Latest
8 hours ago
கிளாங் லாமா சாலை விபத்து: பேருந்து ஓட்டுநரை அதிரடியாக இடைநீக்கம் செய்த Rapid Bus
கோலாலம்பூர், ஏப்ரல்-15-கோலாலம்பூர் Jalan Klang Lama-வில் ஏற்பட்ட விபத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரை Rapid Bus நிறுவனம் அதிரடியாகப்…
Latest
8 hours ago
பொழுது போக்கு கிளப்பில் நாற்காலியில் கீழே விழுந்த 65 வயது ஆடவர் மரணம்
ஜோர்ஜ் டவுன், ஏப்-15- பினாங்கு , ஆயர் ஈத்தாம் , ஜாலான் பவுண்ட்ரியில் உள்ள பொழுதுபோக்கு கிளப்பின் வாடிக்கையாளர் ஒருவர்,…
Latest
8 hours ago
புதிய ஊடக யுகத்திற்காக AI பத்திரிகைத் துறை டிப்ளோமா; MPI அறிமுகம்
சைபெர்ஜெயா, ஏப்ரல்-15-மலேசியப் பத்திரிகையாளர் கழகமான MPI, ‘AI பத்திரிகைத் துறை டிப்ளோமா’ படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஊடகத் துறையின்…
Latest
9 hours ago
மலேசியத் திறனாளர் கழகத்தின் (TalentCorp) புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி நியமனம்
கோலாலம்பூர், ஏப்ரல்-15-மலேசியாவின் திறனாளர் மேம்பாட்டுத் திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மலேசியத் திறனாளர் கழகத்தின்…
Latest
9 hours ago
யானையை கார் மோதியது; ஓட்டுநர் மயிரிழையில் உயிர் தப்பினார்
குளுவாங், ஏப்-15- ஜாலான் பெல்டா கஹாங் தீமோர் ( Jalan Felda Kahang Timur ) சாலையில் நேற்றிரவு ,…
Latest
9 hours ago
PRIMAS: அரசாங்கம் செயல்பாட்டு செலவுகளைக் கட்டுப்படுத்தினால் உணவகங்களில் 50% விலை உயர்வு இருக்காது
கோலாலம்பூர், ஏப்ரல்-15-நாட்டில் உள்ள இந்திய உணவகங்களில் உணவு விலைகள் 50 விழுக்காடு வரை உயர்வதைத் தவிர்க்க முடியும் என மலேசிய…
Latest
10 hours ago
மார்ச் மாதத்தில் 5,900 பேர் வேலை இழந்தனர்
கோலாலம்பூர், ஏப்-15-மலேசியாவில் மார்ச் மாதத்தில் 5,900 வேலை இழப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் அதிக எண்ணிக்கையிலானோர் வேலை…
Latest
10 hours ago
பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம் செலுத்தாததால் மாணவரின் SPM முடிவு பிடித்தம்: சிரம்பான் பள்ளி மீது விசாரணை
சிரம்பான், ஏப்ரல்-15-சிரம்பானில் உள்ள ஒரு பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம் செலுத்தாததற்காக மாணவர் ஒருவரது SPM தேர்வு முடிவுகள்…
Latest
10 hours ago
4,276 குடும்ப வன்செயல் சம்பவங்களை சமூக நலத்துறை பதிவு செய்துள்ளது
கோலாலம்பூர், ஏப்-15-2021 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 4,276 குடும்ப வன்முறை…
Latest
11 hours ago
ஜூன் இறுதி வரை நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் கையிருப்புக்கு பெட்ரோனாஸ் உத்தரவாதம்
கோலாலம்பூர், ஏப்ரல்-15-நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு ஜூன் இறுதி வரை தட்டுப்பாடின்றி கிடைக்குமென பெட்ரோனாஸ் உத்தரவாதம் அளித்துள்ளது. முன்னதாக…




















