after
-
மலேசியா
குவாலா லங்காட்டில் மோட்டார் சைக்கிளோட்டிகளிடையே கலவரம்; மூவர் கைது
குவாலா லங்காட், மார்ச்-25-சிலாங்கூர், குவாலா லங்காட், தெலோக் பங்லீமா காராங்கில் மோட்டார் சைக்கிளோட்டிகளிடையே வெடித்த கலவரம் தொடர்பில், மூவர் கைதாகியுள்ளனர். ஆடவர் ஒருவர் செய்த புகாரின் அடிப்படையில்,…
Read More » -
Latest
பூட்டப்பட்டிருந்த வீட்டில் தாயும் மகனும் இறந்து கிடந்தனர்.
சுங்கைப் பட்டாணி, மார்ச் 24- சுங்கைப் பட்டாணியில் பெடோங்கில் பூட்டப்பட்டிருந்த வீட்டில், ஒரு பெண்ணும் அவரது மகனும் இறந்து 48 மணி நேரத்திற்கும் மேலாகி இருந்த நிலையில்,…
Read More » -
Latest
4 மாத குழந்தை இறந்ததைத் தொடர்ந்து செபெராங் ஜெயா மருத்துவமனையின் குழந்தை பராமரிப்பு மையத்தை தற்காலிகமாக மூட உத்தரவு
கோலாலம்பூர், மார்ச் 11 – இந்த வார தொடக்கத்தில் பினாங்கு, செபராங் ஜெயா மருத்துவமனையின் குழந்தை பராமரிப்பு மையத்தின் பராமரிப்பில் இருந்தபோது நான்கு மாதக் குழந்தை இறந்ததைத்…
Read More » -
Latest
குளுவாங்கில் பொது இடத்தில் நிர்வாணமாக நடந்து சென்ற நபர் கைது
குளுவாங், மார்ச்-5, ஜோகூர், குளுவாங்கில் பொது மக்கள் முன்னிலையில் நிர்வாணமாக நடந்து சென்றதாகக் கூறப்படும் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். இச்சம்பவம் ஜாலான் மெங்கிபோலில் உள்ள ஒரு…
Read More » -
Latest
ஈப்போ அருகே கார் மரத்தில் மோதி ஓட்டுநர் உடல் கருகி பலி
ஈப்போ, மார்ச்-5-ஈப்போ அருகே PLUS நெடுஞ்சாலையில் நேற்று மாலை நிகழ்ந்த விபத்தில், மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் அதன் ஓட்டுநர் உடல் கருகி மாண்டார். தகவல் கிடைத்து…
Read More » -
Latest
சுங்கைப் பட்டாணியில் பள்ளிக் கட்டடத்திலிருந்து விழுந்து 5ஆம் படிவ மாணவன் காயம்
சுங்கைப் பட்டாணி, மார்ச் 3 – சுங்கை பட்டாணியிலுள்ள இடைநிலைப் பள்ளியின் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்த ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் காயமடைந்தார். எனினும் விசாரணையில்…
Read More » -
Latest
தித்திவங்சா MRT அருகே மேம்பால நடைபாதையிலிருந்து விழுந்து ஆடவர் பலி
கோலாலம்பூர், பிப்ரவரி-27-கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள தித்திவங்சா MRT நிலையமருகே, நேற்று காலை மேம்பால நடைபாதையிலிருந்து விழுந்து 47 வயது ஆடவர் உயிரிழந்தார். இறந்தவர், நெகிரி…
Read More » -
Latest
செராஸில் விபத்திற்குப் பின் முதியவரை தாக்கிய வர்த்தகருக்கு வெறும் அபராதமா? குடும்பத்தார் அதிருப்தி
செராஸில் விபத்திற்குப் பின் முதியவரை தாக்கிய வர்த்தகருக்கு வெறும் அபராதமா? குடும்பத்தார் அதிருப்தி கோலாலம்பூர், பிப்ரவரி-12, ஞாயிற்றுக்கிழமை செராஸில் நடந்த சாலை விபத்திற்குப் பின் தாக்கப்பட்ட…
Read More » -
Latest
காஜாங்கில் அபாயகரமான Methadone திரவத்தை உட்கொண்டதில் 11 வயது குழந்தை உயிரிழப்பு; தாய் கைது
காஜாங்கில் அபாயகரமான Methadone திரவத்தை உட்கொண்டதில் 11 வயது குழந்தை உயிரிழப்பு; தாய் கைது காஜாங், பிப்ரவரி-12, தனது 3 குழந்தைகளுக்கு methadone எனும் போதைவிலகும் திரவத்தை…
Read More » -
Latest
பேரணி வேண்டாம் என KDN அறிவுறுத்தல்; முடியாது என்கிறார் சாம்ரி வினோத்
பேரணி வேண்டாம் என KDN அறிவுறுத்தல்; முடியாது என்கிறார் சாம்ரி வினோத் புத்ராஜெயா, பிப்ரவரி-7, இரு-நாள் அலுவல் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மலேசியா…
Read More »