students
-
Latest
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சார்பில் 146 சிறந்த SPM இந்திய மாணவர்களுக்குப் பாராட்டு விழா
ஜோர்ஜ்டவுன், மே-17-2025 SPM தேர்வில் மிகச் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற 146 இந்திய மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் நேற்று சிறப்புப்…
Read More » -
Latest
3,000 இந்திய உயர்கல்வி மாணவர்களுக்கு RM 7.95 மில்லியன் மதிப்பிலான மடிக்கணினிகள்; ரமணன் தலைமையில் மித்ரா அதிரடி
கோலாலம்பூர், மே-11-மலேசிய இந்திய சமூகத்தின் உயர்கல்வி மேம்பாட்டை நோக்கி மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சியாக, முதலாம் ஆண்டு பல்கலைக்கழக இந்திய உயர்கல்வி மாணவர்கள் 3,000 பேருக்கு புத்தம் புதிய…
Read More » -
Latest
934 எஸ்.பி.எம் மாணவர்களைச் சிறப்பித்த HRD Corp; ரமணன் பங்கேற்பு
பெட்டாலிங் ஜெயா, மே-9-மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp, 2025 SPM தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற 934 மாணவர்களை இன்று…
Read More » -
Latest
பெக்கானில் வன்முறை: மாணவரைத் தாக்கிய 6 மாணவர்கள் அதிரடி கைது
பெக்கான், ஏப்ரல்-30-பகாங், பெக்கானில் முதலாம் படிவம் பயிலும் மாணவர் ஒருவரைத் தாக்கிய புகாரில், அதே பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை…
Read More » -
Latest
ஆறாம் படிவ மாணவர்களுக்கு மாதாந்திர அலவன்ஸ் தொகை வழங்க பரிசீலனை – பிரதமர் அன்வார்
ஜோகூர் பாரு, ஏப்ரல்-25-ஆறாம் படிவ மாணவர்களுக்கு மாதாந்திர அலவன்ஸ் தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். மெட்ரிகுலேஷன்…
Read More » -
Latest
சிறப்பு கல்வித் திட்ட மாணவர்களுக்குத் தமிழ் & சீன மொழி கற்றல் – கல்வி அமைச்சு அறிவிப்பு
அலோர் காஜா, ஏப்ரல்-24-கல்வி அமைச்சின் 2027-ஆம் ஆண்டு புதிய தேசியப் பாடத்திட்டத்தின் கீழ், அடுத்தாண்டு முதல் ஒரு முக்கிய முன்னெடுப்புக் கொண்டுவரப்படுகிறது. சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் உள்ள…
Read More » -
Latest
மித்ரா IPT 5.0 : 4,165 இந்திய மாணவர்களுக்கு நிதி உதவி விநியோகம் தொடக்கம்
புத்ராஜெயா, ஏப்ரல்-14-மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா (MITRA), உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கான IPT 5.0 நிதி உதவியை விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. B40 குடும்பங்களைச்…
Read More » -
Latest
கெடாவில் காயாக் படகு விபத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் பலி; SOP மீறல் இருந்ததா என கல்வி அமைச்சு விசாரணை
கோலாலம்பூர், ஏப்ரல்-6-கெடாவில் மரணத்தில் முடிந்த காயாக் படகு விபத்தைத் தொடர்ந்து, SOP பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதை கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது. பெர்லிஸ் ஆசிரியர் பயிற்சிக்…
Read More » -
Latest
2025 SPM முடிவு: பிரிக்ஃபீல்ட்ஸ் SMC மாணவர்களில் ஒருவருக்கும் நன்னெறிப் பாடத்தில் A+ இல்லை – சுரேன் கந்தா அதிர்ச்சி
கோலாலம்பூர், ஏப்ரல்-5-2025 SPM தேர்வில் பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ முருகன் நிலையத்தில் (SMC) படித்த மாணவர்களில் ஒருவர் கூட நன்னெறிப் பாடத்தில் A+ பெறவில்லை. 10 பாடங்களில் A+…
Read More » -
Latest
ம.இ.காவின் ஏய்ம்ஸ்ட், MIED, டேஃப் கல்லூரி வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வீர் – இந்திய மாணவர்களுக்கு விக்னேஸ்வரன் வலியுறுத்து
கோலாலம்பூர், ஏப்-1-ம.இ.காவின் கல்வி கரங்களான MIED, AIMST பல்கலைக்கழகம் மற்றும் டேஃப் கல்லூரி போன்றவற்றை தங்களது உயர்க்கல்விக்கு நாட்டிலுள்ள இந்திய மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.…
Read More »