Latest
3 minutes ago
பொது மன்னிப்பு வாரியம் நாளை கூடுகிறது; நஜிப்பின் வீட்டுக் காவல் கோரிக்கை குறித்து மௌனம் காக்கும் ஹான்னா இயோ
கோலாலம்பூர், செப்-10–பொது மன்னிப்பு வாரியம் நாளை ஒன்று கூடவுள்ளதாக கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹான்னா இயோ உறுதிப்படுத்தியுள்ளார்.…
Latest
8 minutes ago
சுங்கை பட்டாணியில் பொதுமக்களிடம் பணம் கேட்ட ஆடவர் கைது
சுங்கை பட்டாணியில் பொதுமக்களிடம் பணம் கேட்டதுடன், பணம் வழங்காத வாகன உரிமையாளரைப் பார்த்து சத்தமிட்ட 44 வயது ஆடவர் நேற்று…
Latest
33 minutes ago
இந்தோனேசியாவின் வன, நிலத் தீயை கட்டுப்படுத்த உதவ முன்வந்துள்ளது மலேசியா – ஆர்துர் ஜோசப்
கோலாலம்பூர், செப்-10-இந்தோனேசியாவில் அதிகரித்து வரும் வன மற்றும் நிலத் தீ, எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினையை சமாளிக்க அந்நாட்டுக்கு உதவ…
Latest
44 minutes ago
சிங்கப்பூர் ஆடவரைக் கடத்திய குற்றச்சாட்டை மறுத்த நான்கு சீன நாட்டவர்கள்
பாலிக் பூலாவ், செப்-10-சிங்கப்பூர் ஆடவரைக் கடத்தி, S$1 மில்லியன் (சுமார் 3.1 மில்லியன் ரிங்கிட்) பிணைப் பணம் கோரியதாக தங்க…
Latest
2 hours ago
“வெற்றிக்குப் பிறகு என்னைச் சந்தித்து மன்னிப்பு கேட்டதை மறந்துவிட்டீர்களா, தம்பி விஜய்?” – ஸ்டாலின் கேள்வி
“தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு என் வீட்டுக்கு வந்து என்னைச் சந்தித்தீர்கள். பிரசாரத்தின்போது என்னைப் பற்றி அதிகமாகப் பேசியதற்காக மன்னிப்பும்…
Latest
3 hours ago
கழிவுநீர்த் தொட்டியில் ஆடவரின் சடலம் மீட்கப்பட்டது தொடர்பில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் தடுத்து வைப்பு
புக்கிட் மெர்தாஜாம், செப்-10-பினாங்கு, நிபோங் திபாலில் Taman Seri Bistariயில் கழிவுநீர்த் தொட்டியில் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் 50…
Latest
3 hours ago
மிஸ் யுனிவர்ஸ் மலேசியா 2026: புதிய பரிமாணத்துடன் தொடங்கும் ‘Ratu Prestigious’ பயணம்
கோலாலம்பூர், செப்டம்பர்- 9–மலேசியாவைப் பிரதிநிதித்து 2026ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் சர்வதேச அழகிப் போட்டியில் பங்கேற்கவிருக்கும் அழகியைத் தேர்ந்தெடுக்கும் மிஸ்…
Latest
3 hours ago
பிலிப்பைன்ஸின் பாலவான் கடற்பரப்பில் தீப்பிடித்த படகு: 5 பேர் பலி, 87 பேர் மாயம்
மணிலா, செப்டம்பர் 10 — பிலிப்பைன்ஸின் பாலவான் மாகாணத்தில் சுற்றுலாப் பகுதி அருகே பயணிகள் படகு தீப்பிடித்ததில் 5 பேர்…
Latest
3 hours ago
தாய்லாந்து பாலர் பள்ளியில் அதிர்ச்சி; ஆசிரியரை சுட்டுக்கொன்ற கணவர்
தாய்லாந்திலுள்ள பாலர் பள்ளியில் 48 வயது ஆசிரியை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை…
Latest
3 hours ago
மேற்கு வங்கத்தில் 175 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் கங்கையில் இடிந்து விழுந்தது
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள மால்டா (Malda) மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், ரதுவா பகுதியிலிருந்த 175 ஆண்டுகள் பழமையான…



















