over
-
Latest
பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த விபத்தில் மாணவி மரணம் – விசாரணைக்காக ஆசிரியை தடுத்து வைப்பு
கோத்தா பாரு, ஏப்-13-பள்ளி வளாகத்தில் நேற்று மதியம் இரண்டு மாணவர்களை தனது காரில் ஆசிரியை ஒருவர் மோதிய சம்பவத்தில் முதல் படிவம் பயிலும் மாணவி ஒருவர் மரணம்…
Read More » -
Latest
பினாங்கில் 30%க்கும் மேற்பட்ட PPR வாடகையாளர்கள் வெளியேற்றம்
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-7-பினாங்கில் உள்ள PPR மக்கள் வீடமைப்புத் திட்டம் மற்றும் பினாங்கு வாடகை வீட்டுத் திட்டங்களில், 30 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட வாடகையாளர்களை வெளியேற்ற மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.…
Read More » -
Latest
பேராக்கில் MADANI Rakyat 2026 நிகழ்ச்சிக்கு 300,000 மக்கள் வருகை
ஈப்போ, ஏப்ரல்-6-பேராக்கில் நடைபெற்ற Program MADANI Rakyat 2026 நிகழ்வு மிகப்பெரிய சாதனையைப் பதிவுச் செய்துள்ளது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மொத்தம் 3 லட்சத்து…
Read More » -
Latest
கர்நாடகா கோவிலில் திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பு வன்முறையாக மாறியது; செருப்பு அணிந்ததால் புகைப்படக்காரர்கள் மீது தாக்குதல்
பெங்களூரு, மார்ச்-29-தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணத்திற்கு முந்தைய புகைப்படப்பிடிப்பு வன்முறையாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை அழகுக்கு பெயர்பெற்ற பெட்டடா பைரவேஸ்வரர் கோவிலில் இச்சம்பவம் நிகழ்ந்தது.…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை அனுமதியில் இந்திய உணவகங்களுக்கு தொடர்ந்த பாகுபாடு – பிரிமாஸ் அதிருப்தி
கோலாலம்பூர், மார்ச் 25 – வெளிநாட்டு தொழிலாளர்களை பெறுவதில் இந்திய உணவக உரிமையாளர்கள் தொடர்ந்து பாகுபாடு காட்டப்படுவது மற்றும் அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்படாமல் இருப்பது குறித்து மலேசிய…
Read More » -
Latest
Victor Chin-னின் குற்றச்சாட்டுகளுடன் என்னைத் தொடர்பு படுத்துவது பொறுப்பற்றது – ரமணன் சாடல்
கோலாலாம்பூர், மார்ச்-25-Corporate Mafia கும்பல் தொடர்பில் தொழிலதிபர் Victor Chin முன்வைத்த குற்றச்சாட்டுகளை, பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். Corporate…
Read More » -
Latest
இனவாத பேச்சு; சம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கும் போலீஸ்
ஜோர்ஜ்டவுன், மார்ச்-12-டிக் டோக் நேரலையில் இனவாதமாகவும், சினமூட்டும் வகையிலும் மிரட்டும் விதமாகவும் பேசியப் புகாரில், சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை, போலீஸார் விசாரணைக்கு அழைக்கவிருக்கின்றனர். மார்ச்…
Read More » -
மலேசியா
வழிபாட்டு தலங்களுக்கு எதிரான மிரட்டல்களுக்கு ஏன் நடவடிக்கை இல்லை? சட்டத்துறை தலைவருக்கு கோபிந்த் கேள்வி
கோலாலம்பூர், மார்ச்-10-மத வழிபாட்டு தலங்களுக்கு எதிரான மிரட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து தேசிய சட்டத்துறைத் தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும் என, DAP தலைவர் கோபிந்த்…
Read More » -
Latest
‘என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்’ எதிர்ப்பாளர்களுக்கு TMJ சவால்
ஜோகூர் பாரு, மார்ச்-6-ஹரிமாவ் மலாயா கால்பந்து அணியின் 7 கலப்பு மரபின ஆட்டக்காரர்களின் ஆவண மோசடியில் தாமும் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டுபவர்கள், அவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லலாம்…
Read More »
