Latest
4 minutes ago
செராஸ் கலவர வழக்கு; 33 பேருக்குச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி
கோலாலம்பூர், ஏப்ரல்-21-செராஸில் ஒரு கேளிக்கை மையத்தில் இம்மாதத் தொடக்கத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில், 33 பேருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த…
Latest
13 minutes ago
நெடுஞ்சாலையில் அலட்சியம்: இருக்கையைச் சாய்த்துக்கொண்டு ஆபத்தான முறையில் பேருந்து ஓட்டிய ஓட்டுநர் 4 நாள் தடுத்து வைப்பு
கோலாலம்பூர், ஏப் 21- விரைவு பேருந்து ஸ்டீயரிங் சக்கரத்தை ஒரு கையால் மட்டுமே பிடித்துக்கொண்டு, இருக்கையில் சாய்ந்தபடி அபாயகரமாக வாகனம்…
Latest
17 minutes ago
மலேசிய சைவ சமயப் பேரவையின் ஆதரவில் தெலுக் பங்லீமா காராங்கில் நாயன்மார் பெருவிழா
தெலுக் பங்லீமா காராங், ஏப் 21 – மலேசிய சைவ சமயப் பேரவையின் ஆதரவில் தெலுக் பங்லீமா காராங் சைவ…
Latest
3 hours ago
‘துராப்’ தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறை இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை – மனிதவள அமைச்சு விளக்கம்
புத்ராஜெயா, ஏப்ரல்-21-வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான ‘துராப்’ (Turap) எனப்படும் புதிய முறை இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை. இது குறித்துப்…
Latest
3 hours ago
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் டிஜிட்டல்மயமாக்கல்; உள்நாட்டு வருவாய் வாரியமான HASiL நடத்திய பிரம்மாண்ட விழா
கோலாலாம்பூர், ஏப்ரல்-21-PMKS எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தித் திறன், புத்தாக்கம் மற்றும் சந்தை விரிவாக்கங்களை மேம்படுத்தும்…
Latest
4 hours ago
பினாங்கில் துயரம்: 16-ஆவது மாடியிலிருந்து விழுந்து 13 வயது சிறுமி பலி
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-21-பினாங்கு, தஞ்சோங் தோக்கோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் 16-ஆவது மாடியிலிருந்து விழுந்து 13 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக…
Latest
6 hours ago
MACC மற்றும் அசாம் பாக்கி எதிராக பொய்யான இணைய உள்ளடக்கம்; பதிவேற்றிய நபரிடம் MCMC விசாரணை
சைபர் ஜெயா, ஏப் 21 – MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் அதன் தலைமை ஆணையர்…
Latest
6 hours ago
17,800 ரிங்கிட் முன்பணம் மோசடி -திருமண ஏற்பாட்டு நிறுவனத்தின் ஊழியருக்கு வலைவீச்சு
ஜாசின், ஏப் 21 – மலாக்கா, மெர்லிமாவில் , திருமண ஏற்பாடு வசதிகளை செய்துதரும் நிறுவனத்தின் 27 வயது பெண்…
Latest
6 hours ago
ஜப்பானில் சக்திவாய்ந்த நில அதிர்வுக்குப் பிறகு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை
தோக்யோ, ஏப்ரல்-21-ஜப்பானை நேற்று ரிக்டர் அளவைக் கருவியில் 7.7-ழாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதை அடுத்து, அதைவிட பெரிய நிலநடுக்கம் ஏற்படும்…
Latest
6 hours ago
ஈரான் மீதான முற்றுகை தொடரும்: “ஒப்பந்தம் இன்றி பின்வாங்க மாட்டோம்” – ட்ரம்ப் திட்டவட்டம்
வாஷிங்டன், ஏப்ரல்-21-ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை அந்நாட்டின் மீதான கடற்படை முற்றுகை நீக்கப்படாது என, அமெரிக்க அதிபர் டோனல்ட்…




















