமர் கூறியுள்ளார். குடும்பத்திற்கு…
Read More » -
Latest
பரம ஏழ்மை ஒழிப்பில் இனப் பாகுபாடு இல்லை – பிரதமர் உத்தரவாதம்
கோலாலம்பூர், பிப்ரவரி 15 – கோலாலம்பூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலானில் பரம ஏழ்மை ஒழிப்பு விகிதம் 100 விழுக்காட்டை எட்டியிருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More »