Latest
6 hours ago
உல்லாசக் கப்பலில் பரவிய ஹந்தா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்தது
ஜெனீவா, ஜூலை-3- உல்லாசக் கப்பலில் பரவிய ஹந்தா வைரஸ் (hantavirus ) தொற்று முடிவுக்கு வந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனமான…
Latest
6 hours ago
கைதிகளை தாக்கிய சம்பவம்: தைப்பிங் சிறை காவலர்கள் மீது வழக்கு
தைப்பிங், ஜூலை 3 – பேராக் தைப்பிங் சிறையைச் சேர்ந்த 5 சிறைக் காவலர்கள், 3 கைதிகளை தாக்கி காயப்படுத்திய…
Latest
6 hours ago
தலைமறைவாக உள்ள ஜோ லோவிற்கு பொதுமன்னிப்பு வழங்க டிரம்ப் பரிசீலித்தாரா?
கோலாலம்பூர், ஜூலை-3-தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் Low Taek Jhoவுக்கு அமெரிக்க அதிபர் Donald Trump பொது மன்னிப்பு வழங்க வாய்ப்புள்ளதாகக்…
Latest
6 hours ago
ஒவ்வொரு AWAS கேமராவையும் பராமரிக்க ஆண்டுக்கு ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் செலவாகிறது
கோலாலம்பூர், ஜூலை-3-AWAS எனும் தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு முறை கேமராக்கள் ஒவ்வொன்றையும் பராமரிக்க ஆண்டுக்கு ஏறக்குறைய ஒரு லட்சத்து 12…
Latest
6 hours ago
வங்கி அல்லாத ஏடிஎம்களில் RM1 கட்டணம் தொடரலாம்
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-3-வங்கிகளுக்குச் சொந்தமில்லாத ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் பணம் எடுக்கும்போது, வழக்கமான 1 ரிங்கிட் சேவைக் கட்டணம் தொடர்ந்து…
Latest
6 hours ago
பணம், நகைகள் தொடர்பான மோசடி; பாலர் பள்ளியின் முன்னாள் ஆசிரியை மீது குற்றச்சாட்டு
ஷா ஆலாம், ஜூலை-3-ரொக்கம் மற்றும் தங்க நகைகள் தொடர்பாக ஷா ஆலாம் sessions நீதிமன்றத்தில் தம் மீது கொண்டு வரப்பட்ட…
Latest
7 hours ago
மடானி தேசிய டேக்ஸி புதுப்பிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தார் பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை-3-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று கோலாலம்பூர், டத்தாரான் மெர்டேக்காவில் மடானி தேசிய டேக்ஸ் புதுப்பிப்பு திட்டத்தை…
Latest
7 hours ago
டுரியான் மரம் வீட்டின் மீது விழுந்து ஆடவர் காயம்
கெடா, Yan-ல் Kampung Permatang Keramat பகுதியில், டுரியான் மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்ததில் ஆடவர் ஒருவர் காயமடைந்தார்.…
Latest
8 hours ago
நவீன் கொலை வழக்கு; அக்டோபரில் 8 நாட்களுக்கு விசாரணை
ஜார்ஜ்டவுன், ஜூலை-3-டி. நவீன் என்ற இளைஞரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு ஆடவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை அக்டோபர்…
Latest
8 hours ago
நாய் தாக்கியதாக அண்டை வீட்டுக்காரர் மீது பெண் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
அலோர் காஜா, ஜூலை-3-மலாக்கா, அலோர் காஜாவில் நாய் கடித்ததாகத் தனது அண்டை வீட்டுக்காரர் மீது பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கை…




















