Latest
    12 hours ago

    ஜோகூர் தொழிற்சாலையில் சோதனை; ஆவணமில்லா 117 வெளிநாட்டவர்கள் கைது

    சீனாய், மார்ச்-1-ஜோகூர், சீனாயில் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், குடிநுழைவுத் துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் 117 வெளிநாட்டவர்கள்…
    Latest
    12 hours ago

    RM14.2 மில்லியன் மானியத்தில் உருவாகும் பங்கோர் தமிழ்ப் பள்ளி -சிவநேசன்

    பங்கோர், மார்ச்-1-பேராக்கில், பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த பங்கோர் புதியத் தமிழ்ப்பள்ளி கட்டுமானப் பணி, தற்போது மத்திய அரசாங்கத்தின் RM14.2…
    Latest
    12 hours ago

    முன்னாள் மனைவியின் காரைப் பிடித்து தொங்கிய ஆடவர் கைது

    ஜோகூர் பாரு, மார்ச்-1-ஜோகூர் பாரு, பண்டார் ஸ்ரீ ஆலாமில் முன்னாள் மனைவியின் காரைப் பிடித்து தொங்கிச் சென்ற ஆடவர் கைதாகியுள்ளார்.…
    Latest
    13 hours ago

    VM2026: 23 மணி நேரம் ஹோட்டலில் தங்க அனுமதிப்பீர்; MOTAC கோரிக்கை

    கோலாலாம்பூர், மார்ச்-1-‘2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டை’ முன்னிட்டு, சுற்றுப் பயணிகளுக்கு குறைந்தபட்சம் 23 மணி நேரங்கள் தங்கும் வசதியை…
    Latest
    13 hours ago

    குர்ஆன் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கவில்லையா? குற்றச்சாட்டுக்கு அன்வார் மறுப்பு

    கோலாலம்பூர், மார்ச்-1-பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அல் குர்ஆன் காலால் மிதித்த சர்ச்சையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை, பிரதமர்…
    Latest
    13 hours ago

    தூக்கி வீசப்பட்ட கொரியர் பெட்டி: உடைந்துச் சிறிய 18 பீங்கான் மங்குகள்

    கோலாலாம்பூர், மார்ச்-1-வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த 18 பீங்கான் மங்குகள், உடைந்துச் சிதறிய நிலையிலேயே அவரின் கைகளுக்குக் கிடைத்த சம்பவம்…
    Latest
    13 hours ago

    மத்திய கிழக்கு பயணங்களை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து

    புத்ராஜெயா, மார்ச்-1-மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அவசரமற்ற – அவசியமற்றப் பயணங்களை மலேசியர்கள் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா…
    Latest
    18 hours ago

    கெப்போங்கில் குடிநுழைவுத் துறை சோதனையில் 107 வெளிநாட்டவர்கள் கைது

    கோலாலம்பூர், மார்ச்-1-கோலாலம்பூர் கெப்போங்கில் மேற்கொள்ளப்பட்ட இரவு நேர குடிநுழைவுத் துறை சோதனையில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். இந்த…
    Latest
    18 hours ago

    கடன் சுமையால் திவாலானோரில் சிலாங்கூர் ஆசிரியர்களே அதிகம் – அதிர்ச்சி தகவல்

    ஷா ஆலாம், மார்ச்-1-சிலாங்கூரில், அரசுப் பணியாளர்களில் அதிக கடன் சுமையால் திவாலானோர் எண்ணிக்கையில் ஆசிரியர்களே அதிகம் என தேசிய திவால்…
    Latest
    18 hours ago

    நாடாளுமன்ற கலைக்கப்பட்டதும் என் எதிர்காலத்தை முடிவுச் செய்ய எனக்கு உரிமை உண்டு – ரஃபிசி திட்டவட்டம்

    கோலாலம்பூர், மார்ச்-1-நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு, சொந்தத் திட்டங்களை வரையறுக்கும் உரிமை தனக்கு உண்டு என பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ…

    Videos Playlist

    You need to install the WM Video Playlists plugin to use this feature.

    Latest

    India

    Back to top button
    error: Content is protected !!