Latest
4 hours ago
2030-க்குள் குறைந்தபட்ச சம்பளம் RM3,000 எட்ட மலேசியா இலக்கு – ரமணன் தகவல்
புக்கிட் ஜாலில், மே-1-நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்கள் நியாயமான பங்கை பெற வேண்டும் என, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ…
Latest
4 hours ago
மகப்பேறுக்கு பிந்தைய சிறப்பு உதவித்தொகை: தாய்மார்களுக்காக பிரதமர் அன்வாரின் புதிய அறிவிப்பு
புக்கிட் ஜாலில், மே-1,பிரசவத்திற்குப் பிறகு பணிக்குத் திரும்பும் தாய்மார்களை ஊக்குவிக்கும் வகையில், ‘மகப்பேறு விடுப்புக்குப் பிந்தைய உதவித்தொகை’ (Post-Maternity Leave…
Latest
7 hours ago
டெல்லி உயர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி: காணொளி காட்சி விசாரணையில் மீண்டும் மீண்டும் தோன்றிய ஆபாசக் காணொளி
புதுடில்லி, ஏப்-30-ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில் புதன்கிழமை நடைபெற்ற காணொளிக் காட்சி…
Latest
7 hours ago
பத்து மலையில் சிறப்பாக நடைப்பெற்ற 2ஆம் ஆண்டு கந்த சஷ்டி கவசம் பாராயணம்; 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கோலாலம்பூர், மே 1 – பத்து மலையில் இன்று காலை இரண்டாவது கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்ச்சி, பக்தி…
Latest
11 hours ago
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பாடுபடுவோம்; டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தொழிலாளர் தின வாழ்த்து
உலகம் எங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் ம.இ.காவின் தேசிய தலைவர்…
Latest
11 hours ago
3 மாதங்களில் 200 இந்திய உணவகங்கள் மூடும் அபாயம்; பிரதமர் அன்வாரிடம் PRIMAS அவசரக் கோரிக்கை
கோலாலாம்பூர், ஏப்ரல்-30 – மலேசியாவில் நிலவி வரும் கடுமையான வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறைக் காரணமாக, அடுத்த 3 மாதங்களில் 100…
Latest
11 hours ago
தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் – அமைச்சர் ரமணன் உறுதி
கோலாலம்பூர், மே 1 – மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் தொழிலாளர் வர்க்கம், நாட்டின் முதன்மை வளர்ச்சி…
Latest
11 hours ago
இந்தியத் தொழில்முனைவோருக்காக KUSKOP முன்னெடுக்கும் RM220 மில்லியன் ஒதுக்கீட்டில் MUDRA திட்டங்கள்; பயன்படுத்திக் கொள்ள அழைப்பு
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுஅமைச்சான KUSKOP, இந்தியத் தொழிமுனைவோர் மூலதனம் மற்றும் பொருளாதார ஊக்கத் தொகையான MUTRA முன்னெடுப்பின் கீழ்…
Latest
20 hours ago
சிகமாட் பகுதியில் வெள்ள பிரச்னைக்கு தீர்வுக்கான நடவடிக்கை தீவிரம் – யுனேஸ்வரன்
சுங்கை மூவார் வெள்ளத் தடுப்புக்கான 3ஆவது கட்ட திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது பகுதிகளின் திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களைச் சிகாமாட்…
Latest
20 hours ago
மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு – மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்
புத்ராஜெயா, ஏப் 30 – நாட்டின் பி40 பிரிவைச் சேர்ந்த தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களின் ஆரம்பக் கல்வியை வலுப்படுத்தும்…




















