over
-
Latest
ஜோகூரில் 2,000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு ஜோகூர் முதல்வர் கோரிக்கை
ஜோகூர் பாரு, ஜூலை 24 – ஜோகூர் மாநில மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறைக்கு சுகாதார அமைச்சு (KKM) உடனடி கவனம் செலுத்தி, தீர்வு…
Read More » -
Latest
நெகிரி செம்பிலான் இந்தியச் சமூகத்திற்காக மித்ரா சார்பில் RM9.7 மில்லியன் நிதி ஒதுக்கீடு
சிரம்பான், ஜூலை-20-நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வசிக்கும் இந்தியச் சமூகத்தினரின் நலனுக்காக, மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா, 9.7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தத்…
Read More » -
Latest
170 கி.மீ. ‘நன்றிப் பயணம்’ நிறைவு: சைட் சாடிக் ஓட்டம் மூலம் RM360,000-க்கும் அதிகமான நிதி திரட்டல்
மூவார், ஜூலை-19-ஜோகூர், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான், புத்ராஜெயாவிலிருந்து மூவார் வரையில் 170 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கொண்ட ‘நன்றி ஓட்டம்’…
Read More » -
Latest
சிலாங்கூரில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ நிலப் பட்டா நகல்கள் வழங்கல் – நீண்டகால நில உரிமைச் சிக்கலுக்கு தீர்வு
ஷா ஆலாம், ஜூலை-14-சிலாங்கூரில் நீண்ட காலமாக நிலப் பத்திரப் பதிவுப் பிரச்னைகளை எதிர்கொண்டு வந்த 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ நிலப் பட்டா நகல்கள் வழங்கும் நிகழ்வு ஷா…
Read More » -
Latest
மலேசியாவில் 219,000-க்கும் மேற்பட்ட அகதிகளும் புகலிடம் கோரியவர்களும் UNHCRஇல் பதிவு – சாஹிட் ஹமிடி
கோலாலம்பூர், ஜூலை-14-கோலாலம்பூரில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தின் (UNHCR) அலுவலகத்தில் தற்போது 219,000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, இவர்களில் 66,493…
Read More » -
Latest
ஜாலான் பெட்டாலிங்கில் அதிரடிச் சோதனை: RM270,000 மதிப்பிலான போலி உலகக் கிண்ண ஜெர்சிகள் பறிமுதல், 6 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலம்பூர், ஜூலை-11-2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கான போலி ஜெர்சிகளை விற்பனை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் கடைகளின் மீது உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN…
Read More » -
Latest
சிறுவர்களைக் காலவரையின்றி தடுத்து வைப்பது மீதான குழந்தைகள் சட்டச் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு – குலசேகரன்
கோலாலம்பூர், ஜூலை-7-2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் கீழ் நாற்பது பேர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் 25 ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில்…
Read More » -
Latest
மலேசியாவில் செயற்கை போதைப்பொருள் பிடியில் இளைஞர்கள்; பாதிக்கப்பட்டவர்களில் 84% பேர் 15-39 வயதினர்
கெப்பாளா பாத்தாஸ், ஜூன்-28-மலேசியாவில் செயற்கை போதைப்பொருள் பயன்பாடு அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ள வேளை, இதில் சிக்கியுள்ளவர்களில் 84 விழுக்காட்டினர் இளைஞர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய…
Read More » -
மலேசியா
ஸ்ரீ சக்தி ஆசிரமத்தில் மகாகாளி மகா கும்பாபிஷேகம்; 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
ஜொகூர், ஜூன் 24 – முதல் சக்தி பீடமாக போற்றப்படும் ஸ்ரீ சக்தி ஆசிரமத்தில் அன்னை மகாகாளிக்கான மகா கும்பாபிஷேக விழா கடந்த ஜூன் 21 ஆம்…
Read More » -
Latest
10 வயது முதல் சகோதரியை 6 ஆண்டு காலம் கற்பழித்து வந்த இளைஞன் கைது
கோலாத் திரெங்கானு, ஜூன் 23 – 10 வயது சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே, சுமார் ஆறு ஆண்டு காலம் தனது சகோதரனால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டதாக…
Read More »