Latest
1 hour ago
தாபோங் ஹஜி நிதி முறைகேட்டின் சுமையை அனைத்து இன மக்களுமே சுமக்கின்றனர்: பிரதமர் அன்வார் பேச்சு
ஆயர் குரோ, ஆகஸ்ட்-15,தாபோங் ஹஜி (Tabung Haji) நிதி முறைகேடு விவகாரமானது முஸ்லீம்களுக்கு மட்டுமேயான பிரச்னை அல்ல என்றும், அதன்…
Latest
3 hours ago
ரொம்பின் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாப பலி
ரொம்பின், ஆகஸ்ட்-15,பஹாங், ரொம்பினில் இன்று அதிகாலை வீட்டொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கணவன், மனைவி, மகன் என ஒரே…
Latest
3 hours ago
ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கப் பகுதியாக அறிவிக்கப் போவதாக ட்ரம்ப் பேச்சு
நியூ யோர்க், ஆகஸ்ட்-15,ஈரானுடனான மோதல் முடிவுக்கு வந்ததும், அனைத்துலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு வட்டாரமாக…
Latest
3 hours ago
மாணவர்களுக்கு கூடுதல் சுதந்திரம்: AUKU சட்டத்தை இரத்து செய்ய அரசு முடிவு; பிரதமர் அன்வார் அதிரடி
ஆயர் குரோ, ஆகஸ்ட்-15,பல்கலைக்கழக மாணவர் இயக்கங்களுக்கு முழுமையான ஜனநாயக சுதந்திரத்தை வழங்கும் நோக்கில், 1971-ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக்…
Latest
5 hours ago
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
ஜகார்த்தா, ஆகஸ்ட்-15,கிழக்கு இந்தோனேசியாவின் கடல் பகுதியில் இன்று அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து…
Latest
5 hours ago
பள்ளி மாணவர் கொலை வழக்கு: போலீஸ்காரர் அதிதீவிர கவனக்குறைவுடன் செயல்பட்டார் என நீதிமன்றத்தில் வாதம்
ஈப்போ, ஆகஸ்ட்-15, ஈப்போவில் 17 வயது பள்ளி மாணவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவரை மோதிக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள…
Latest
5 hours ago
கோங்கோவில் 30 நிமிடத்திற்கு ஒருவரைப் பலிவாங்கும் இபோலா: ஐநா எச்சரிக்கை
கின்ஸாசா, ஆகஸ்ட்-15,மத்திய ஆப்பிரிக்க நாடான கோங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமடைந்து வரும் இபோலா வைரஸ் கிருமி பாதிப்பால், ஒவ்வொரு 30…
Latest
6 hours ago
வெளிநாடுகளில் உள்ள திறமையாளர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க இந்தோனேசியா திட்டம்
ஜகார்த்தா, ஆகஸ்ட்-15,வெளிநாடுகளில் வாழும் உயர் திறமையாளர்களை ஈர்க்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட இரட்டைக் குடியுரிமை வழங்க இந்தோனேசியா…
Latest
6 hours ago
பேராக் ஆற்றில் நீர்மட்டம் குறைந்ததால் அம்பலமானது: பயணப் பெட்டியில் அடைக்கப்பட்ட பெண் சடலம் மீட்பு
குவாலா கங்சார், ஆகஸ்ட்-15,குவாலா கங்சார் அருகே, பேராக் ஆற்றில் நீர்மட்டம் குறைந்ததைத் தொடர்ந்து, ஆற்றங்கரையில் பயணப் பெட்டி ஒன்றில் அடைக்கப்பட்ட…
Latest
6 hours ago
விலங்குகள் மீது கருணை காட்டுவது முஸ்லீம்களின் கடமை: சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தல்
ஹா ஆலாம், ஆகஸ்ட்-15,தெருவிலங்குகள் மற்றும் வனவிலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்கள் மீதும் முஸ்லீம்கள் எப்போதும் நற்செயல்களையும் கருணையையும் காட்ட வேண்டும்…




















