students
-
Latest
மித்ரா திட்டங்களின் மூலம் இந்திய மாணவர்களுக்கு RM20.8 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியது அரசாங்கம் – ரமணன்
ஜோகூர் பாரு, ஜூன் -24-நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, மடானி அரசாங்கம் 20.8 மில்லியன் ரிங்கிட் நிதியுதவித் திட்டங்களை தொடக்கியுள்ளது. இந்தியச் சமூக உருமாற்றப்…
Read More » -
Latest
லக்னோ பயிற்சி நிலையத்தில் தீ விபத்து 15 பேர் உயிரிழந்தனர்
லக்னோ, ஜூன்-3 – இந்தியாவில் வடமேற்கு லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் பயிற்சி மையம் (coaching centre) இயங்கி வந்த கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில்…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் நடைப்பெற்ற அனைத்துலக புத்தாக்கப் போட்டி; வெள்ளிப் பதக்கம் வென்ற ரந்தாவ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
சிரம்பான், ஜூன்-19 – அண்மையில் இந்தோனேசியாவில் நடைபெற்ற அனைத்துலக கண்டுப்பிடிப்பு, புத்தாக்கப் போட்டி, மற்றும் அனைத்துலக உலகக் கிண்ண போட்டியில் கலந்துகொண்ட நெகிரி செம்பிலான் ,தேசிய வகை…
Read More » -
Latest
தஞ்சோங் மாலிமில் மாணவர்களுக்கான ட்ரோன் கல்வித் திட்டம்: எதிர்கால தொழில்நுட்ப திறன்களை வளர்க்கும் புதிய முயற்சி
தஞ்சோங் மலிம், ஜூன் 17 – மாணவர்களிடம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில், லாடாங் கத்தோயாங் தமிழ்ப்பள்ளி (SJKT Ldg Katoyang) மாணவர்களுக்கான ட்ரோன்…
Read More » -
Latest
ஷா அலாம் பள்ளிவாசலின் காற்பந்து மைதானத்தில் இரண்டு மாணவர்கள் சண்டை; போலீஸ் விசாரணை
ஷா அலாம், ஜூன்-15-ஷா அலாம் ,செக்சன் 19 இல் உள்ள ஒரு பள்ளிவாசலின் காற்பந்து மைதானத்தில் இரண்டு பள்ளி மாணவர்ளுக்கிடையே நடந்த சண்டை குறித்து போலீசார் விசாரணை…
Read More » -
Latest
UKMன் 28வது இலக்கியப் பயணத்தின் ‘இயற்றமிழ் விழா 2026’ மற்றும் ‘சிந்தனை சிறகுகள்’ நூல் வெளியீடு
பாங்கி, ஜூன்-10-மலேசியத் தேசியப் பல்கலைக்கழக இந்திய மாணவர் பிரதிநிதித்துவச் சபையின் ஏற்பாட்டில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கான 28-ஆவது ஆண்டின் மாபெரும் ‘இயற்றமிழ் விழா 2026’…
Read More » -
Latest
AIMST பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் அன்வார் வருகை – மாணவர்களிடையே பெரும் வரவேற்பு
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபாராஹிம் முதல் முறையாக ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்தது மாணவர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 2008ஆம்…
Read More » -
Latest
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சார்பில் 146 சிறந்த SPM இந்திய மாணவர்களுக்குப் பாராட்டு விழா
ஜோர்ஜ்டவுன், மே-17-2025 SPM தேர்வில் மிகச் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற 146 இந்திய மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் நேற்று சிறப்புப்…
Read More » -
Latest
3,000 இந்திய உயர்கல்வி மாணவர்களுக்கு RM 7.95 மில்லியன் மதிப்பிலான மடிக்கணினிகள்; ரமணன் தலைமையில் மித்ரா அதிரடி
கோலாலம்பூர், மே-11-மலேசிய இந்திய சமூகத்தின் உயர்கல்வி மேம்பாட்டை நோக்கி மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சியாக, முதலாம் ஆண்டு பல்கலைக்கழக இந்திய உயர்கல்வி மாணவர்கள் 3,000 பேருக்கு புத்தம் புதிய…
Read More »
