Latest
6 hours ago
பாலிங்கில் தொலை தொடர்பு கம்பிகளை திருட்டு; தப்பிச் செல்கையில் வீட்டை மோதி வாகனம் கவிழ்ந்தது
மார்ச்-9-கெடா பாலிங்கில் உள்ள கம்போங் பாரிட் பஞ்சாங்கில் ( Kampung Parit Panjang), தொலை தொடர்பு கம்பிகளை திருடிச் சென்றதாக…
மலேசியா
6 hours ago
எஸ்.பி.எம் மாணவர்களுககான UPUOnline விண்ணப்பம் ஏப்ரல் 12 வரை நீட்டிப்பு
கோலாலம்பூர், மார்ச் 9- 2025 SPM முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து UPUOnline வழியாக உயர்க் கல்வி நிலையங்களுக்கு விண்ணப்பிக்கும் எஸ்.பி.எம்…
Latest
6 hours ago
திரிசூலம் அவமதிப்பு: Dr குணராஜ் போலீஸ் புகார்
செந்தோசா, மார்ச்-9-இந்து மதத்தின் புனிதச் சின்னங்களில் ஒன்றான திரிசூலம் அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr…
Latest
7 hours ago
பினாங்கு நில வரி உயர்வு கணக்கீட்டு முறை தோல்வி; குவான் எங் தாக்கு
ஜோர்ஜ்டவுன், மார்ச்-9-பினாங்கில் நில வரி உயர்வு தொடர்பான நடப்பு கணக்கீட்டு முறையை கைவிட்டு, புதிய மற்றும் நியாயமான முறைக்கு மாநில…
Latest
7 hours ago
தெமர்லோவில் பெட்ரோல் நிலையத்தில் கொள்ளை; சந்தேகத்திற்குரிய நபர் கைது
தெமர்லோ, மார்ச் 9- தெமர்லோ, கெர்டாவ், கம்போங் தேசா முர்னியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடந்த ஆயுதமேந்திய கொள்ளையில்…
Latest
7 hours ago
ஹரி ராயாவுக்கு மக்களுக்கு மேலும் பல நல்ல செய்தி – பிரதமர் விரைவில் அறிவிப்பு
புத்ராஜெயா, மார்ச்-9-அடுத்த வாரக் கடைசியில் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மேலும் சில நல்ல செய்திகளைப் பிரதமர்…
Latest
7 hours ago
குளுவாங் பழத்தோட்டத்தில் புலி நடமாட்டம் வீடியோ வைரலானது
குளுவாங், மார்ச் 9 – குளுவாங், ஸ்ரீ லாலாங்கில் , கம்போங் ரஹ்மத் அருகே உள்ள ஒரு பழத்தோட்டத்தில் காணப்பட்ட…
Latest
8 hours ago
6 வயது குழந்தைகளை முதலாமாண்டில் சேர்க்கும் திட்டம்: Sunshine குழுமம் வரவேற்பு
அடுத்தாண்டு முதல் 6 வயது குழந்தைகளும் முதலாம் வகுப்பில் நுழையலாம் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு வரவேற்கக் கூடியது என்கிறார், தனியார்…
Latest
9 hours ago
நடிகர் சத்தியா மருத்துவமனையில் மயக்க நிலையில்; காலில் மீண்டும் அறுவை சிகிச்சை அவசியம்
அம்பாங், மார்ச்-9-மூத்த நகைச்சுவைக் கலைஞர் சத்தியா, தற்போது அம்பாங் மருத்துவமனையில் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 62 வயதான அவர், இன்று…
மலேசியா
9 hours ago
முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்காக ஒன்றுபடும் பல்லின மக்களின் குரல்; 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மார்ச்-9-நாட்டில் உள்ள முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வலியுறுத்தி, சிலாங்கூர், பூச்சோங் தாமான் கின்றாராவில் நேற்று…




















