says
-
Latest
பெரிக்காத்தானில் வாவாசான், பெஜுவாங் இணைப்பு; பெர்சத்து நிலை குறித்து விவாதமே இல்லை என முஹிடின் விளக்கம்
கோலாலம்பூர், ஜூன் 22 – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி, எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்சாவின் வாவாசான் மற்றும் பெஜுவாங் (PEJUANG) ஆகிய இரு கட்சிகளைப் புதிய…
Read More » -
Latest
சுங்கை ஆரா இந்தியர்களுக்கு நற்செய்தி: RM2 லட்சம் செலவில் இறுதிச் சடங்கு நிலையம் தயார்
ஜோர்ஜ்டவுன், ஜூன் -19-பிறப்பிலிருந்து இறப்பு வரை மக்களுக்கு எல்லா சலுகைகளையும் செய்துகொடுக்க வேண்டுமென்பதே பினாங்கு மாநில அரசின் நோக்கமாகும். வெறும் பேச்சோடு நிற்காமல் அதனை செயலிலும் அது…
Read More » -
Latest
எரிசக்தி துறையில் மெகா கூட்டணி; மலேசியாவுக்கு நீண்ட கால எரிபொருள் விநியோகத்தை உறுதிச் செய்தது ரஷ்யா-பிரதமர் அன்வார்
கசான், ஜூன்-19-மலேசியாவுக்கு நீண்ட கால அடிப்படையில் பெட்ரோல், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றை தடையின்றி வழங்குவதற்கு ரஷ்யா உத்தரவாதம் அளித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
வாகனங்களில் சூரிய வெளிச்சத்தை அகற்றக்கூடிய மறைப்புகள் , திரைச் சீலைகள் பயன்படுத்துவது குற்றமாகும் -ஜே.பி.ஜே
கோலாலம்பூர், ஜூன் 18 -சமூக ஊடகங்களில் அண்மையில் நடந்த விவாதங்களைத் தொடர்ந்து, வாகன ஜன்னல்களில் அகற்றக்கூடிய சூரிய மறைப்புகள் மற்றும் திரைச்சீலைகளைப் பயன்படுத்துவது குறித்த பொதுவான குழப்பம்…
Read More » -
Latest
1MDB ஊழல்: நஜீப் ரசாக் எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை; 800 பக்க தீர்ப்பு அறிக்கையில் நீதிபதி சாடல்
கோலாலம்பூர், ஜூன்-17-1MDB நிதி ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக், தனது தவறுக்காக எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை என உயர் நீதிமன்றம் மிகக்…
Read More » -
Latest
16-ஆவது பொதுத்தேர்தலோடு இணைந்து நடைபெறலாம்: PN மாநில தேர்தல்கள் குறித்து சனுசி தகவல்
கோலாலாம்பூர், ஜூன்-13-பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 16-ஆவது பொதுத் தேர்தலோடு ஏக காலத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக, பாஸ் கட்சியின் தேர்தல்…
Read More » -
Latest
சமய நல்லிணக்கத்திற்கு மலேசியா ஒரு உலகளாவிய முன்மாதிரி: அமைச்சர் ஏரன் பெருமிதம்
கோலாலாம்பூர், ஜூன்-12-சமய நல்லிணக்கத்திற்கும் உள்ளடக்கிய ஆட்சிமுறைக்கும் மலேசியா உலகளாவிய முன்மாதிரியாகத் திகழ்கிறது. கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற சமயத் தலைவர்களின் 3-ஆவது அனைத்துலக மாநாட்டில் உரை நிகழ்த்திய போது,…
Read More » -
Latest
இணைய மோசடி குற்றச் செயல்களை தடுப்பதில் மைடிஜிட்டல் ஐடி உதவ முடியும் – புக்கிட் அமான்
கோலாலம்பூர், ஜூன் 10 – இணைய மோசடி குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மைடிஜிட்டல் ஐடியை முழுமையாகப் பயன்படுத்துவது ஒரு முக்கிய செயல்திட்டமாக அமையக்கூடும் என புக்கிட் அமான்…
Read More » -
Latest
வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பது கூட்டுப் பொறுப்பு; ஒருமைப்பாட்டு அமைச்சர் ஏரன் அகோ வலியுறுத்தல்
ஈப்போ, ஜூன்-9-தேசிய வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த பொது மக்களின் கூட்டுப் பொறுப்பாகும் என, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ…
Read More » -
Latest
பன்முகத்தன்மையை மதிப்போம்; இனப் பாகுபாட்டை நிராகரிப்போம் – அன்வார்
கோலாலம்பூர், ஜூன்-8-அரசாங்க கூட்டணியில் எந்த இனத்தையோ அரசியல் கட்சியையோ சேர விடாமல் அவர்களின் உரிமையை மறுப்பது தவறு என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.…
Read More »