Latest
4 hours ago
2026 ஆசியான் புத்தக விழா; புத்தகம், கலாச்சாரம், ஒற்றுமைக்கு முக்கியத்துவம்
ஜார்ஜ்டவுன், ஜூலை-7-மலேசிய தேசிய நூலகத்தின் வாயிலா, பினாங்கு பொது நூலகக் கழகத்துடன் இணைந்து, 2026 ஆசியான் புத்தக விழா மற்றும்…
Latest
5 hours ago
மித்ரா மூலம் 168 ஆலயங்களுக்கு RM3.36 மில்லியன் நிதி; கல்வி மானியத் திட்டம் – ரமணன்
சிரம்பான், ஜூலை-7-சிரம்பானில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இந்திச் சமூகத்தின் கல்வி…
Latest
5 hours ago
செயற்கை நுண்ணறிவு – பசுமை ஆற்றல் இணைவு எதிர்கால தலைமுறைக்கான மிகப்பெரிய வாய்ப்பு – சரவணன்
AI அதாவது செயற்கை நுண்ணறிவு உலக வளர்ச்சியை முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் முன்னெடுத்துச் செல்லும் இன்றைய சூழலில், அதனைத் தாங்கிச்…
Latest
5 hours ago
கிளந்தானில் பாதுகாக்கப்பட்ட 8 கிளிகள் பறிமுதல்- இருவர் கைது
தும்பாட், ஜூலை-7-கிளந்தான், Bandar Tumpat சாலையில் கடத்தப்பட்ட எட்டு கிளிகளை ஏற்றிச் சென்ற இரு நெருங்கிய நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.…
Latest
5 hours ago
சிறுவர்களைக் காலவரையின்றி தடுத்து வைப்பது மீதான குழந்தைகள் சட்டச் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு – குலசேகரன்
கோலாலம்பூர், ஜூலை-7-2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் கீழ் நாற்பது பேர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் 25…
Latest
5 hours ago
போர்ட்டிக்சன் கடற்கரையில் முதலை; பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை
போர்ட்டிக்சன், ஜூலை-7- போர்ட்டிக்சனிலுள்ள பந்தாய் தஞ்சோங் கெமோக் (Pantai Tanjung Gemok) கடற்கரையில் முதலை ஒன்று கரையோரம் வந்த சம்பவம்…
Latest
5 hours ago
சாலையில் டயரை மாற்றிய ஆடவர் வாகனம் மோதி மரணம்
கோலாலம்பூர், ஜூலை-7-Cheras-Kajang நெடுஞ்சாலையின் 13-வது கிலோமீட்டரில் வாகனத்தால் மோதப்பட்ட ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அச்சம்பவம் நேற்றிரவு சுமார் பத்து…
Latest
5 hours ago
செகு சந்திராவின் மனைவிக்குச் சொந்தமான கார்களை எரித்ததாக மூவர் மீது குற்றச்சாட்டு
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-7-சிக்கு சந்திரா என்றழைக்கப்படும் சமூக ஆர்வலர் சந்திரசேகரனின் மனைவிக்குச் சொந்தமான மூன்று கார்களுக்குத் தீ வைத்ததாக மூவர்…
Latest
6 hours ago
‘டெக்னோஸ்ட்ரெஸ்’ புதிய அச்சுறுத்தல்; 16.9% தொழிலாளர்கள் உளவியல் பாதிப்பில்
கோலாலம்பூர், ஜூலை-7-நாட்டில் 16.91 விழுக்காட்டு தொழிலாளர்கள் பணி தொடர்பான உளவியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சு தெரிவித்திருக்கிறது. தேசிய…
Latest
8 hours ago
கடந்தாண்டு பதிவான 7,000-க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறைகளில் 104 சம்பவங்கள் மனைவிகளை உட்படுத்தியவை
கோலாலம்பூர், ஜூலை-7-கடந்தாண்டு நாட்டில் மொத்தம் 7,391 குடும்ப வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 104 சம்பவங்களில் மனைவிகள் வன்முறையைப் புரிந்தவர்களாக…




















