Latest
21 minutes ago
மலாக்காவில் 2 சிறுமிக்கு பாலியல் தொல்லை: இராணுவ வீரர் மீது குற்றச்சாட்டு
ஆயர் குரோ, ஏப்ரல்-21-மலாக்காவில் 8 மற்றும் 10 வயதுடைய இரு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் ஆபாசப் படங்களை…
Latest
25 minutes ago
சிவப்பு விளக்கை மீறியதால் விபத்து – குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஓட்டுநருக்கு ஒரு நாள் சிறை 13,000 ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர், வாங்சா மாஜுவில் உள்ள ஜாலான் Genting klang போக்குவரத்து சந்திப்பில், சிவப்பு சமிக்ஞை விளக்கை மீறிச் சென்று ஒரு…
Latest
29 minutes ago
60,000 விஷப் பாம்புகளை வளர்க்கும் சீனப் பெண்; ஆண்டுக்கு அரை மில்லியன் ரிங்கிட் லாபம் ஈட்டி சாதனை
குய்லின், ஏப்ரல்-21-பாம்புகளைக் கண்டாலே நம்மில் அனைவரும் அலறி அடித்தும் ஓடும் சூழலில், 60,000-க்கும் மேற்பட்ட விஷப் பாம்புகளைத் தனது பண்ணையில்…
Latest
34 minutes ago
வரவேற்பறையில் கூடாரங்கள் அமைத்து 400 ரிங்கிட்டுக்கு வாடகை விடும் உரிமையாளரின் பேராசை
கோலாலாம்பூர், ஏப்ரல்-21-கோலாலம்பூரில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைச் சிக்கல்களுக்கு மத்தியில், அடுக்குமாடி குடியிருப்பொன்றின் வரவேற்பறையில் கூடாரங்களை அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார்…
Latest
50 minutes ago
மத்தியக் கிழக்கு போர்: செப்டம்பரில் பொருட்களின் விலை 25% வரை உயரலாம்; அமிருடின் எச்சரிக்கை
ஷா ஆலாம், ஏப்ரல்-21-மத்தியக் கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் பொருட்களின்…
Latest
60 minutes ago
ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட 3 யானைகளைத் திரும்பப் பெறக் கோரிக்கை: ஒரு லட்சத்தைத் தாண்டிய பெட்டிஷன் மனு
ஈப்போ, ஏப்ரல்-21-மலேசியாவிலிருந்து 3 பெண் யானைகளை ஜப்பானுக்கு இடமாற்றம் செய்த பேராக் மாநில அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக மக்கள் மத்தியில்…
Latest
1 hour ago
சீன மயானத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட தம்பதியர் விடுதலை
கோலாலம்பூர், ஏப் 21 – பினாங்கிலுள்ள சீன மயானத்தில் கடந்த மாதம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஒரு ஆண்டு…
Latest
1 hour ago
செராஸ் கலவர வழக்கு; 33 பேருக்குச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி
கோலாலம்பூர், ஏப்ரல்-21-செராஸில் ஒரு கேளிக்கை மையத்தில் இம்மாதத் தொடக்கத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில், 33 பேருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த…
Latest
2 hours ago
நெடுஞ்சாலையில் அலட்சியம்: இருக்கையைச் சாய்த்துக்கொண்டு ஆபத்தான முறையில் பேருந்து ஓட்டிய ஓட்டுநர் 4 நாள் தடுத்து வைப்பு
கோலாலம்பூர், ஏப் 21- விரைவு பேருந்து ஸ்டீயரிங் சக்கரத்தை ஒரு கையால் மட்டுமே பிடித்துக்கொண்டு, இருக்கையில் சாய்ந்தபடி அபாயகரமாக வாகனம்…
Latest
2 hours ago
மலேசிய சைவ சமயப் பேரவையின் ஆதரவில் தெலுக் பங்லீமா காராங்கில் நாயன்மார் பெருவிழா
தெலுக் பங்லீமா காராங், ஏப் 21 – மலேசிய சைவ சமயப் பேரவையின் ஆதரவில் தெலுக் பங்லீமா காராங் சைவ…




















