Latest
8 hours ago
காஜாங் சிறையில் தாக்கப்பட்ட கைதி மரணம்; நியாயம் கேட்டு கதறும் குடும்பம்
காஜாங், ஏப்ரல்-14-காஜாங் சிறையில் சக கைதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த 51 வயது…
Latest
9 hours ago
MYFutureJobs பிரீமியம் கார்னிவல் 2026; ஏப்ரல் 25–26 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது
கோலாலம்பூர் , ஏப் 14 – MYFutureJobs பிரீமியம் கார்னிவல் 2026, KLCC எனப்படும் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் ஏப்ரல்…
Latest
9 hours ago
SPM 2025: 52 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A; ஜோகூர் Pusat Tuisyen Sinaran Intensif சாதனை
ஜோகூர் பாரு, Skudaiயில் அமைந்துள்ள PTSI எனப்படும் Pusat Tuisyen Sinaran Intensif, 2025 SPM தேர்வில் அதன் மாணவர்களின்…
Latest
9 hours ago
கோலாத் திரெங்கானுவில் வளர்ப்பு குடும்பத்தின் பராமரிப்பில் இருந்த மூன்று வயது சிறுவன் துன்புறுத்தல் சந்தேகத்தில் உயிரிழப்பு
கோலாத் திரெங்கானு, ஏப் 14 – கோலாத் திரெங்கானு , kampung Banggol Katong கில் தனது வளர்ப்பு குடும்பத்தின்…
Latest
9 hours ago
கோட்டுமலை ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு: விநாயகரைத் தரிசிக்கக் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கோலாலாம்பூர், ஏப்ரல்-14-சித்திரைப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, இன்று காலை முதலே கோலாலம்பூர் கோட்டுமலை பிள்ளையார் கோவிலில் பக்திப் பெருக்குடன் சித்திரை…
Latest
9 hours ago
புக்கிட் பிலாவில் 14 தொலைத்தொடர்பு கோபுரங்கள் மீண்டும் செயல்படுகின்றன – மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம்
சைபர்ஜெயா, ஏப்ரல்-14-நெகிரி செம்பிலான், புக்கிட் பிலாவில் (Bukit Pilah) சேதப்படுத்தப்பட்ட 14 தொலைத் தொடர்பு கோபுரங்களை மலேசிய தொடர்பு மற்றும்…
Latest
10 hours ago
ஏப்ரல் முதல் அக்டோபர்வரை வார இறுதியில் ரயில் கட்டணத்திற்கு 30 விழுக்காடு கழிவு
புத்ரா ஜெயா, ஏப் 14 – KTMB எனப்படும் மலேயன் ரயில்வே பெர்ஹாட் நிறுவனத்தின் மின்சார ரயில் சேவை (ETS)…
Latest
10 hours ago
Hormuz நீரிணையில் அமெரிக்கா அதிரடி முற்றுகை; சினத்தில் சீறும் ஈரான்
தெஹ்ரான், ஏப்ரல்-14-Hormuz நீரிணையில் அமெரிக்கா முற்றுகையிட்டு, கப்பல்களை மறிக்கத் தொடங்கியுள்ளது ஈரானை மேலும் சினமூட்டியுள்ளது. அமெரிக்கக் கடற்படை மேற்கொண்டுள்ள இந்த…
Latest
10 hours ago
50ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டியை சிறப்பாகக் கொண்டாடிய பினாங்கு சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி
ஜோர்ஜ் டவுன், ஏப் 14 – பினாங்கு சுப்ரமணிய பாரதி தமிழ்ப் பள்ளியின் 50 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி…
Latest
10 hours ago
நாளை முதல் 200,000 அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை
புத்ராஜெயா, ஏப்ரல்-14-அரசாங்கம் ஏற்கனவே அறிவித்தபடி அரசு ஊழியர்கள் நாளை முதல் வீட்டிலிருந்து வேலை செய்யவிருக்கும் நிலையில், அதில் சுமார் 200,000…




















