Latest
8 hours ago
சபா சினுண்டு மலை தேவாலயம் சேதம்; அடையாளம் தெரியாத நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
கோத்தா கினபாலு, ஜூலை 14 – சபா பெனாம்பாங் (Penampang) பகுதியிலுள்ள பிரபல சினுண்டு மலை (Sinundu Hill) ஏற்றப்…
Latest
8 hours ago
‘பொந்தியானாக்’, ‘போச்சோங்’ என கேலி செய்ததாக ஹரித் இஸ்கண்டார் மீது ரோஸ்மா அவதூறு வழக்கு
கோலாலம்பூர், ஜூலை 14 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சூர், நகைச்சுவை…
Latest
8 hours ago
சிலாங்கூரில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ நிலப் பட்டா நகல்கள் வழங்கல் – நீண்டகால நில உரிமைச் சிக்கலுக்கு தீர்வு
ஷா ஆலாம், ஜூலை-14-சிலாங்கூரில் நீண்ட காலமாக நிலப் பத்திரப் பதிவுப் பிரச்னைகளை எதிர்கொண்டு வந்த 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ நிலப்…
Latest
8 hours ago
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து திடீரென விலகியது DAP; நியமன சட்டமன்ற உறுப்பினர் மசோதாவுக்கு எதிர்ப்பு
மலாக்கா, ஜூலை-14-மலாக்கா அரசியல் அரங்கில் ஒரு முக்கிய அதிரடி திருப்பமாக, மாநில அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக DAP அறிவித்துள்ளது. மலாக்கா சட்டமன்றத்தில்,…
Latest
8 hours ago
மலேசியாவில் 219,000-க்கும் மேற்பட்ட அகதிகளும் புகலிடம் கோரியவர்களும் UNHCRஇல் பதிவு – சாஹிட் ஹமிடி
கோலாலம்பூர், ஜூலை-14-கோலாலம்பூரில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தின் (UNHCR) அலுவலகத்தில் தற்போது 219,000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டு…
Latest
8 hours ago
ஒற்றுமை அரசாங்கம் முழுப் பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்ய அவகாசம் கொடுங்கள் – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை-14-தமது அரசாங்கம் பதவிக் காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் Datuk…
Latest
9 hours ago
இஸ்ரேலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நெட்வொர்க் ஸ்கூல் மீது விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார் ஜோகூர் மந்திரி பெசார்
ஜோகூர் பாரு, ஜூலை-14-ஜோகூர் மற்றும் மலேசியாவின் சட்டம், இறையாண்மை மற்றும் நலன்களுக்கு எதிரான சித்தாந்தங்களைப் பரப்ப ஒரு தளமாக ஜோகூர்…
Latest
9 hours ago
கோயிலில் நகைகள் காணாமல் போனதாக ஏழு புகார்கள்
ரவூப், ஜூலை-14-ரவூப், Jalan Lipisசில் அமைந்துள்ள சிவ சுப்பிரமணியம் கோயிலில் நகைகள் காணாமல் போனது தொடர்பில் ஏழு புகார்கள் செய்யப்பட்டுள்ளன.…
Latest
11 hours ago
லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கு கல்வி அமைச்சர் ஃபட்லீனா சிடேக் அடிக்கல் நாட்டினார்
லாபு, ஜூலை-14-நெகிரி செம்பிலான், MVV City-யில் அமையவுள்ள லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கான பூமி பூஜை…
Latest
14 hours ago
வியட்னாம் படகு விபத்தில் பலியான 15 இந்தியர்களின் சடலங்கள் மும்பை சென்றடைந்தன
வியட்னாம், Phu Quoc தீவு அருகே ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் சடலங்கள் மும்பை கொண்டுச் செல்லப்பட்டுள்ளன.…




















