Latest
2 hours ago
அம்மா – ஈடு இணையற்ற பேரன்பு: அன்னையர் தினத்தை முன்னிட்டு தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் உருக்கமான வாழ்த்து
கோலாலம்பூர், மே-9-“தாய்மை என்பது இறைவனின் மிகச்சிறந்த படைப்பு” என ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அன்னையர்களுக்குப்…
Latest
2 hours ago
ஒற்றுமை வாரக் கொண்டாட்டம்: ‘Rumah Kami’ பன்முகத் தன்மையின் பிரதிபலிப்பு
கோலாலாம்பூர், மே-9-மலேசியா மடானி கொள்கையை பிரதிபலிக்கும் வகையில், 2026 ஒற்றுமை வார விழாவின் முக்கிய ஈர்ப்பாக ‘Rumah Kami’ அதாவது…
Latest
2 hours ago
மீரியில் ஒற்றுமை வாரம் 2026; கலாச்சாரங்களும் சமூகத் தொடர்பும் இணையும் மேடை – இன்றும் நாளையும்
கூச்சிங், மே-9-தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் சரவாக்கில் இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு ஒற்றுமை வாரம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், மீரி…
Latest
2 hours ago
தென் மண்டல ஒற்றுமை வாரக் கொண்டாட்டம் 2026: ஜுன் 8 தொடங்கி 10 வரை கலை மற்றும் உணவுத் திருவிழாவால் களைகட்டும் மலாக்கா
மலாக்கா, மே-9-2026-ஆம் ஆண்டின் தென் மண்டல அளவிலான ஒற்றுமை வாரக் கொண்டாட்டம், பல்வேறு இனங்களின் கலாச்சார சங்கமமாய் மலாக்காவில் வெகுவிமரிசையாக…
Latest
3 hours ago
934 எஸ்.பி.எம் மாணவர்களைச் சிறப்பித்த HRD Corp; ரமணன் பங்கேற்பு
பெட்டாலிங் ஜெயா, மே-9-மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp, 2025 SPM தேர்வில் சிறப்பாகத்…
Latest
3 hours ago
பெர்சாத்துவில் தொடரும் களையெடுப்பு: 2 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம்; 3 எம்.பி.க்கள் உட்பட நால்வர் இடைநீக்கம்
கோலாலம்பூர், மே-9-பெர்சாத்து கட்சியில் தொடரும் அதிரடி மாற்றமாக, 2 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 நாடாளுமன்ற…
Latest
4 hours ago
தாய்லாந்தில் கொடூரம்; மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி கணவர் கொலை – தலையில் மிதித்த மனைவி கைது
பேங்கோக், மே-9-தாய்லாந்தின் Saraburi மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கணவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Latest
5 hours ago
MAICCI முன்னாள் தலைவர் தான் ஸ்ரீ Dr கென்னத் ஈஸ்வரன் காலமானார்: இந்திய வர்த்தக சமூகம் ஆழ்ந்த இரங்கல்
கோலாலாம்பூர், மே-9-பிரபல தொழிலதிபரும் மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கமான MAICCI-யின் முன்னாள் தலைவருமான தான் ஸ்ரீ Dr…
Latest
5 hours ago
நிஜமான நரகவேதனை: மின்தூக்கியில் கோளாறு ஏற்பட்டதால் 36 மாடிகள் நடந்து சென்ற குடும்பம்; கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிர்ச்சி
கிள்ளான், மே-9-ஒரு நீண்ட வேலை நாளுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பும் போது, உங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கிகள் அனைத்தும் பழுதடைந்திருந்தால்…
Latest
5 hours ago
நூலிழையில் உயிர் தப்பிய 11 மலையேறிகள்: சுங்கை பீசாங் சுரங்கப்பாதையில் மீட்புப் பணி வெற்றி
கோம்பாக், மே-9-சிலாங்கூர், சுங்கை பீசாங் நீர்வீழ்ச்சிக்குச் சென்ற 11 மலையேறிகள், அங்குள்ள ஒரு சுரங்கப்பாதையில் திடீரென சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும்…



















