anwar
-
Latest
ரஷ்யாவுடன் எண்ணெய் ஒப்பந்தம் குறித்து மலேசியா பேச்சுவார்த்தை – பிரதமர் அன்வார் தகவல்
கோலாலம்பூர், ஏப்ரல்-19-மலேசியா அதன் எதிர்கால எரிசக்தி பாதுகாப்பை உறுதிச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவ்வகையில், தேசியப் பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸ், ரஷ்யாவுடன் எண்ணெய் விநியோக பேச்சுவார்த்தையை தொடங்கவிருப்பதாக…
Read More » -
Latest
சீக்கியச் சமூகத்திற்கு தொடக்க நிதியாக RM500,000; அன்வார் அறிவிப்பு
கோலாலம்பூர், ஏப்ரல்-19-மலேசிய சீக்கியச் சமூகத்தை அங்கீகரிக்கும் வகையில் மடானி அரசாங்கம் தொடக்க உதவியாக RM500,000 நிதியை அறிவித்துள்ளது. இந்த நிதி சீக்கியச் சமூக நிகழ்ச்சிகள், கலாச்சார விழாக்கள்…
Read More » -
Latest
பிரதமர் அன்வார் : எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து மதிப்பாய்வு
குவாலா திரங்கானு, ஏப்ரல்-14-உலகளாவியப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், மலேசியா அவற்றை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகிறது.…
Read More » -
Latest
எண்ணெய் பற்றாக்குறை இல்லை; பிரதமர் அன்வார் உத்தரவாதம்
கோலாலாம்பூர், ஏப்ரல்-7-மலேசியாவில் எண்ணெய் விநியோக நெருக்கடி ஏற்படும் அபாயம் தற்போதைக்கு இல்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி நிலைமைக் காரணமாக…
Read More » -
Latest
புதிய பாடத்திட்டங்களில் தாமதம் வேண்டாம்; தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு விரைவான மாற்றம் அவசியம் – அன்வார்
பெங்கெராங், ஏப்ரல்-6-புதியப் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த கல்வி நிறுவனங்கள் 2 வருடங்கள் வரை காத்திருக்கக் கூடாது என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார். தாமதம் ஏற்பட்டால்…
Read More » -
Latest
திடீர் தேர்தலா? வாய்ப்பில்லை என்கிறார் அன்வார்
ஈப்போ, ஏப்ரல்-4-இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டில் திடீர் தேர்தல் நடைபெறும் என்ற வதந்திகளை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார். 16-ஆவது பொதுத்தேர்தல் முன்கூட்டியே அடுத்த…
Read More » -
Latest
மக்களின் வாழ்க்கைச் செலவினத்தை குறைக்க முதல் ‘மடானி மார்ட்’; பிரதமர் தொடக்கி வைப்பு
குவாந்தான், ஏப்ரல்-4-நாட்டின் முதல் மடானி மார்ட் விற்பனை மையத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்துள்ளார். குவாந்தான், இந்திரா மக்கோத்தாவில் இந்த பல்பொருள் விற்பனைக்…
Read More » -
Latest
இளைஞர்கள் இன வெறியை நிராகரிக்க வேண்டும்; பிரதமர் அன்வார் வலியுறுத்து
குவாந்தான், ஏப்ரல்-4-மலேசிய இளைஞர்கள், இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். குவாந்தானில் நடைபெற்ற மடானி…
Read More » -
Latest
ஒரே தொலைப்பேசி அழைப்பில் சாதித்துக் காட்டிய அன்வார்; Hormuz நீரிணையில் மலேசிய எண்ணெய்க் கப்பல்கள் செல்ல அனுமதி
புத்ராஜெயா, ஏப்ரல்-1-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக ஈரானிய அதிபர் Masoud Pezeskian-னுடன் தொலைப்பேசியில் பேசியதை அடுத்து, Hormuz நீரிணையில் மலேசிய எண்ணெய் கப்பல்கள் கட்டணமின்றி…
Read More » -
Latest
எண்ணெய் விலை உயர்வைச் சமாளிக்க RM3.2 பில்லியன் மானியம் வழங்கப்பட்டுள்ளது – அன்வார்
கோலாலம்பூர், மார்ச்-23-மேற்காசியாவில் தொடரும் மோதல்களால் உலக எண்ணெய் விலை திடீரென அதிகரித்ததன் விளைவாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரசாங்கத்தின் மானியம் RM700 மில்லியனிலிருந்து RM3.2 பில்லியனுக்கு…
Read More »