says
-
Latest
“போதும் போரை நிறுத்துங்கள்!” போப்பாண்டவர் லியோ சீற்றம்
வத்திகன் சிட்டி, ஏப்ரல்-12-உலக நாடுகள் உடனடியாக மோதல்களை நிறுத்தி, அமைதிக்கான முயற்சிகளை முன்னிலைப்படுத்த வேண்டுமென, போப்பாண்டவர் லியோ கேட்டுக் கொண்டுள்ளார். “சுயத் தம்பட்டமும் பணத்தை முன்னிறுத்தியதும் போதும்;…
Read More » -
Latest
பிலிப்பின்ஸ் சென்ற டீசல் தோம்புகள் மலேசியாவிலிருந்து அனுப்பப்படவில்லை; MTEN தகவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-12-பிலிப்பின்ஸ் நோக்கி அனுப்பப்பட்ட 329,000 டீசல் தோம்புகள் மலேசியாவிலிருந்து சென்றவை அல்ல என, தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றமான MTEN தெளிவுப்படுத்தியுள்ளது. சில வெளிநாட்டு ஊடகங்கள்,…
Read More » -
Latest
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; பொது மக்கள் பீதியடைய வேண்டாம்; ஃபுசியா அறிவுறுத்து
புத்ராஜெயா, ஏப்ரல்-12-சில Shell பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல் வெளியான நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாக, உள்நாட்டு வாணிபம்…
Read More » -
Latest
மானியச் செலவு ‘வானளவு’ இருப்பதால், எண்ணெய் வருமானம் போதவில்லை; தெங்கு சாஃப்ருல்
கோலாலம்பூர், ஏப்ரல்-11-உலக எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோனாஸ் நிறுவனத்திற்குக் கூடுதல் வருமானம் கிடைத்தாலும், ‘வானளவு’ உயர்ந்துள்ள அரசாங்கத்தின் மானியச் செலவுகளை அதனால் ஈடுகட்ட முடியவில்லை. பிரதமரின் மூத்த…
Read More » -
Latest
எண்ணெய் பற்றாக்குறை இல்லை; பிரதமர் அன்வார் உத்தரவாதம்
கோலாலாம்பூர், ஏப்ரல்-7-மலேசியாவில் எண்ணெய் விநியோக நெருக்கடி ஏற்படும் அபாயம் தற்போதைக்கு இல்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி நிலைமைக் காரணமாக…
Read More » -
Latest
புதிய பாடத்திட்டங்களில் தாமதம் வேண்டாம்; தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு விரைவான மாற்றம் அவசியம் – அன்வார்
பெங்கெராங், ஏப்ரல்-6-புதியப் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த கல்வி நிறுவனங்கள் 2 வருடங்கள் வரை காத்திருக்கக் கூடாது என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார். தாமதம் ஏற்பட்டால்…
Read More » -
Latest
திடீர் தேர்தலா? வாய்ப்பில்லை என்கிறார் அன்வார்
ஈப்போ, ஏப்ரல்-4-இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டில் திடீர் தேர்தல் நடைபெறும் என்ற வதந்திகளை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார். 16-ஆவது பொதுத்தேர்தல் முன்கூட்டியே அடுத்த…
Read More » -
Latest
தண்டவாளத்தில் பயணி விழுந்த சம்பவம்; LRT பாதுகாப்பு முறை செயல்பட்டதாக அந்தோணி லோக் தகவல்
கோலாலம்பூர், ஏப்ரல்-4-Kelana Jaya வழித்தடத்தின், Abdullah Hukum LRT நிலையத்தில், பெண் பயணி இரயில் வரும்போது தடத்தில் விழுந்த சம்பவத்தில், பாதுகாப்பு முறைகள் சரியாக செயல்பட்டதாக, போக்குவரத்து…
Read More » -
Latest
அனுமதியற்ற வழிபாட்டுத் தலங்கள்; இணையத்தில் வரும் கருத்துகளில் 70% AI உருவாக்கம் – துணையமைச்சர் அம்பலம்
கோலாலம்பூர், மார்ச்-30-அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான இணைய விவாதங்களில் பதிவான கருத்துகளில் சுமார் 70% கருத்துகள் AI அதிநவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என கண்டறியப்பட்டுள்ளது. தேசிய…
Read More »
