after
-
Latest
முறைகேடான வீடியோ வெளியான விவகாரம் -விரைவு பேருந்து ஓட்டுநர் வேலை நீக்கம்
கோலாலம்பூர், ஏப் 13 -விரைவு பேருந்து ஓட்டுநர் ஒருவர் தனது மடியில் ஒரு பெண்ணை அமரவைத்துக் கொண்டு பேருந்தை ஓட்டும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து அந்த பேருந்து…
Read More » -
Latest
செப்பாங்கில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல்; ICU-வில் உயிருக்கு போராடும் பெண்
செப்பாங், ஏப்ரல்-12-சிலாங்கூர், செப்பாங்கில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 34 வயது பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வெள்ளிக் கிழமை Bandar Sunsuria அடுக்குமாடி வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட…
Read More » -
Latest
பிரான்சில் அதிர்ச்சி: 2024 முதல் வேனில் பூட்டப்பட்ட 9 வயது சிறுவன் மீட்பு
பாரீஸ், ஏப்ரல்-12-பிரான்ஸில், 9 வயது சிறுவன் ஒருவன் 2024-ஆம் ஆண்டிலிருந்து தனது தந்தையால் வேனில் பூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேனிலிருந்து ஏதோ சத்தம் வருவதாகக்…
Read More » -
Latest
20 முறை சமைத்தும் ஆட்டிறைச்சி வேகவில்லை; ஆந்திராவில் குக்கருடன் போலீஸ் புகார் செய்த ஆடவர்
அனந்தபூர், மார்ச்-29-போலீஸ் புகார் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா எனும் அளவுக்கு, தென்னிந்திய மாநிலம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ள ஒரு சுவாரஸ்ய சம்பவம் வைரலாகியுள்ளது. Pressure cooker-ரோடு போலீஸ்…
Read More » -
Latest
3 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு பினாங்கு 2வது பாலத்திலிருந்து மீட்கப்பட்ட ஆடவரின் சடலம்
பத்து காவான், மார்ச்-26-3 நாட்கள் தேடுதல் பணிகளுக்குப் பிறகு இரண்டாவது பினாங்கு பாலத்திற்கு அடியில் ஓர் ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பத்து காவானிலிருந்து தீவை நோக்கிச் செல்லும்…
Read More » -
மலேசியா
ஷா ஆலாம் அடுக்குமாடியில் இருந்து விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழப்பு
ஷா ஆலாம், மார்ச்-25-சிலாங்கூர், ஷா ஆலாம், செக்ஷன் 19-ல் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியிலிருந்து விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழந்தான். இச்சம்பவம் நேற்று மாலை…
Read More » -
Latest
சுங்கை பட்டாணியில் சாலையைக் கடக்கும் போது கார் மோதி 7 வயது சிறுவன் மரணம்
சுங்கை பட்டாணி, மார்ச்-25-கெடா, சுங்கை பட்டாணியில் சாலையைக் கடக்கும் போது கார் மோதி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இத்துயரச் சம்பவம் நேற்றிரவு 9 மணிக்கு…
Read More » -
மலேசியா
குவாலா லங்காட்டில் மோட்டார் சைக்கிளோட்டிகளிடையே கலவரம்; மூவர் கைது
குவாலா லங்காட், மார்ச்-25-சிலாங்கூர், குவாலா லங்காட், தெலோக் பங்லீமா காராங்கில் மோட்டார் சைக்கிளோட்டிகளிடையே வெடித்த கலவரம் தொடர்பில், மூவர் கைதாகியுள்ளனர். ஆடவர் ஒருவர் செய்த புகாரின் அடிப்படையில்,…
Read More » -
Latest
பூட்டப்பட்டிருந்த வீட்டில் தாயும் மகனும் இறந்து கிடந்தனர்.
சுங்கைப் பட்டாணி, மார்ச் 24- சுங்கைப் பட்டாணியில் பெடோங்கில் பூட்டப்பட்டிருந்த வீட்டில், ஒரு பெண்ணும் அவரது மகனும் இறந்து 48 மணி நேரத்திற்கும் மேலாகி இருந்த நிலையில்,…
Read More »
