Latest
14 minutes ago
ஜோகூர் பாருவில் அனுமதியின்றி வனவிலங்குகள் வைத்திருந்தவர் கைது
ஜோகூர் பாரு, ஏப்ரல்-30-பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை உரிய அனுமதியின்றி வைத்திருந்த ஒருவரை ஜோகூர் பாருவில் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். 37 வயது…
Latest
28 minutes ago
கண்ட இடங்களில் குப்பைகள் வீசிய இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட 20 பேருக்கு சமூக சேவை தண்டனை
ஜோகூர் பாரு, ஏப்-30-ஜோகூர் மாநில திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைக் கழகம் (SWCorp), இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட…
Latest
41 minutes ago
மலேசியக் கப்பல் ‘GSF 2.0’ இடைமறிப்பு: 10 மலேசியர்களின் நிலை என்ன?
கோலாலம்பூர், ஏப்ரல்-30-மலேசியாவுக்குச் சொந்தமான ‘GSF 2.0’ மனிதநேய உதவிக் கப்பல், மத்தியத் தரைக்கடல் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தால் இடைமறிக்கப்பட்டுள்ள நிலையில்,…
Latest
4 hours ago
கெப்போங் தாமான் எஹ்சானில் தீ விபத்து; 5 வீடுகள் பாதிப்பு – 53 வயது ஆடவர் கருகி மரணம்
கோலாலம்பூர், ஏப்-30- இன்று அதிகாலை, தாமான் எஹ்சான் கெப்போங்கில் ஐந்து வரிசை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் கருகி…
Latest
4 hours ago
சபாவில் சொந்தக் குடும்பத்தையே 7 மணிநேரங்கள் பிணைக் கைதியாகப் பிடித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு
தாவாவ், ஏப்ரல்-30-சபா, கலாபாக்கானில் தனது சொந்தக் குடும்பத்தினரையே 7 மணி நேரம் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த 38 வயது…
Latest
4 hours ago
புக்கிட் பிந்தாங்கில் சோதனை; குடிநுழைவு அதிகாரியை கத்தியால் மிரட்டிய சுற்றுப்பயணி கைது
கோலாலம்பூர் , ஏப்-30-இன்று அதிகாலை, கோலாலம்பூர், , Bukit Bintang Changkat-ட்டில் மலேசிய குடிநுழைவுத்துறை நடத்திய சோதனையின் போது, ஒத்துழைக்க…
Latest
5 hours ago
கிளானா ஜெயா ஒளிக்காட்சி: பெட்டாலிங் ஜெயா மாநகர மன்றத்தில் கடும் விவாதம்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-30-MBPJ எனப்படும் பெட்டாலிங் ஜெயா மாநகர மன்ற உறுப்பினர்களுக்கும் மேயருக்கும் இடையே, கிளானா ஜெயாவில் நடைபெற்று வரும்…
Latest
6 hours ago
மெக்ஸ் நெடுஞ்சாலையில் வங்காளதேச இளைஞர் மரணம் -ராணுவ அதிகாரி மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஏப்-30-கடந்த வாரம் மெக்ஸ் விரைவுச்சாலையில் அட்வான்ஸ் கேமிங் என்றழைக்கப்பட்ட, வங்காளதேசத்தைச் சேர்ந்த பிரபலமான விளையாட்டு உள்ளடக்க உருவாக்குநரின் மரணத்திற்குக்…
Latest
8 hours ago
கெந்திங் மலையில் கோரம்: பேருந்தின் அடியில் சிக்கி 17 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழப்பு
பெந்தோங், ஏப்ரல்-30-கெந்திங் மலையில் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று காலை,…
Latest
8 hours ago
“ஈரான் திணறிக்கொண்டிருக்கிறது”: கடற்படை முற்றுகையை நீக்க ட்ரம்ப் திட்டவட்ட மறுப்பு
வாஷிங்டன், ஏப்ரல்-30-ஈரான் புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்குச் சம்மதிக்கும் வரை Hormuz நீரிணையில் விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகையை நீக்கப்போவதில்லை என்று அமெரிக்க…




















