Latest
4 minutes ago
போர்ட் கிள்ளான் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழா: 80,000 பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு
கோலாலாம்பூர், ஏப்ரல்-29-சித்ரா பௌர்ணமி திருவிழாவுக்கு கோலாகலமாகத் தயாராகி வருகிறது போர்ட் கிள்ளான் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம். நூற்றாண்டு கால…
Latest
15 minutes ago
மருத்துவ அதிகாரிகளுக்கான 5,000 இடங்களில், வெறும் 529 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர் – லிங்கேஸ்வரன் அதிர்ச்சி தகவல்
கோலாலாம்பூர், ஏப்ரல்-29-நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாக, சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் Dr லிங்கேஸ்வரன்…
Latest
1 hour ago
ஐநா சபையில் மலேசிய இளைஞர்களின் குரல்: ஷமீரா நஸ்ரினின் வரலாற்றுப் பயணம்
கோலாலாம்பூர், ஏப்ரல்-29-அமெரிக்கா, நியூ யோர்க்கில் உள்ள ஐநா சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூகப் பேரவையின்…
Latest
3 hours ago
மரணச் சம்பவத்தை ஏற்படுத்திய விபத்து; ராணுவ அதிகாரிக்கு மேலும் 2 நாள் தடுப்பு காவல்
கோலாலம்பூர், ஏப்-29-Maju விரைவுச் சாலையில் கடந்த வாரம் மதுபோதையில் வாகனம் ஓட்டி, உயிரிழப்பு விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இராணுவ அதிகாரி…
Latest
3 hours ago
மீண்டும் வெப்ப அலை; 17 இடங்களில் எச்சரிக்கை நிலையில் வானிலை பதிவு
கோலாலம்பூர், ஏப்-29-இன்று காலை 6 மணி நிலவரப்படி, தீபகற்ப மலேசியாவில் மொத்தம் 14 பகுதிகளும், சபாவில் இரண்டு பகுதிகளும், சரவாக்கில்…
Latest
4 hours ago
ஆசிய இணைய சிறார் பாலியல் குற்றச் செயல் முறியடிப்பில் 300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது
கோலாலம்பூர், ஏப்-29-இணையவழி சிறார் பாலியல் நடவடிக்கைக்கு எதிரான அனைத்துலக நடவடிக்கையில் 300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூர்…
Latest
4 hours ago
கலைகளின் சங்கமம்: பண்டார் சன்வேயில் ‘Jeffre Cheah கலை மையம்’ பிரம்மாண்டத் தொடக்கம்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-29-JCPAC எனப்படும் Jeffrey Cheah கலை மையம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டிருப்பதன் மூலம், சிலாங்கூர், பண்டார் சன்வே…
Latest
4 hours ago
கைதி உடை முதல் கருப்பு அங்கி வரை; ராஜிவ் காந்தி வழக்கு குற்றவாளியாக 31 ஆண்டுப் போராட்டத்திற்குப் பின் வழக்கறிஞரான AG. பேரறிவாளன்
சென்னை, ஏப்ரல்-29-இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட AG. பேரறிவாளன் வழக்கறிஞராகியுள்ளார். இதன்…
Latest
4 hours ago
மலேசிய ஊடக மன்றம் ஏழு புகார்களைப் பெற்றுள்ளது, ஐந்து புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது – தியோ நீ சிங்
கோலாலம்பூர், ஏப்ரல்-28-மலேசிய ஊடக மன்றம் பல்வேறு புகார்கள் உட்பட செய்தி துல்லியம், அனுமதியின்றி புகைப்படங்களைப் பயன்படுத்துதல், சமூக ஒற்றுமையை பாதிக்கும்…
Latest
4 hours ago
அம்பாங் மருத்துவமனையில் ‘நீர்வீழ்ச்சி’: கனமழையால் கூரை இடிந்து வார்டுகளில் வெள்ளம்
அம்பாங், ஏப்ரல்-29-அம்பாங் மருத்துவமனையில் நேற்று பெய்த கனமழையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையின் கூரை இடிந்து விழுந்ததில், மழைநீர் அருவி…




















