Latest
1 minute ago
உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கொலை மிரட்டல்: முன்னாள் ஓட்டுநர் குற்றச்சாட்டை மறுத்தார்
கோலாலாம்பூர், மே-16, உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், அவரின் முன்னாள் காரோட்டுநர் கோலாலம்பூர்…
Latest
3 minutes ago
‘விவிஐபி’ கேளிக்கை மையத்தில் 152 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலாம்பூர், மே-16, கோலாலம்பூரில் ‘உயர் தர’ வாடிக்கையாளர்களுக்காக இயங்கியதாக கூறப்படும் ஒரு கேளிக்கை மையத்தில் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச்…
Latest
2 hours ago
தேசத்தின் இதயத் துடிப்பாய் விளங்கும் ஆசிரியர்கள்: அமைச்சர் ரமணன் வாழ்த்து
கோலாலம்பூர், மே 15 – மலேசியாவின் எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குவதில் தங்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் அர்ப்பணித்து வரும் அனைத்துக் கல்வியாளர்களுக்கும்…
Latest
2 hours ago
கராம் சிங் வாலியா காலமான 38வது நாளில் மூத்த மகளும் மரணம்; அதிர்ச்சியில் குடும்பத்தினர்
சிரம்பான், மே-16, நாட்டின் மூத்த புலனாய்வு செய்தியாளர் டத்தோ கராம் சிங் வாலியாவின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், தற்போது…
Latest
2 hours ago
எல் நினோ தாக்கம்: ஜனவரி வரை வறண்ட வானிலை
கோலாலம்பூர், மே-16, வரும் ஜூன் – ஜூலை மாதங்களில் ஏற்படுமென எதிர்பார்க்கப்படும் எல் நினோ பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால், அடுத்தாண்டு…
Latest
2 hours ago
அலோர் ஸ்டாரில் பரபரப்பு: கடத்த முயன்ற நபரின் கையை கடித்து தப்பிய 14 வயது சிறுமி
அலோர் ஸ்டார், மே-16, கெடாவில் 14 வயது பள்ளி மாணவி, மர்ம நபர் ஒருவரின் கடத்தல் முயற்சியில் இருந்து தனது…
Latest
2 hours ago
மின்சார சோற்றுப் பானை விபத்து: 5 மாதக் குழந்தைக்குக் கடுமையான தீக்காயம்
பிந்துலு, மே-16, சரவாக், பிந்துலுவில் பிறந்து 5 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று, கவிழ்ந்த rice cooker மின்சார…
Latest
2 hours ago
ஆசான், அறிவென்னும் விளக்கை ஏற்றும் உன்னத சக்தி; தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆசிரியர் தின வாழ்த்து
கோலாலம்பூர், மே-16, “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்ற நிதர்சன உண்மைக்கு ஏற்ப, ஒரு குழந்தையை மாபெரும் ஆளுமையாகச் செதுக்கும் உன்னதக்…
Latest
16 hours ago
BSN குலுக்களில் ஆசிரியர் முனிசுரன் மணியம் RM10 லட்சம் பரிசுத் தொகையை வென்றார்
கோலாலம்பூர், மே 15 – B.S.N. எனப்படும் பேங்க் சிம்பானான் நேசனல் SSP பிரிமியம் குலுக்களில் பினாங்கு பட்டர்வெர்த்தை சேர்ந்த…
Latest
17 hours ago
கோலாலம்பூரில் 100 பேருந்து நிலையங்களை நிர்மாணிக்கவும் மேம்படுத்தவும் 1.5 மில்லியன் ரிங்கிட்டை போக்குவரத்து அமைச்சு ஒதுக்கியது
கோலாலம்பூர், மே-16 -கூட்டரசு தலைநகரம் முழுவதும் பேருந்து நிறுத்தங்களைக் கட்டுவதற்கும் மேம்படுத்துவதற்கும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு கூடுதலாக 1.5 மில்லியன்…



















