anwar
-
Latest
மேற்காசிய நெருக்கடி குறித்து அன்வார் – மோடி ஆலோசனை; உடனடி போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்து
புத்ராஜெயா, மார்ச்-20-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்காசியாவில் நிலவி வரும் பதற்ற நிலை குறித்து தொலைப்பேசியில் கலந்துரையாடினார். அதில், இஸ்ரேல்…
Read More » -
Latest
முஸ்லிம்-இந்து அரசு சார்பற்ற இயக்கங்களின் அமைதி முயற்சியை அன்வார் பாராட்டினார்
கோலாலம்பூர், மார்ச் 19 – முஸ்லிம் மற்றும் இந்து சமூகங்களைப் பிரதிநிதிக்கும் அரசு சார்பற்ற அமைப்புகளின் அமைதி முயற்சியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார். அமைதிப்…
Read More » -
Latest
பிரதமர் பதவியிலிருந்து அன்வாரை தகுதி நீக்கக் கோரும் வேதமூர்த்தியின் வழக்கு தள்ளுபடி
கோலாலாம்பூர், மார்ச்-18-டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டதும், மலேசியப் பிரதமராக நியமிக்கப்பட்டதும் செல்லாது என அறிவிக்கக் கோரி, MAP கட்சித் தலைவர் பி.வேதமூர்த்தி…
Read More » -
Latest
RON95 விலை RM1.99-க்கு நிலைநிறுத்தம்; ஹரி ராயா உபசரிப்பு இரத்து – அன்வார்
புத்ராஜெயா, மார்ச்-11-எரிபொருள் விலை நிலைத்தன்மை மற்றும் நிதி ஒழுங்கு தொடர்பில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டு மக்களுக்கு இன்று சில நல்லச் செய்திகளை அறிவித்துள்ளார்.…
Read More » -
Latest
ரோன்95 மான்ய விலை தொடர்ந்து நிலைநிறுத்தம் அரசாங்கம் உறுதி – பிரதமர் அன்வார்
புத்ரா ஜெயா, மார்ச் 9 – மேற்காசியாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, RON95 மானிய விலை லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு…
Read More » -
Latest
அசாம் பாக்கி விவகாரத்தில் அரச விசாரணை ஆணையம் அமைப்பது முன்கூட்டியே எடுக்கும் நடவடிக்கையாக இருக்கும் – அன்வார்
கோலாலம்பூர், மார்ச்- 3 -மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாகி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அரச விசாரணை ஆணையத்தை அமைப்பது…
Read More » -
மலேசியா
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை கடுமையாக சாடினார் அன்வார்
கோலாலம்பூர், மார்ச் 2 -ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் கடுமையாக சாடினார். அந்த இரு…
Read More » -
Latest
குர்ஆன் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கவில்லையா? குற்றச்சாட்டுக்கு அன்வார் மறுப்பு
கோலாலம்பூர், மார்ச்-1-பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அல் குர்ஆன் காலால் மிதித்த சர்ச்சையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக…
Read More » -
Latest
ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் வியூகம் என்ன? அன்வார் விளக்க DAP பொதுச் செயலாளர் கோரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி-26-அடுத்தப் பொதுத் தேர்தலுக்கான ஒற்றுமை அரசாங்கத்தின் வியூகம் குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்த வேண்டும் என, DAP பொதுச் செயலாளர் அந்தோணி…
Read More »
