Latest
9 hours ago
சாலை விபத்தில் உயிரிழந்த தந்தை: “மீண்டும் காரை ஏற்றி கொன்றனர்” என மகன் குற்றச்சாட்டு; நீதி கோரி குடும்பம் உருக்கமான வேண்டுகோள்
நெகிரி செம்பிலான், ஜூலை 18- ரொம்பினில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் சரவணன் என்பவர் உயிரிழந்த…
Latest
10 hours ago
நெகிரி செம்பிலான் தேர்தல்: 36 இடங்களுக்கு 103 வேட்பாளர்கள் போட்டி; 15 இந்திய வேட்பாளர்களும் களத்தில்
சிரம்பான், ஜூலை-18 – வேட்பு மனுத்தாக்கல் இன்று நிறைவடைந்திருப்பதை அடுத்து, 16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் களம் சூடுபிடிக்கத்…
Latest
11 hours ago
India Gate உணவகத்தின் 15-ஆவது கிளை IOI Mall Damansara-வில் பிரமாண்ட திறப்பு
டாமான்சாரா, ஜூலை-18 – கண்கவரும் சூழலுக்கும் சுவையான உணவுகளுக்கும் புகழ்பெற்ற India Gate உணவகம் IOI Mall Damansara-வில் புதிதாகத்…
Latest
12 hours ago
ஆராவில் மனைவியைத் தாக்கிய கணவர் கைது
ஆராவ், ஜூலை-18 – பெர்லிஸ், ஆராவில் தனது மனைவியை கொடூரமாக தாக்கியதாக 39 வயது நபர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.…
Latest
12 hours ago
AI யுகத்தில் ஊடகவியலின் மனிதப் பண்புகள், உண்மைத் தன்மையை காக்க வேண்டும் – MPI ஊடக இரவில் பிரதமர்
கோலாலம்பூர், ஜூலை-18 – “தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவல்களை மேம்படுத்த வேண்டும், ஆனால் அது ஊடகவியலின் அடிப்படையான மனிதப் பண்புகள், விவேகம்…
Latest
12 hours ago
ஜோகூரில் புதிய ஆட்சிக் குழு: பன்னீர் செல்வம் உட்பட 4 புதிய முகங்கள், 6 பேர் தங்கள் பதவிகளில் தொடர்கின்றனர்
ஜோகூர் பாரு, ஜூலை-18 – தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜோகூர் மாநிலத்திற்கான புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மந்திரி…
மலேசியா
14 hours ago
ஃபோரஸ்ட் சிட்டி ‘Network School’: சட்ட மற்றும் உரிம மீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் – TMJ எச்சரிக்கை
ஜோகூர் பாரு, ஜூலை-18 – ஃபோரஸ்ட் சிட்டியில் இயங்கும் Network School விவகாரம் குறித்து ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு…
Latest
16 hours ago
14 வயது சிறார்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் பாதிப்பு – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜூலை-18 – மலேசியாவில் 14 வயது சிறார்களுக்குக் கூட இரண்டாம் வகை நீரிழிவு நோய் கண்டறியப்படுவது பெரும் கவலையை…
Latest
16 hours ago
ட்ரோன் மூலம் மலாக்கா சிறைக்குள் புகையிலையைக் கடத்த முயன்ற தம்பதி கைது
மலாக்கா, ஜூலை-18 – மலாக்காவில் சிறைக்குள் ட்ரோனைப் பயன்படுத்தி புகையிலையைக் கடத்த முயன்ற தம்பதி போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். …
மலேசியா
16 hours ago
சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்ற இனவாதத்தைத் தூண்டும் கட்சிகள்: அமிருடின் ஷாரி குற்றச்சாட்டு
ஷா ஆலாம், ஜூலை-18 – சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றவும், அதன் மூலம் பின்னர் மத்திய அரசைக் கைப்பற்றவும் சில அரசியல்…




















