Latest
12 hours ago
வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் நாளை நெகிரி செம்பிலானில் சிறப்புப் பொது விடுமுறை
சிரம்பான், ஆகஸ்ட்-2 – 8 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிசான் நேஷனல் தலைமையில் நெகிரி செம்பிலானில் ஆட்சி அமைந்துள்ள நிலையில் மாநிலத்தின்…
Latest
12 hours ago
ஆகஸ்ட் 9 – மலேசிய சைவ சமயப் பேரவையின் கிள்ளானில் பிரம்மாண்ட ‘சைவ உணவுச் சந்தை 2026’
கிள்ளான், ஆகஸ்ட்-2 – சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை விரும்புகிறவரா நீங்கள்? மலேசிய சைவ சமயப் பேரவையின் ஏற்பாட்டில் ‘சைவ…
Latest
13 hours ago
150 ஆண்டுகளுக்குப் பிறகு நூலகத்திற்குத் திரும்பிய புத்தகம்: அபராதம் மட்டும் RM 80,000
சிட்னி, ஆகஸ்ட்-2 – ஆஸ்திரேலியாவில் உள்ள பொது நூலகம் ஒன்றுக்கு, சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகம் ஒன்று திருப்பிக்…
Latest
13 hours ago
‘உலக அமைதியைக் கருத்தில் கொண்டு’ ஈரான் மீது உடனடி தாக்குதல் இல்லை – ட்ரம்ப்
வாஷிங்டன், ஆகஸ்ட்-2 – ‘உலக அமைதியைக் கருத்தில் கொண்டு’, ஈரான் மீது உடனடியாகப் புதிய இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பதை நிறுத்தி…
மலேசியா
15 hours ago
கிள்ளானில் ரோக்கி உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர் மற்றும் சாட்சிகளிடம் கால்நடைத் துறை வாக்குமூலம் பதிவு
கிள்ளான், ஆகஸ்ட்-2 – கிள்ளானில் Rocky என்ற செல்லப் பிராணி நாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிலாங்கூர் கால்நடைச் சேவைத்…
Latest
15 hours ago
நெகிரி செம்பிலான் புதிய மந்திரி பெசாராக டத்தோ இஸ்மாயில் லாசிம் பதவியேற்பு
சிரம்பான், ஆகஸ்ட்-2 – 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறக்கு பாரிசான் நேஷனல் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பதை அடுத்து, நெகிரி செம்பிலானின்…
Latest
17 hours ago
உரிமையாளர் மீது பழி போடாதீர்கள்: Rocky நாயின் இறப்பு குறித்து சுயேட்சை விசாரணை தேவை — சார்ல்ஸ் சாந்தியாகோ
கோலாலம்பூர், ஆகஸ்ட்-2 – கிள்ளானில் அமுலாக்கத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையின் போது ‘Rocky’ என்ற வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவத்தில், கிள்ளான்…
Latest
17 hours ago
‘Rocky’ நாய் கொல்லப்பட்ட விவகாரம்: SOP விதிமீறல் குறித்து KPKT தீவிர விசாரணை; விலங்கு வதைக்கு சகிப்புத்தன்மை இல்லை – சிலாங்கூர் அரசியார் எச்சரிக்கை
ஷா ஆலாம், ஆகஸ்ட்-2 – கிள்ளான், தாமான் தெலுக் கெடுங் இண்டாவில் நாய் பிடிக்கும் நடவடிக்கையின் போது ‘Rocky’ என்ற…
Latest
17 hours ago
குஜராத்தில் கொடூரம்: கணவரை சைனைட் கொடுத்துக் கொன்று கான்கிரீட்டில் புதைத்த மனைவி—3 பேர் கைது
காந்திநகர், ஆகஸ்ட்-2 – ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருவதாக கூறி, இரண்டு ஆண்டுகளாக மறைக்கப்பட்ட பரபரப்பான கொலை சம்பவத்தின் பின்னணி…
Latest
17 hours ago
கேரளாவில் ஓர் அபூர்வ திருமணம்; மணமக்கள், பாதிரியார்கள் அனைவருமே இரட்டையர்கள்
திருவனந்தபுரம், ஆகஸ்ட்-2 – தென்னிந்திய மாநிலம் கேரளாவில் நடந்த அரிய வகை திருமணம், தற்போது இணையத் தளங்களிலும், மக்கள் மத்தியிலும்…



















