மலேசியா
7 hours ago
வெளியானது பரஞ்சோதி குரலில் “எலா எலேலோ” வைரல் பாடலின் மலாய்ப் பதிப்பு
கோலாலாம்பூர், மார்ச்-18-டிக் டோக்கில் வைரலான உள்ளூர் தமிழ்ப் பாடல் ‘எலா எலேலோ’ இப்போது மலாய் மொழியில் வெளியாகியுள்ளது. பரஞ்சோதி மற்றும்…
Latest
7 hours ago
நீதிமன்ற வளாகத்தில் அருண் துரைசாமியை குலசேகரன் சந்தித்தை DAP ஏற்கவில்லை
கோலாலம்பூர், மார்ச் 18 – பினாங்கு, ஜாவி நீதிமன்ற வளாகத்தில், நேற்று பிரதமர் துறையின் சட்டம் மற்றும் அமைப்புகள் சீரமைப்புக்கான…
Latest
7 hours ago
சமூக சேவை தண்டனை: சிகரெட் துண்டுகள் வீசப்பட்டதே அதிகம் பிடிபட்ட குற்றம்
குவாந்தான், மார்ச்-18-பொது இடங்களில் குப்பைகளை வீசுவோருக்காக நாட்டில் ஜனவரி 1 முதல் அமுல்படுத்தப்பட்ட சமூக சேவை தண்டனை (PKM) சட்டத்தின்…
Latest
7 hours ago
சூப்பர் மார்க்கெட் கழிப்பறையில் பெண்ணை வீடியோ எடுத்த ஆடவன் கைது
மீரி, மார்ச்-18-சரவாக், மீரியில் சூப்பர் மார்க்கெட் கழிப்பறையில் பெண்ணை மறைந்திருது வீடியோ படமெடுத்த குற்றச்சாட்டில், ஓர் ஆடவன் கைது செய்யப்பட்டுள்ளான்.…
Latest
7 hours ago
கென்யாவிலிருந்து 2,000 எறும்புகள் கடத்தல் சீன பிரஜை மீது குற்றச்சாட்டு
நைரோபி, மார்ச் 18 – கென்யாவிலிருந்து 2,000-க்கும் மேற்பட்ட உயிருள்ள எறும்புகளைக் கடத்த முயன்றபோது பிடிபட்ட சீன பிரஜையும் அவரது…
Latest
7 hours ago
சோறு வேகவில்லை என்று திட்டியதால் சக ஊழியரை கத்தியால் குத்திய ஆடவன்
தாவாவ், மார்ச் 18 – சோறு வேகவில்லை என்பதற்காக தன்னை திட்டிய சக உணவக ஊழியரை ஆத்திரமடைந்த நபர் மீன்…
Latest
9 hours ago
செபராங் ஜெயா மருத்துவமனையில் 4 மாத குழந்தை இறப்பு; நீரில் மூழ்கியதே காரணம் – போலீஸ் உறுதி
ஜோர்ஜ் டவுன், மார்ச் 18 – செபராங் ஜெயா மருத்துவமனையில் உள்ள 24 மணி நேரக் குழந்தைகள் காப்பகத்தில் கடந்த…
Latest
9 hours ago
Op Prihatin: பாதுகாப்பான ஹரி ராயாவுக்கு 2,364 அதிகாரிகள், 650 வாகனங்களைக் களமிறக்கும் APM
கோலாலாம்பூர், மார்ச்-18-நோன்புப் பெருநாள் காலத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய, APM எனப்படும் பொதுத் தற்காப்புப் படை Op Prihatin…
Latest
9 hours ago
சன்வே சிட்டி கோவிலில் அவமதிப்பு; ஆடவருக்கு 8 மாத சிறை
ஈப்போ, மார்ச்-18-பேராக், ஈப்போவில் கோவில் மேடையை அவமதித்த 33 வயது ஆடவருக்கு நீதிமன்றம் 8 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.…
Latest
10 hours ago
மகளைத் தேடுவதில் அலட்சியம்; IGP மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்த இந்திரா காந்தி
கோலாலாம்பூர், மார்ச்-18-16 ஆண்டுகளுக்கு முன் மதம் மாறிய தனது முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட மகளைக் கண்டுபிடிக்கத் தவறியதாகக் கூறி,…




















