மலேசியா
2 hours ago
MACC சீர்திருத்தத்தை வலியுறுத்தி கோலாலம்பூரில் 500 பேர் பங்கேற்ற இரண்டாவது ‘அசாம் எதிர்ப்பு’ பேரணி
கோலாலம்பூர், ஏப்ரல்-25, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கிக்கு எதிராக, இன்று கோலாலம்பூரில்…
Latest
4 hours ago
பராகுவே விமான விபத்து: சிதறிக்கிடந்த RM19.8 மில்லியன் பணத்தை அள்ளிச் சென்ற மக்கள்
அசூன்சியோன், ஏப்ரல்-25 – தென்னமரிக்க நாடான பராகுவேயில் 19 .8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பணத்தைக் கொண்டு சென்ற Cessna…
மலேசியா
4 hours ago
8,000-க்கும் அதிகமானோர் பயிற்சி: இந்தியச் சமூகத்தை வலுப்படுத்த ‘வெற்றி மடானி’ திட்டம் தொடக்கம் – ரமணன்
கோலாலாம்பூர், ஏப்ரல்-25 – மலேசிய இந்தியச் சமூகத்தின் திறன் மேம்பாட்டுக்காக மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp, ‘வெற்றி மடானி’…
Latest
5 hours ago
மாறுவேடம் பலிக்கவில்லை: ஜப்பானிய கொலைக் குற்றவாளி மலேசியாவிலிருந்து நாடு கடத்தல்
கோலாலம்பூர், ஏப்ரல்-25, மலேசியாவில் தலைமறைவாக இருந்த ஜப்பானிய கொலைக் குற்றவாளி ஒருவரை, அந்நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மலேசிய அதிகாரிகள்…
Latest
7 hours ago
புக்கிட் கெரிஞ்சியில் அதிரடி: 26 சட்டவிரோதக் கடைகளை இடித்தது DBKL
கோலாலம்பூர், ஏப்ரல்-25-தலைநகரில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றும் தீவிர நடவடிக்கையாக, ஏப்ரல் 23 வியாழக்கிழமை, புக்கிட் கெரிஞ்சி (Bukit Kerinchi) பகுதியில்…
Latest
8 hours ago
MACC-யின் புதியத் தலைமை ஆணையராக முன்னாள் நீதிபதி அப்துல் ஹலிம் நியமனம்
புத்ராஜெயா, ஏப்ரல்-25-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதியத் தலைமை ஆணையராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ ஸ்ரீ அப்துல்…
Latest
8 hours ago
மலாக்காவில் சாலை அடாவடி: கார் ஓட்டுநரை மிரட்டிய பேருந்து ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு
அலோர் காஜா, ஏப்ரல்-25-மலாக்கா, அலோர் காஜாவில் கார் ஓட்டுநரை அச்சுறுத்திய பேருந்து ஓட்டுநரின் செயல் வைரலாகியுள்ளது. Plaza Mahkota-லிருந்து Kota…
Latest
9 hours ago
ரந்தாவ் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில் விவகாரம்: செகுபாட் & இருவருக்கு எதிராக நீதிமன்றம் இடைக்காலத் தடை
சிரம்பான், ஏப்ரல்-25-நெகிரி செம்பிலான், ரந்தாவ் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்திற்கு எதிராக அவதூறு பரப்ப, சமூக ஆர்வலர் Chegubard என்று…
Latest
9 hours ago
புக்கிட் மெர்தாஜாமில் சோகம்: மோட்டார் சைக்கிள் சுவர் மீது மோதி விபத்தில் 2 வயது சிறுவன் பலி, தாய் படுகாயம்
புக்கிங் மெர்தாஜாம், ஏப்ரல்-25-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் நேற்று காலை நிகழ்ந்த கோர விபத்தில், இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.…
Latest
9 hours ago
சிலாங்கூரில் அனுமதியின்றி இயங்கும் 688 இந்து ஆலயங்கள் அடையாளம் காணப்பட்டன – பாப்பாராயுடு
ஷா ஆலாம், ஏப்ரல்-25-சிலாங்கூரில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் 688 இந்து ஆலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை மாநில அரசு…



















