Latest
6 hours ago
பினாங்கு மாநில மாணவர்களுக்கு டாக்டர் லிங்கேஸ்வரன் தலைமையில் 100 மடிக்கணினிகளை விநியோகிக்கும் திட்டம்
இந்த ஆண்டு, பினாங்கு மாநில மாணவர்களுக்கு 100 புதிய மடிக்கணினிகளை விநியோகிக்கும் நல்லதொரு திட்டத்தை முன்னெடுத்துள்ளார் டாக்டர் லிங்கேஸ்வரன். தொழில்நுட்பத்தை…
Latest
7 hours ago
BUDI95 மானிய வரம்பை தற்காலிகமாக மாதத்திற்கு 200 லிட்டராக குறைத்தது அரசாங்கம் – பிரதமர்
பெட்டாலிங் ஜெயா மார்ச் -26-BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RON95 பெட்ரோல் மானியத்தின் மாதாந்திர 300 லிட்டர் வரம்பு, இடைக்கால…
Latest
8 hours ago
மனைவியை அடித்து காயப்படுத்திய இரண்டு குற்றச்சாட்டுகள் -கணவருக்கு 4 மாத சிறை
மலாக்கா, மார்ச் 26- தனது மனைவியை தாக்கியதாக இரண்டு குற்றங்களை ஒப்புக்கொண்ட முகமட் அய்டில் ரஹ்மாட் (Muhammad Aidil Azahar…
Latest
8 hours ago
மெர்போக்கில் தம்பதியர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு; மகனும் மரணம்
மெர்போக், மார்ச்-26-கெடா, மெர்போக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூரமான முறையில் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Latest
9 hours ago
RON95 பெட்ரோல் தடை: ஏப்ரல் 1 முதல் வெளிநாட்டு வாகன உரிமையாளர்களுக்கும் பொருந்தும்
கோலாலாம்பூர், மார்ச்-26-மானிய விலையிலான RON95 பெட்ரோலை வாங்க மற்றும் விற்க விதிக்கப்படும் தடை, இனி வெளிநாட்டில் பதிவுச் செய்யப்பட்ட வாகனங்களின்…
Latest
9 hours ago
வகுப்பறையில் மின் விசிறி விழுந்து காயமடைந்த மாணவிக்கு RM6,000 இழப்பீடு வழங்க உத்தரவு
செலாமா, மார்ச்-26-நான்காண்டுகளுக்கு முன் ஒரு பள்ளியில் மின் விசிறி விழுந்து காயமடைந்த மாணவிக்கு RM6,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Latest
9 hours ago
RIBI திட்டம்: இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்பு, மேம்பாட்டிற்கு RM50 மில்லியன் – KPKT
புத்ராஜெயா, மார்ச்-26-RIBI என்றழைக்கப்படும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுக்காக அரசாங்கம் RM50 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.…
Latest
9 hours ago
உடம்புபிடி மையத்தில் ‘pau’ பண வசூலா? போலீஸ் புகார் செய்ய ஹானா இயோ உத்தரவு
கோலாலாம்பூர், மார்ச்-26-MPP எனப்படும் குடியிருப்பாளர் பிரதிநிதித்துவ மன்ற உறுப்பினர்கள் இருவர், ஓர் உடம்புபிடி மையத்தில் பாதுகாப்பு பணம் கோரியதாகக் கூறி…
Latest
10 hours ago
புதிதாக பிறந்த குழந்தை குப்பைத் தொட்டியில் கண்டுபிடிப்பு
கோலாலம்பூர், மார்ச் 26-அம்பாங்கிற்கு அருகிலுள்ள தாமான் புத்ராவில் ஒரு வீட்டின் முன்புறமுள்ள குப்பைத் தொட்டியில் புதிதாக பிறந்த ஒரு பெண்…
Latest
11 hours ago
DHRRA மலேசியாவின் 20 ஆண்டுக்கால சமூக சேவை; கோலாலாம்பூரில் சிறப்பாக நடைப்பெற்ற நிகழ்ச்சி
கோலாலாம்பூர், மார்ச்-26-DHRRA Malaysia அமைப்பின் 20-ஆம் ஆண்டு விழா அண்மையில் கோலாலாம்பூரில் வெகு சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்ச்சி, DHRRA Malaysia-வின்…




















