after
-
Latest
லங்காவி நீர்வீழ்ச்சிப் பகுதியில் 7 மணி நேரங்கள் சிக்கிக் கொண்ட ஹாலந்து நாட்டவர் பாதுகாப்பாக மீட்பு
லங்காவி, ஜூன்-20, லங்காவி, தெலாகா தூஜோ (Telaga Tujuh) நீர்வீழ்ச்சிப் பகுதியில் சுமார் 7 மணி நேரங்களாக சிக்கிக் கொண்ட ஹாலந்து நாட்டு ஆடவர், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
பேங்கோக்கின் புகழ் பெற்ற சந்தையில் தீ; நூற்றுக்கணக்கில் விலங்குகள் மடிந்தன
பேங்கோக், ஜூன்-12, தாய்லாந்தின் பேங்கோக்கில் விலங்குகள் விற்பனைக்கு பிரசித்திப் பெற்ற ச்சத்துச்சாக் (Chatuchak) சந்தையில் ஏற்பட்ட தீயில் நூற்றுக்கணக்கான பிராணிகளும் விலங்குகளும் மடிந்தன. நாய்கள், பூனைகள், பறவைகள்,…
Read More » -
Latest
பாட்டி வீட்டுக்குச் சென்ற போது தென்னை மரம் தலையில் விழுந்து 3 வயது சிறுவன் மரணம்
மாரான், ஜூன்-10, பஹாங், மாரானில் பாட்டி வீட்டில் தென்னை மரம் சாய்ந்து தலையில் விழுந்ததில், 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். FELDA Jengka 6-ரில் சனிக்கிழமை…
Read More » -
Latest
அமெரிக்காவில் பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் ; 2 மாதங்களில் உயிரிழப்பு
வாஷிங்டன், மே 13 – மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட, உலகின் முதல் நபர், அந்த அறுவை சிகிச்சை நடந்து முடிந்த 2 மாதங்களில்…
Read More » -
Latest
வங்காளதேச கடல் பகுதியில் விழுந்து காணாமல் போன மலேசிய கப்பல் பணியாளரின் சடலம் மீட்பு
கோலாலம்பூர், மே 13 – வங்காளதேசத்தின், சிட்டகாங் கடற் பகுதியில், கடந்த வாரம், “பைலட் ஏணியை” பொருத்தும் போது, கடலில் விழுந்ததாகக் கூறப்படும், மலேசிய கப்பல் பணியாளர்…
Read More » -
Latest
குவாலா பெராங்கில் மாணவர் தங்கும் விடுதியில் தீ; 10 மாணவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்
குவாலா பெராங், மே-13, திரங்கானு, குவாலா பெராங்கில் உள்ள உலு திரங்கானு அறிவியல் இடைநிலைப் பள்ளியின் மாணவர் தங்கும் விடுதி அறை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீப்பற்றிப் கொண்டதில்,…
Read More » -
Latest
மின்சாரம் விநியோகம் அறையில் தீ; நால்வர் காயம்
கோலாலம்பூர் , ஜன 1 – சுங்கை வேய்யில் உள்ள தீர்வையற்ற வர்த்தக தொழில்மய பகுதியில் நேற்று மாலை மின்சார விநியோக்கும் அறை தீப்பிடித்து எரிந்தது. இதனால்,…
Read More » -
Latest
கிளந்தானில் 25 மீட்டர் நீளம் பாலம் இடிந்தது; 500க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் பாதிப்பு
கோலாக் கிராய், டிச 18- கிளந்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் குவாலா கிராய்யில் 25 மீட்டர் தூர பாலம் இடிந்ததால் 500க்கும் மேற்பட்ட கிராவாசிகள் பாதிப்புக்கு உள்ளாகினர்.…
Read More » -
Latest
நேப்பாள் நில நடுக்கத்தில் மரண எண்ணிக்கை 157 ஆக உயர்வு
காட்மண்டு , நவ 5 – நேப்பாளத்தின் தென்மேற்கு வட்டாரமாக JajarKot மாவட்டத்தில் ரெக்டர் கருவியில் 5.4 அளவில் பதிவான நிலநடுக்கத்தினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 157…
Read More »