anwar
-
Latest
“முன்கூட்டியே பொதுத் தேர்தலா? அது அம்னோவின் கருத்து மட்டுமே”: சவாலுக்கு பிரதமர் அன்வார் பதில்
கோழிக்கோடு, செப்டம்பர்-15,ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் நேஷனலை வெளியேற்றுங்கள் அல்லது முன்னதாகவே பொதுத் தேர்தலை நடத்துங்கள் என விடுக்கப்பட்ட சவால், அம்னோவின் சொந்தக் கருத்து மட்டுமே என…
Read More » -
Latest
நியாயமற்ற வர்த்தகத்துக்கு எதிராக பிரிக்ஸ் குரல் கொடுக்க வேண்டும் – அன்வார்
உலக வர்த்தகத்தில் வல்லரசு நாடுகள் விதிக்கும் ஒருதலைப்பட்சமான வரிகள் மற்றும் நியாயமற்ற கட்டுப்பாடுகளுக்கு எதிராக, பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர்…
Read More » -
Latest
சென்னை பயணம் தொடர்பாக விஜய் அலுவலகம் பதிலளிக்கவில்லை எனும் செய்தி உண்மையல்ல; விஜய் மலேசியா வரக்கூடும்– அன்வார்
தமது இந்தியப் பயணத்தில் சென்னைக்கும் செல்வதற்கு மலேசியா காட்டிய விருப்பத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய்-யின் அலுவலகம் முறையாக பதிலளிக்கவில்லை எனும் செய்தியில் உண்மையில்லை என பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துங்கள் அல்லது BN-ஐ வெளியேற்றுங்கள்; அன்வாருக்கு சாஹிட் நேரடி சவால்
கோலாலம்பூர், செப்டம்பர்-13-அம்னோ பொதுப் பேரவையின் நிறைவு நாளில் உரையாற்றிய அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி, ஒற்றுமை அரசாங்கத்திற்கு இரு முக்கியத் தேர்வுகளை முன்வைத்து…
Read More » -
மலேசியா
மலேசியா-இந்தியா வர்த்தகத் தளத்தை ஒருங்கிணைக்க அமைச்சர் ரமணனுக்குப் பொறுப்பு: அன்வார், மோடி முடிவு
புதுடெல்லி: செப்.12-மலேசியா – இந்தியா பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த, இரு நாட்டு வர்த்தகச் சமூகங்களை நேரடியாக இணைக்கும் புதிய கூட்டாண்மைத் தளத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பை மனிதவள…
Read More » -
Latest
BRICS மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் அன்வார் முக்கிய சந்திப்புகள்; மலேசிய உறவுகளை வலுப்படுத்த தீவிர பேச்சுவார்த்தை
புது டெல்லி, செப்டம்பர் 12 – 18-ஆவது BRICS உச்சநிலை மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உலகத் தலைவர்களுடனான முக்கிய இருதரப்பு சந்திப்புகளைத்…
Read More » -
Latest
PKR கூட்டரசு மற்றும் மாநில நிர்வாகங்களை வலுப்படுத்த வேண்டும் – அன்வார் வலியுறுத்து
கோத்தா கினபாலு, செப்-11-மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிர்வாகங்களை மக்கள் நீதிக் கட்சியான PKR தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
முன்கூட்டிய தேர்தல் குறித்து பரிசீலிக்கத் தயார் – அன்வார்
கோலாலம்பூர், செப்டம்பர் 4 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 16ஆவது பொதுத் தேர்தலை (GE16) முன்கூட்டியே நடத்துவது குறித்த கோரிக்கையைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.…
Read More » -
Latest
சூதாட்டம் குறித்த கருத்துகள் பெரும் செல்வந்தர்களை இலக்காகக் கொண்டவை, அன்வாரைக் குறி வைப்பவை அல்ல: சனுசி விளக்கம்
அலோர் ஸ்டார், ஆகஸ்ட்-31-சூதாட்ட விவகாரம் குறித்த தமது கடுமையான கருத்துக்கள், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமைக் குறி வைக்கப்பட்டவை அல்ல என கெடா மந்திரி பெசார்…
Read More » -
Latest
சரவணனின் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை; கிடைத்ததும் MACC-க்கு அனுப்புவேன் – அன்வார்
செபராங் பிறை, ஆகஸ்ட் 28 –முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தமக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் இதுவரை தம்மிடம் வந்து சேரவில்லை என…
Read More »