Latest
39 minutes ago
ETS இரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; ஆடவர் போலீஸிடம் சிக்கினார்
தஞ்சோங் மாலிம், ஏப்ரல்-17-மின்சார இரயில் சேவையான ETS-ல் பயணம் செய்த பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சந்தேகத்தில், ஓர்…
Latest
1 hour ago
அபாயகரமாக பேருந்து ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கும் காதலிக்கும் சிறைத் தண்டனை
ஜாசின், ஏப்-17- அபாயகரமான முறையில் பேருந்தை ஓட்டிய குற்றச்சாட்டை இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஒரு பேருந்து ஓட்டுநருக்கும்,…
Latest
2 hours ago
இஸ்கண்டார் புத்திரி இந்திய சமூகம் மேம்பாடு; அரசு சாரா அமைப்புகளுடன் ரவின் குமார் நேரடிச் சந்திப்பு
இஸ்கண்டார் புத்ரி, ஏப்ரல்-17-இஸ்கண்டார் புத்ரி வட்டாரத்தில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்களை மேம்படுத்தும் நோக்கில், ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்…
Latest
2 hours ago
ஆடவரைத் தாக்கி கொள்ளை: பினாங்கில் தாய்- மகள் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-17-பினாங்கில் ஆடவர் ஒருவரைக் காயப்படுத்தி கொள்ளையடித்ததாகத் தாய் மற்றும் மகள் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றம்…
Latest
2 hours ago
துபாயில் முதலாவது பறக்கும் டாக்சி நிலையம் பூர்த்தி அடைந்தது
துபாய், ஏப்-17- தனது முதலாவது பறக்கும் டாக்சி நிலையத்தை துபாய் நிறைவு செய்துள்ளது. இதன்வழி இந்த ஆண்டின் இறுதிக்குள் வணிகச்…
Latest
4 hours ago
கினபாலு மலையில் பனி உருவாகுவதை சபா பூங்காக்கள் கண்காணித்து வருகின்றன
கோத்தா கினபாலு, ஏப் 17- கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,272.7 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கினபாலு பூங்காவின் பனலபன் (…
Latest
4 hours ago
உடம்புபிடி மையம் என்ற போர்வையில் விபச்சாரம்; ஷா ஆலாமில் 11 பேர் கைது
ஷா ஆலாம், ஏப்ரல்-17-சிலாங்கூர், ஷா ஆலாமில் உடம்புபிடி மையங்கள் என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஒரு பெரிய கும்பலை…
Latest
4 hours ago
3 கார்களில் அடைத்துக் கொண்டிருந்த மியன்மார் சட்டவிரோத குடியேறிகளில் 37 பேர் கைது
தும்பாட், ஏப் 17 – வாடகைக் கார்களைப் பயன்படுத்தி சட்டவிரோத குடியேறிகளை ஏற்றி வந்த கும்பல் கிளந்தானில் முறியடிக்கப்பட்டது. அந்த…
Latest
4 hours ago
இந்தோனேசியா மேற்கு கலிமந்தான் வட்டாரத்தில் ஹெலிகாப்டர் விபத்து -8 பேர் மரணம்
ஜகர்த்தா, ஏப் 17 – இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் வட்டாரத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தது உறுதி…
Latest
5 hours ago
எரிசக்தி நெருக்கடி குறித்து பொய்ச் செய்தி: ஒருவர் மீது வழக்கு, ஐவருக்கு அபராதம்
புத்ராஜெயா, ஏப்ரல்-17-உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் செப்பாங்…




















