மலேசியா
9 hours ago
6 மாதங்களில் 1,912 மரம் விழும் சம்பவங்கள்; 4 பேர் பலி, 20 பேர் காயம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 — நாட்டில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,912 மரம் விழும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக…
Latest
9 hours ago
பி.கே.ஆர். துணைத் தலைவர் பதவியிலிருந்து விலக கோரினார் நூருல் இஸ்ஸா; தற்காலிக ஓய்வு வழங்கியுள்ளது கட்சி
பெட்டாலிங் ஜெயா: பி.கே.ஆர். துணைத் தலைவரான நூருல் இஸ்ஸா அன்வார், அடுத்த வாரம் நடைபெறவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டுக்குப் பிறகு…
Latest
10 hours ago
பதின்மவயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக வேலையில்லாத நபர் மீது குற்றச்சாட்டு
மலாக்காவில் 17 வயதுடைய சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக வேலையற்ற நபர் ஒருவர் மீது Ayer Keroh செஷன்ஸ் நீதிமன்றத்தில்…
Latest
10 hours ago
பராமரிப்பு மையத்தில் தங்கியிருந்த ஆடவர் தலையில் மழுங்கிய பொருளால் தாக்கப்பட்ட காயங்களுடன் மரணம்
ஈப்போ, ஆகஸ்ட்-06-பேராக், ஈப்போவில் Tanjung Rambutanனில் உள்ள பராமரிப்பு மையமொன்றில் அண்மையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ஆடவர் நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்…
Latest
10 hours ago
மகளை கொலை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கு 40 ஆண்டு சிறை, 12 பிரம்படி
புத்ராஜெயா, ஆகஸ்ட் 6 – தனது 9 வயது மகளை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள்…
Latest
11 hours ago
Kolai-Kempas Baru ரயில் சேவை தடைபட்டது; ETS பயணிகள் அவதி
ஜோகூர் பாரு, ஆகஸ்ட் – 06-ஜோகூரில் Kulai மற்றும் Kempas Baruவுக்கு இடையே ரயில் தண்டவாளத்தில் லாரி ஒன்று சறுக்கி…
Latest
12 hours ago
‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ இன்னிசை நிகழ்ச்சி செப்டம்பர் 12 – கவிஞர் நா. முத்துக்குமார் கருத்தும் கவியும்
மறைந்த கவிஞர் நா. முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ எனும் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Latest
12 hours ago
அரசு ஊழியர்களை அரசியல் அழுத்தத்திலிருந்து பாதுகாப்பேன் – சாஹிட்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-6 – துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மட் சாஹிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi), அரசு ஊழியர்கள் அரசியல்…
Latest
12 hours ago
விமானம் தரையிறங்குவதை கைப்பேசியில் பதிவு செய்த பயணி; கேலி செய்த நபருக்கு இணையத்தில் கண்டனம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 -விமானம் தரையிறங்கும் காட்சியை கைப்பேசியில் பதிவு செய்த பயணியை கேலி செய்த X சமூக வலைத்தள…
Latest
13 hours ago
போலி கடப்பிதழ் தயாரிக்கும் கும்பல் முறியடிப்பு; மூவர் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான FOMEMA மருத்துவப் பரிசோதனைக்காக போலி கடப்பிதழ்களை தயாரித்த கும்பலை மலேசிய குடிநுழைவுத்…


















