Latest
    6 hours ago

    ஜோகூரில் பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுபாடு; பயனீட்டாளர்கள் பீதியுடன் பொருட்களை வாங்க வேண்டாம் என வலியுறுத்து

    ஜோகூர் மாநிலத்தில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் டீசல் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, பயனீட்டாளர்கள் பீதியுடன் பொருட்களை வாங்க…
    Latest
    6 hours ago

    ரமலானின் இறுதியில் பூச்சோங்கில் உள்ள காப்பகத்தில் ஆதரவற்றோருடன் அன்பை பகிர்ந்த தெலுஸ் மலேசியா & வணக்கம் மலேசியா

    பூச்சோங், மார்ச்-19-புனித ரமலான் மாதத்தின் இறுதி நாட்களில் நாம் இருக்கும் நிலையில், Telus Malaysia-வும் வணக்கம் மலேசியாவும், பூச்சோங்கில் உள்ள…
    Latest
    7 hours ago

    முஸ்லிம்-இந்து அரசு சார்பற்ற இயக்கங்களின் அமைதி முயற்சியை அன்வார் பாராட்டினார்

    கோலாலம்பூர், மார்ச் 19 – முஸ்லிம் மற்றும் இந்து சமூகங்களைப் பிரதிநிதிக்கும் அரசு சார்பற்ற அமைப்புகளின் அமைதி முயற்சியை பிரதமர்…
    Latest
    7 hours ago

    ஆலயம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிப்பு; இந்தியத் தலைவர்கள் ஒன்றிணைய நேரம் வந்து விட்டது – குணராஜ் வலியுறுத்து

    கோலாலம்பூர், மார்ச் 19 -நாட்டில் ஆலயம் தொடர்பான பிர்ச்சினைகள் தொடர்ந்து ஒரு சர்ச்சையாக இருந்து வருகிறது. இனம், மதம் தொடர்பான…
    Latest
    7 hours ago

    ஷம்ரி வினோத் மற்றும் அருண் துரைசாமி ஆகியோரை போலீஸ் சமமாகவே நடத்தியது.

    கோலாலம்பூர், மார்ச் 19 – ஷம்ரி வினோத் மற்றும் அருண் துரைசாமி ஆகியோரை வித்தியாசமாக நடத்தியதாகக் கூறப்படுவதை போலீஸ் துறை…
    Latest
    8 hours ago

    நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை – டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

    கோலாலம்பூர், மார்ச்-20-நோன்புப் பெருநாள் என்பது குடும்பம், அன்பு, ஒருமைப்பாடு போன்ற வாழ்வின் அர்த்தமுள்ள விழுமியங்களை நோக்கி நாம் மீண்டும் பயணிக்கும்…
    Latest
    8 hours ago

    ஆலய நிர்வாகங்களுடன் சிலாங்கூர் காட்டு இலாகா கலந்துரையாடல்; 9 ஆலயங்கள் பங்கேற்பு

    உலு கோம்பாக், மார்ச்-19-உலு கோம்பாக்கில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கோவில்கள் தொடர்பில், சிலாங்கூர் மாநில காட்டு இலாகா JPNS,…
    Latest
    10 hours ago

    செக்கு சந்திரா வீட்டில் நாசவேலை: தடுப்புக் காவலில் நான் சித்ரவதை செய்யப்பட்டேன் – சந்தேக நபர் புகார்

    செர்டாங், மார்ச்-19-சமூக ஆர்வலர் Cikgu Chandra வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேக நபர் ஒருவர், தடுப்புக் காவலில்…
    மலேசியா
    11 hours ago

    அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கோவில்களை முதலில் இடியுங்கள்; நான் போலிசில் சரணடைகிறேன் – தமிம் டாரி

    கோலாலாம்பூர், மார்ச்-19-இந்து மதச் சின்னங்களை அவமதித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட ஏதுவாக போலீஸாரால் தேடப்படும் தமிம் டாஹ்ரி அப்துல் ரசாக்,…
    Latest
    11 hours ago

    வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு நோன்பு பெருநாள் கொண்டாடுவோம் – டான் ஸ்ரீ விக்னேஸ்வரன்

    கோலாலம்பூர், மார்ச் 19- மலேசியர்களின் இன ஒற்றுமைதான் நமது பலம் என்பதால் நோன்பு பெருநாள் காலம் மட்டுமன்றி எல்லா காலங்களிலும்…

    Videos Playlist

    You need to install the WM Video Playlists plugin to use this feature.

    Latest

    Back to top button
    error: Content is protected !!