after
-
Latest
சுங்கை பட்டாணியில் கோர விபத்து; புதிய கார் எடுத்த சில மணி நேரங்களில் ஒரு மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
சுங்கை பட்டாணி, ஜூன்-8-கெடா, சுங்கை பட்டாணி அருகே ஜாலான் குவாலா கெட்டில் சாலையில் நேற்று நிகழ்ந்த மிகக் கொடூரமான சாலை விபத்தில், ஒரு மாதக் பிஞ்சு குழந்தை…
Read More » -
Latest
சோதனைகளைத் தாண்டி 80 ஆண்டுகள்; மீண்டும் எழுச்சி காணும் ம.இ.கா” — விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், மே-22-நேற்றும், இன்றும் இனி என்றும் இந்தியச் சமுதாயத்தை முன்னிறுத்தி சேவை செய்வதே ம.இ.கா-வின் நோக்கம் எனவும், மாரியம்மன் மடியில் தாலாட்டி பிறந்த கட்சி ம.இ.கா எனவும்…
Read More » -
Latest
கோலா தெரெங்கானு – குவாந்தான் சாலையில் மைவி காரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓட்டுநர் மரணம்
சுக்காய், மே 13 -கோலா தெரெங்கானு – குவாந்தான் சாலையில், 158 ஆவது கிலோமீட்டரில் ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் பெரோடுவா மைவி காரின்…
Read More » -
மலேசியா
வாகனத்தால் மோதப்பட்டு கால்வாயில் தூக்கி வீசப்பட்ட ஆடவர் மரணம்
ஷா அலாம், மே-12-இன்று விடியற்காலையில் கிள்ளான் , ஜாலான் காப்பார் 5ஆவது மைலில் வாகனத்தினால் மோதப்பட்ட ஆடவர் ஒருவர் இரண்டு மீட்டர் ஆழம் உள்ள கால்வாயில் தூக்கி…
Read More » -
Latest
KLIA 2-வில் புறப்பாடு மையத்திலிருந்து விழுந்து சீன நாட்டுப் பெண் மரணம்
செப்பாங், மே-2, செப்பாங், KLIA 2 விமான முனையத்தில் நேற்று காலை மேல் தளத்திலிருந்து விழுந்ததில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் முன்னதாக…
Read More » -
மலேசியா
நீலாயில் போதைப்பொருள் சோதனையின் போது 13வது மாடியிலிருந்து விழுந்து பெண் பலி
நீலாய், மே-2, நெகிரி செம்பிலான், பண்டார் பாரு நீலாயில் நேற்று அதிகாலை போதைப்பொருள் ஒழிப்புச் சோதனையின் போது, அடுக்குமாடி குடியிருப்பின் 13-ஆவது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு பெண்…
Read More » -
மலேசியா
காஜாங்கில் அடுக்குமாடி வீட்டிலிருந்து ஆடவர் கீழே விழுந்து மரணம்
காஜாங், ஏப் 20 – காஜாங்கிற்கு அருகிலுள்ள பண்டார் சுங்கை லாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். நேற்றிரவு மணி…
Read More » -
Latest
சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பியோடிய பாகிஸ்தான் கைதி கோம்பாக்கில் பிடிபட்டான்
கோம்பாக், ஏப்ரல்-20-கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பியோடிய பாகிஸ்தானிய ஆடவன், மீண்டும் போலீஸிடம் பிடிபட்டுள்ளான். Muhammad Hassan என்ற 24 வயது அந்நபர்,…
Read More » -
Latest
குளியல் அறையில் மின்சாரம் தாக்கி தாதி மரணம்
மாச்சாங், ஏப்-15-மாச்சாங் , kampung Pangkal பகுதியில் உள்ள தனது வீட்டில், குளியலறையில் இருந்த வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கியதில், தானா மேரா மருத்துவமனையில் பணிபுரிந்த தாதி…
Read More »
