மலேசியா
-
நீர் வீழ்ச்சியில் காணாமல்போன ஆடவரின் உடல் மீட்பு
பாலிங், மே 13 – பாலிங்கில் Lata Bayu நீர்வீழ்ச்சியில் தனது மூன்று நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது காணாமல்போன ஆடவர் ஒருவரின் உடல் இறந்த நிலையில் இன்று…
Read More » -
பெர்சத்துவின் ஆறு எம்பிக்கள் நிலை குறித்து மக்களவைக்கு எந்தவொரு குறிப்பும் இன்னும் கிடைக்கவில்லை
கோலாலம்பூர், மே 13 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்த பெர்சத்து கட்சியின் ஆறு உறுப்பினர்களின் நிலை குறித்து அக்கட்சியிடமிருந்து மக்களவை இதுவரை…
Read More » -
கோலாலம்பூரில் மீண்டும் கார் மீது மரம் விழுந்தது வைரலானது
கோலாலம்பூர், மே 13 – இன்று கோலாலம்பூரில் Kuwait Bank க்கிற்கு முன் Jalan Pinang கில் மரம் ஒன்று கார் மீது விழுந்ததாக நம்பப்படுகிறது. இது…
Read More » -
அக்னிச் சித்திரம் எனும் Pyrography குறித்த புத்தக வெளியீடு – ஓவியர் சுகுமாரன் நாராயணன்
கோலாலம்பூர், மே 13 – ஓவியங்களின் வழியே தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்வார்கள் ஓவியர்கள். அப்படி ஒரு புதுவிதமான ஓவியக் கலையின் வழி தனித்து நின்று அதில்…
Read More » -
டெஸ்லா ஓட்டுனர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை இடித்து தள்ளிய சம்பவம் – பொதுமக்கள் கண்டனம்
கோலாலம்பூர், மே 13 – கார் ஓட்டுனர் ஒருவர் மோட்டார் சைக்கிளோட்டியை இடித்து தள்ளிய சம்பவத்தை பொதுமக்கள் கடுமையாக சாடினர். சாலையில் சென்று கொண்டிருந்த அந்த கார்…
Read More » -
கட்டாரில் பிரதமர் அன்வாருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது
டோஹா, மே 13 – மூன்று நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு கட்டார் சென்றடைந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு கட்டாரின் Amiri Diwan னில் அதிகாரப்பூர்வ…
Read More » -
இவ்வாண்டு இறுதியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு DTAP தடுப்பூசிக்கு அரசாங்கம் அனுமதி
புத்ரா ஜெயா, மே 13 – கர்ப்பிணிப் பெண்களுக்கான Tetanus – Diphteria – Pertussis (DTAP ) கலவை தடுப்பூசி இந்த ஆண்டு இறுதியில் தொடங்குவதற்கு…
Read More » -
நாட்டின் நுழைவாயிலில் நான் நிற்பதை பலர் அசெளகரியமாக உணர்கின்றனர் என்பது எனக்கு தெரியும் ; கூறுகிறார் ஓன் ஹபீஸ்
இஸ்கண்டார் புத்ரி, மே 13 – ஜோகூரிலுள்ள இரு CIQ – சுங்க, குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தும் வளாகங்களுக்கு தாம் தொடர்ந்து திடீர் வருகை மேற்கொள்ளவுள்ளதாக, மாநில…
Read More » -
11 பேரை விடுவிக்க, ஜோகூர் போலீஸ் தலைவரை போல ஆள்மாறாட்டம் செய்த ஆடவன்; RM1,000 அபராதம்
கோலாலம்பூர், மே 13 – ஜோகூர் போலீஸ் படைத் தலைவரை போல ஆள்மாறாட்டம் செய்த கட்டட மேலாளர் ஒருவரின் செயல், அவருக்கே வினையாக முடிந்தது. 51 வயது…
Read More » -
காலாவதியான கடப்பிதழை போலியாக்கும் கும்பல் முறியடிப்பு
புத்ரா ஜெயா, மே 13 – காலாவதியான கடப்பிதழை வாங்கி அவற்றை போலியாக்கும் கும்பலை குடிநுழைவுத்துறை அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இந்த கும்பலின் முதுகெலும்பாக செயல்பட்ட 38 வயதுடைய…
Read More »