over
-
Latest
கர்ப்பிணி மனைவியை தாக்கிய ஆடவன் – 7 நாட்கள் தடுத்து வைப்பு
சுங்கைப் பட்டாணி, ஏப்-29-Ambangan Heights-சிலுள்ள தங்களது வீட்டில் கடந்த வியாழக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியை தாக்கியதில் அப்பெண் கருச்சிதைவுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய ஆடவன் விசாரணைக்காக…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர் முறை குறித்த செய்தி; மலேசியாகினி செய்தியாளர் நந்தகுமார் வீட்டில் அதிரடி போலீஸ் சோதனை
கோலாலம்பூர், ஏப்ரல்-28-மலேசியாகினி (Malaysiakini) ஊடகத்தின் மூத்த செய்தியாளர் ஒருவரின் இல்லத்தில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். நேற்று மதியம், சிலாங்கூர் ஸ்ரீ செர்டாங்கில் உள்ள செய்தியாளர் பி.…
Read More » -
Latest
மலேசியப் பதிப்பகத் துறையில் புதிய சாதனை; 2025-ல் 23,000-க்கும் அதிகமான ISBN பதிவுகள்
புத்ராஜெயா, ஏப்ரல்-20-மலேசியாவின் நூல் வெளியீடு மற்றும் பதிப்பகத் துறை தற்போது மிகவும் சுறுசுறுப்பான மற்றும் ஆக்கப்பூர்வமான நிலையை எட்டியுள்ளதாக, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு கூறியுள்ளது. நாட்டின்…
Read More » -
Latest
8 மில்லியன் ரிங்கிட் அறக்கட்டளை நிதி மோசடி: 2 வழக்கறிஞர்களுக்குத் தடுப்புக் காவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-23-கோலாலம்பூரில் உள்ள ஒரு சொத்து மேம்பாட்டுத் திட்டத்தின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட 8 மில்லியன் ரிங்கிட் அறக்கட்டளை நிதியை முறைகேடு செய்த புகாரில், 30 வயது மதிக்கத்தக்க…
Read More » -
Latest
MyJPJயின் புகார் தளத்தில் 44,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு
கோலாலம்பூர், ஏப்-22-ஜனவரி மாதம் முதல் சாலைப் போக்குவரத்துத் துறை தனது MyJPJ செயலியின் மின்னணுப் புகார் தளம் வழியாக 44,000-க்கும் மேற்பட்ட சாலைப் போக்குவரத்து விதிமீறல் புகார்களைப்…
Read More » -
Latest
அமைச்சரவையில் இருந்தபோது ஏன் பேசவில்லை? Bestinet விவகாரத்தில் ரஃபிஸி மற்றும் நிக் நஸ்மியின் அரசியல் நேர்மை குறித்து ரமணனின் உதவியாளர் கேள்வி
கோலாலம்பூர், ஏப்ரல்-22-Bestinet Sdn Bhd விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் அரசியல் செயலாளர் Aizuddin Abd Ghafal, சில…
Read More » -
Latest
முத்ரா திட்டம்: இந்தியத் தொழில்முனைவோருக்காக RM220 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு
புத்ராஜெயா, ஏப்ரல்-19-தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சான KUSKOP-பின் கீழ் செயல்படுத்தப்படும் இந்திய தொழில்முனைவோர் மூலதனம் மற்றும் பொருளாதார ஊக்கத் திட்டமான முத்ரா (MUDRA) திட்டத்திற்கு, இவ்வாண்டு…
Read More » -
Latest
டீசல் தட்டுப்பாடு குறித்துப் பொய் செய்தி; சமூக வலைத்தளவாசியிடம் MCMC விசாரணை
புத்ராஜெயா, ஏப்ரல்-15-மலேசியாவிலிருந்து பிலிப்பின்ஸுக்கு டீசல் விநியோகம் செய்யப்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகளைப் பரப்பிய ஒருவரை, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC விசாரிக்கத் தொடங்கியுள்ளது.…
Read More »

