Latest
    8 hours ago

    கிளாங் லாமா சாலை விபத்து: பேருந்து ஓட்டுநரை அதிரடியாக இடைநீக்கம் செய்த Rapid Bus

    கோலாலம்பூர், ஏப்ரல்-15-கோலாலம்பூர் Jalan Klang Lama-வில் ஏற்பட்ட விபத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரை Rapid Bus நிறுவனம் அதிரடியாகப்…
    Latest
    8 hours ago

    பொழுது போக்கு கிளப்பில் நாற்காலியில் கீழே விழுந்த 65 வயது ஆடவர் மரணம்

    ஜோர்ஜ் டவுன், ஏப்-15- பினாங்கு , ஆயர் ஈத்தாம் , ஜாலான் பவுண்ட்ரியில் உள்ள பொழுதுபோக்கு கிளப்பின் வாடிக்கையாளர் ஒருவர்,…
    Latest
    8 hours ago

    புதிய ஊடக யுகத்திற்காக AI பத்திரிகைத் துறை டிப்ளோமா; MPI அறிமுகம்

    சைபெர்ஜெயா, ஏப்ரல்-15-மலேசியப் பத்திரிகையாளர் கழகமான MPI, ‘AI பத்திரிகைத் துறை டிப்ளோமா’ படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஊடகத் துறையின்…
    Latest
    9 hours ago

    மலேசியத் திறனாளர் கழகத்தின் (TalentCorp) புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி நியமனம்

    கோலாலம்பூர், ஏப்ரல்-15-மலேசியாவின் திறனாளர் மேம்பாட்டுத் திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மலேசியத் திறனாளர் கழகத்தின்…
    Latest
    9 hours ago

    யானையை கார் மோதியது; ஓட்டுநர் மயிரிழையில் உயிர் தப்பினார்

    குளுவாங், ஏப்-15- ஜாலான் பெல்டா கஹாங் தீமோர் ( Jalan Felda Kahang Timur ) சாலையில் நேற்றிரவு ,…
    Latest
    9 hours ago

    PRIMAS: அரசாங்கம் செயல்பாட்டு செலவுகளைக் கட்டுப்படுத்தினால் உணவகங்களில் 50% விலை உயர்வு இருக்காது

    கோலாலம்பூர், ஏப்ரல்-15-நாட்டில் உள்ள இந்திய உணவகங்களில் உணவு விலைகள் 50 விழுக்காடு வரை உயர்வதைத் தவிர்க்க முடியும் என மலேசிய…
    Latest
    10 hours ago

    மார்ச் மாதத்தில் 5,900 பேர் வேலை இழந்தனர்

    கோலாலம்பூர், ஏப்-15-மலேசியாவில் மார்ச் மாதத்தில் 5,900 வேலை இழப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் அதிக எண்ணிக்கையிலானோர் வேலை…
    Latest
    10 hours ago

    பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம் செலுத்தாததால் மாணவரின் SPM முடிவு பிடித்தம்: சிரம்பான் பள்ளி மீது விசாரணை

    சிரம்பான், ஏப்ரல்-15-சிரம்பானில் உள்ள ஒரு பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம் செலுத்தாததற்காக மாணவர் ஒருவரது SPM தேர்வு முடிவுகள்…
    Latest
    10 hours ago

    4,276 குடும்ப வன்செயல் சம்பவங்களை சமூக நலத்துறை பதிவு செய்துள்ளது

    கோலாலம்பூர், ஏப்-15-2021 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 4,276 குடும்ப வன்முறை…
    Latest
    11 hours ago

    ஜூன் இறுதி வரை நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் கையிருப்புக்கு பெட்ரோனாஸ் உத்தரவாதம்

    கோலாலம்பூர், ஏப்ரல்-15-நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு ஜூன் இறுதி வரை தட்டுப்பாடின்றி கிடைக்குமென பெட்ரோனாஸ் உத்தரவாதம் அளித்துள்ளது. முன்னதாக…

    Videos Playlist

    You need to install the WM Video Playlists plugin to use this feature.

    India

    Back to top button
    error: Content is protected !!