Latest
32 minutes ago
தேசிய, மலேசிய தினங்களை முன்னிட்டு ‘Rona Jiwa Malaysia’ கண்காட்சி; தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் 13 மாநிலங்களின் பாரம்பரியம் காட்சிக்கு
புத்ராஜெயா, செப்டம்பர்-5,தேசிய தினம் மற்றும் மலேசிய தினத்தை முன்னிட்டு, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் மலேசியத் தேசிய…
Latest
38 minutes ago
பசுமைக் கட்டடங்களுக்கு வரிச் சலுகை; மக்களின் வருமானத்திற்கு ஏற்ப வீட்டு விலையை நிர்ணயிக்க ‘Big Data’ – KPKT புதிய பரிந்துரைகள்
கோலாலாம்பூர், செப்டம்பர்-5,வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT, நாட்டின் சொத்துத் துறையைச் சீரமைப்பதற்கான சில முக்கியத் திட்டங்களை அறிவித்துள்ளது.…
Latest
43 minutes ago
துன் அப்துல் ரசாக் நினைவேந்தல் நிகழச்சி; செப்டம்பர் 8-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கிறார் பிரதமர் அன்வார்
கோலாலாம்பூர், செப்டம்பர்-5,தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு, Arkib Malaysia எனப்படும் மலேசிய ஆவணக் காப்பகம் வாயிலாக “துன் அப்துல் ரசாக்…
Latest
51 minutes ago
சுங்கை பூலோவைச் சேர்ந்த 308 மாணவர்களுக்கு RM113,500 உயர்கல்வி உதவி; ரமணன் தலைமையில் மாணவர்களின் நிதிச்சுமையைக் குறைக்க தொடரும் முயற்சி
சுங்கை பூலோ, செப்டம்பர்-5,சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 308 மாணவர்கள், உயர்கல்வி நிறுவனங்களில் தங்களது படிப்பைத் தொடங்குவதற்காக மொத்தம்…
Latest
57 minutes ago
2027 முதலாம் ஆண்டு தமிழ் பாடநூல் “மிகக் கடினமா?” உடனடி சீரமைப்பு கோரி கல்வி அமைப்புகள் முக்கிய கலந்துரையாடல்
பெட்டாலிங் ஜெயா, செப். 5 – 2027ஆம் ஆண்டு அறிமுகமாகவுள்ள முதலாம் ஆண்டு தமிழ் மொழி பாடநூல் மற்றும் பாடத்திட்டத்…
Latest
1 hour ago
ஈப்போவில் பழிவாங்கும் நோக்கில் 26 வயது இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்; குற்றப் பின்னணி கொண்ட 11 பேர் கைது
ஈப்போ, செப்டம்பர்-5,பேராங், ஈப்போ, பெங்காலான் ஜெயாவில் 26 வயது இளைஞர் ஒருவரைத் தாக்கிப் படுகாயப்படுத்திய விவகாரம் தொடர்பில் 11 பேரைப்…
Latest
3 hours ago
AI வளர்ச்சி… தண்ணீருக்கும் ஆபத்தா? 2030-க்குள் 130 கோடி மக்களின் தேவைக்கு நிகரான நீரை பயன்படுத்தலாம்!
டோக்கியோ, செப். 5 — ChatGPT போன்ற AI செயலிகளில் நாம் ஒரு கேள்வி கேட்கிறோம்… சில நொடிகளில் பதில்…
Latest
3 hours ago
மலேசியாவுக்கான இந்தியாவின் புதிய உயர் ஆணையராக பொறுப்பேற்றார் சோம்நாத் கோஷ்; இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முனைப்பு
கோலாலம்பூர், செப்டம்பர்-5,மலேசியாவுக்கான இந்தியாவின் புதிய உயர் ஆணையராக சோம்நாத் கோஷ் (Somnath Ghosh) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். முன்னதாக மலேசியா…
Latest
4 hours ago
நேபாள பேரிடர் உலகிற்கான எச்சரிக்கை – மலேசியா முன்கூட்டியே விழித்துக்கொள்ள வேண்டும்: டாக்டர் தி.நோவலன்
கோலாலம்பூர்: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர், காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் எதிர்கொள்ளும் அபாயத்தின் தீவிரத்தை உணர்த்தும் மற்றுமொரு எச்சரிக்கையாகும். இதனை…
Latest
4 hours ago
கெடா மாநில புத்ரா MIC அமைப்பை வலுப்படுத்தி, இளைஞர் சேவையில் புதிய முன்னேற்றம்
கெடா, செப்டம்பர் -3-புத்ரா MIC கெடா மாநிலத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொதுக்கூட்டம் சிறப்பாகவும், திட்டமிட்டப்படியும் நடைபெற்றது. கெடா மாநில…




















