anwar
-
Latest
வெளிநாட்டிற்கு செல்வது, உல்லாச விடுமுறைக்காக அல்ல, முதலீட்டாளர்களை கவர ; கூறுகிறார் அன்வார்
புத்ராஜெயா, மார்ச் 18 – வெளிநாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது, உல்லாச விடுமுறைக்காக அல்ல. மாறாக, நாட்டின் நலனுக்காக முதலீட்டாளர்களை கவரவே தாம் வெளிநாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணங்களை…
Read More » -
Latest
பெரிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் ; பாக் குத் தே, சிற்றுண்டிச்சாலை போன்ற அர்ப விஷயங்களுக்காக சண்டை வேண்டாம்
கோலாலம்பூர், மார்ச் 18 – பொருளாதார சூழலை மேம்படுத்துவது அல்லது முதலீடுகளை கவருவது போன்ற பெரிய பயனுள்ள விவகாரங்களில் மலேசியர்கள் செலுத்த வேண்டுமென பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
மலேசியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சுயேச்சை வர்த்தக உடன்பாடு செய்துகொள்ள நேரம் வந்துவிட்டது – பிரதமர் அன்வார் தகவல்
ஹம்பர்க், மார்ச் 16 – மலேசியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்களுக்கிடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த சுயேச்சை வர்த்தக உடன்பாட்டை செய்து கொள்வதற்காக…
Read More » -
Latest
வெளிநாடுகளில் வாக்களிப்பதை எளிதாக்குவீர் : தேர்தல் ஆணையத்துக்கு பிரதமர் உத்தரவு
பெர்லின், மார்ச்-13 – வெளிநாடுகளில் இருக்கும் மலேசியர்கள் தேர்தலில் வாக்களிப்பதை எளிதாக்குமாறு தேர்தல் ஆணையம் SPR பணிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தேர்தல்…
Read More » -
Latest
சீனாவுடன் சிறந்த நட்புறவை மலேசியா கொண்டுள்ளது – அன்வார் தகவல்
பெர்லின் , மார்ச் 12 – சீனாவுடன் மலேசியா சிறந்த நடபுறவை கொண்டிருந்தாலும் எந்தவொரு கடுமையான விவகாரங்களை எதிர்நோக்கவில்லையென ஜெர்மனிக்கு மலேசியா உறுதியளித்துள்ளது. மலேசியா ஒரு சிறிய…
Read More » -
Latest
பிரதமர் : அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டில் புதியச் சாதனை
கோலாலம்பூர், பிப்ரவரி-23 மலேசிய வரலாற்றில் அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச முதலீட்டுத் தொகையாக கடந்தாண்டு 329.5 பில்லியன் ரிங்கிட் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டைக் காட்டிலும் அது 23 விழுக்காடு…
Read More » -
Latest
மரியாதைக்குரிய தலைவரை சரவாக் இழந்துவிட்டது பிரதமர் இரங்கல்
கோலாலம்பூர், பிப் 21 -சரவாக்கில் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவரான துன் அப்துல் தாய்ப் முகமட் இன்று அதிகாலையில் காலமானதை தொடர்ந்து மலேசியா குறிப்பாக சரவா மதிப்பிற்குரிய…
Read More » -
Latest
அன்வாருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் எதனையும் எம்.பிக்கள் சமர்ப்பிக்கவில்லை -சபாநாயகர் ஜொஹாரி தகவல்
கோலாலம்பூர், பிப் 19 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் எதனையும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தாக்கல் செய்யவில்லையென சபாநாயகர் டான்ஸ்ரீ Johari…
Read More » -
Latest
முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ரபிசி மருத்துவமனையில் அனுமதி; சந்தித்து நலம் விசாரித்தார் அன்வார்
கோலாலம்பூர், பிப் 19 – பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லிக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் இரண்டு வாரங்கள் சிகிச்சைக்காக மலேசியா பல்கலைக்கழக புத்ரா (UPM) மருத்துவ…
Read More » -
Latest
இரா. முத்தரசன் எழுதிய ‘அன்வார் இப்ராஹிம்: சிறை முதல் பிரதமர் வரை’ தமிழ் நூல் வெளியீட்டு விழா
கோலாலம்பூர், பிப் 16 – எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான இரா.முத்தரசன் எழுதியுள்ள ‘அன்வார் இப்ராஹிம்: சிறை முதல் பிரதமர் வரை’ எனும் நூல் நேற்று வியாழக்கிழமை வெற்றிகரமாக…
Read More »