Latest
3 hours ago
புகைமூட்டம்: நாட்டில் 38 இடங்களில் ஆரோக்கியமற்ற நிலை
கோலாலம்பூர், செப்-15-இன்று காலை 9 மணி நிலவரப்படி, நாட்டில் 38 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளதாக சுற்றுச்சூழல்…
Latest
3 hours ago
விமான சக்கரப் பகுதியில் ஆடவரின் சடலம்; உறவினர்களைத் தேடும் காவல் துறை
கோலாலம்பூர், செப்-15-கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 2-ல் விமானத்தின் சக்கரப் பகுதியில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து,…
Latest
3 hours ago
மத உணர்வுகளைப் புண்படுத்திய நகைச்சுவை: அம்னோ தலைவருக்கு எதிராக விசாரணை
கோலாலம்பூர், செப்டம்பர் 15 – மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஆபாச நகைச்சுவை பேசிய அம்னோ சிப்பாங் பிரிவு தலைவர்…
Latest
3 hours ago
ஹலால் சான்றிதழ் இல்லாமல் இஸ்லாமிய அடையாளங்களைப் பயன்படுத்திய உணவகம்: உரிமையாளருக்கு RM18,000 அபராதம்
ஈப்போ, செப்டம்பர் 15 – தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில், ஹலால் சான்றிதழ் இல்லாத உணவகத்தில் இஸ்லாமிய அடையாளங்களைப் பயன்படுத்திய குற்றத்தை…
Latest
3 hours ago
கெடாவில் 13 முறை குத்திக் கொல்லப்பட்ட மாது: காவல் துறையில் சரணடைந்த கணவர்
கூலிம், செப்-15–கெடா, Taman Tiram பகுதியில் 39 வயது மாது ஒருவர் தமது கணவரால் 13 முறை கத்தியால் குத்தப்பட்டு…
Latest
3 hours ago
மாணவர் உடல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சம்பவம்: தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்
ஜார்ஜ்டவுன், செப்-15-பினாங்கில் உள்ள ஆரம்பப்பள்ளியொன்றில் மாணவரை உடல்ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர், விசாரணை முடியும் வரை மாவட்டக் கல்வி…
Latest
3 hours ago
சந்தேக நபர்களுக்கு இனி ஆரஞ்சு உடை இல்லை; கைவிலங்கு தேவைக்கேற்ப மட்டுமே – SPRM முடிவுக்கு வரவேற்பு
கோலாலம்பூர், செப். 15 – நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் விசாரணைக்குட்பட்ட சந்தேக நபர்களுக்கு இனி ஆரஞ்சு நிற உடை அணிவிக்கப்படாது…
Latest
3 hours ago
BRICS பாதுகாப்புப் பணியில் Instagram Reel; டெல்லி காவலர் இடைநீக்கம்
புதுடெல்லி, செப்- 15 – BRICS உச்சநிலை மாநாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டெல்லி காவலர் ஒருவர், பணியின்போது துப்பாக்கிகளுடன்…
Latest
5 hours ago
ஈப்போ குவாரியில் லாரி மீது பாறை விழுந்து ஓட்டுநர் சிவக்குமார் உயிரிழப்பு
ஈப்போ, செப்டம்பர்-15,ஈப்போ, சிம்பாங் பூலாய் அருகே உள்ள கெராமட் பூலாய் குவாரியில், லாரி மீது பெரிய பாறை உருண்டு விழுந்த…
Latest
5 hours ago
அனாக் கிராகட்டாவ் எரிமலை பகுதி: மாயமான 5 செய்தியாளர்களைத் தேடும் பணி 3 நாட்களுக்கு நீட்டிப்பு
ஜகார்த்தா, செப்டம்பர்-15,இந்தோனேசியாவில் அனாக் கிராகட்டாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பை செய்தியாக்கச் சென்ற 5 ஊடகவியலாளர்கள் உட்பட 8 பேரைக்…




















