anwar
-
Latest
அரசியல் நிலைத்தன்மையால் நிம்மதி; கொள்கை வகுப்பதில் சுதந்திரம் – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை-26 – நாட்டில் அரசியல் நிலைத்தன்மை நீடிப்பதால் அரசாங்கத்தால் தைரியமாக பல முடிவுகளை எடுக்க முடிவதாக பிரதமர் கூறியுள்ளார். அவற்றில் சில முடிவுகள் மக்களிடம் வரவேற்பைப்…
Read More » -
Latest
வங்காளதாத்தில் நீடிக்கும் போராட்டம் ; பாதுகாப்பு கருதி, மலேசியர்கள் தயாகம் அழைத்து வரப்படுவார்கள் – பிரதமர்
கோலாலம்பூர், ஜூலை 22 – வங்காளதேசத்தில் போராட்டம் மோசமடைந்துள்ளதை அடுத்து, அங்கிருக்கும் மாணவர்கள் உட்பட மலேசியர்கள் அனைவரும் உடனடியாக தாயகம் அழைத்து வரப்படுவார்கள். பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி,…
Read More » -
மலேசியா
‘அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக படியுங்கள், ஒன்றை மட்டும் தேர்வுச் செய்யாதீர்கள்’ ; எதிர்க்கட்சியை சாடினார் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை 11 – பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியை நிலைநிறுத்திய, மக்களவைத் தலைவர் ஜொஹாரி அப்துல்லின் (Johari Abdul) முடிவுக்கு எதிர்ப்பு…
Read More » -
Latest
எதிர்க்கட்சி ஒதுக்கீட்டிற்கான பேச்சு வார்த்தையை மேற்கொள்வது அவ்வளவு கடினம் அல்ல ; கூறுகிறார் பிரதமர்
கோலாலம்பூர், ஜூலை 9 – முறையான பேச்சு வார்த்தையின் மூலம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
இந்திய சமூகத்தை அரசாங்கம் புறக்கணிக்கவில்லை; திரித்துக் கூறுவோரின் கதைகளை நம்பாதீர்- பிரதமர் அன்வார்
ஈப்போ, ஜூலை 9 – இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார நிலையின் தகுதியை உயர்த்துவதற்கு ஒற்றுமை அரசாங்கம் வழங்கியுள்ள கூடுதலான ஒதுக்கீடுகளே அவர்களை அரசாங்கம் புறக்கணிக்கவில்லை என்பதற்கு…
Read More » -
மலேசியா
ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் அன்வாருக்கு எதிரான பேரணி; ஏற்பாட்டாளர்கள் உட்பட 11 பேரிடம் வாக்குமூலம் பதிவு
புத்ரா ஜெயா, ஜூலை 1 -ஸ்ரீ பெர்டானா ( Sri Perdana ) வளாகத்தில் கூடியது தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக அதன் ஏற்பாட்டாளர்கள் உட்பட 11 பேர்…
Read More » -
Latest
அன்வார் அமைச்சரவையில் ஒருவர் மீது விசாரணை நடத்தப்பட்ட போதிலும் குற்றஞ்சாட்ட ஆதாரமில்லை – அசாம் பாகி
கோலாலம்பூர், ஜூன் 17 -பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைச்சரவையின் நடப்பு அமைச்சர் ஒருவர் மீது விசாரணை நடத்தப்பட்டபோதிலும் குற்றஞ்சாட்டுவதற்கு ஆதாரம் இல்லையென எம்.ஏ.சி.சின் ( MACC…
Read More » -
Latest
அனைத்து பொதுப் பல்கலைக்கழகங்களிலும் 7% இந்திய மாணவர் சேர்க்கை அதிகரிப்புக்கு அரைகூவல்
நாடு முழுவதும் உள்ள SPM பேரளவிலான தகுதியுடைய இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷன், ஆசாசி, பாலிடெக்னிக்குகள் மற்றும் பிற கல்வித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கும் போது, ஒரு அழுத்தமான…
Read More » -
Latest
நான்காம் ஆண்டு தொடங்கி உயர்நிலை கல்வி மாணவர்களுக்கு RM100 ரிங்கிட் புத்தக voucher; மே 31 தொடங்கி வழங்கப்படும் – பிரதமர்
கோலாலம்பூர், மே 30 – நான்காம் ஆண்டு முதல் உயர்நிலை கல்வி வரையிலான மாணவர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை முதல் RM 100 ரிங்கிட் மதிப்புள்ள புத்தக voucher…
Read More »