killed
-
Latest
சபாவில் 3 கிராமங்களுக்குப் பரவிய பயங்கர தீ விபத்து: 3 குழந்தைகள் பரிதாப பலி
கோத்தா கினாபாலு, ஆகஸ்ட்-30,சபாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட ஒரு பயங்கர தீ விபத்து 3 சிறு குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது.அதோடு, நூற்றுக்கணக்கான மக்களை வீடிழக்கச் செய்து பெரும்…
Read More » -
Latest
சபாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரி பலி
சபா, ஆகஸ்ட் 27- சபா, தாவாவில் (Tawau), நேற்று மாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 55 வயதுடைய மலேசிய குடிமை விமானப் போக்குவரத்து ஆணையமான CAAM விமானப்…
Read More » -
Latest
மாராங் சிறை மோதலில் கைதி பலி: 3 பேர் மீது கொலை வழக்குப் பதிவு
மாராங், ஆகஸ்ட்-26,திரங்கானு, மாராங் சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் சக கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 3 கைதிகள் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் போலீஸ்…
Read More » -
Latest
ஷா ஆலாமில் கும்பல் மோதலுக்குப் பின் கார் மோதி ஆடவர் பலி; கொலைக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது
ஷா ஆலாம், ஆகஸ்ட்-26,சிலாங்கூர், ஷா ஆலாம், தாமான் ஆலாம் மெகாவில் உள்ள ஜாலான் மண்டோலின் 33/5 பகுதியில் கும்பல் இடையே நிகழ்ந்த மோதலில், கார் மோதி ஆடவர்…
Read More » -
Latest
குவாந்தான் – சிரம்பான் சாலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; ஆசிரியை மற்றும் 6 வயது மகன் பரிதாப பலி
ரொம்பின், ஆகஸ்ட்-22-பஹாங், ரொம்பின் அருகே நேற்றிரவு நிகழ்ந்த கோர விபத்தில் ஆசிரியை ஒருவரும் அவரது 6 வயது மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை…
Read More » -
Latest
ஜப்பானில் தண்டவாளப் பணியின்போது விபத்து; ரயில் மோதி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தோக்யோ, ஆகஸ்ட்-20-ஜப்பானில் தோக்யோவிற்கு வடக்கே Shin-Kanuma எனுமிடத்தில் ரயில் மோதியதில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரயில் தண்டவாளத்தில் இருந்த களைகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது…
Read More » -
Latest
மத்திய ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 100 பேர் பலி
ஆப்பிரிக்கா, ஆகஸ்ட் 20 – மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு–கமரூன் (Cameroon) எல்லையில் சட்டவிரோதமாக செயல்பட்ட தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதில்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் சிவப்பு விளக்கை மீறிச் சென்ற குடிநுழைவுத்துறை லாரி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
சிவப்பு சமிக்ஞை விளக்கின் போது மீறி சென்ற குடிநுழைவுத்துறை லாரி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – கோலாலம்பூர், ஜாலான் சுல்தான்…
Read More » -
Latest
தெமர்லோவில் தாய், மகன் உயிரிழந்த விபத்து: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு
தெமர்லோ, ஆகஸ்ட் 18 – தாய் மற்றும் அவரது 12 வயது மகன் உயிரிழந்த விபத்து தொடர்பாக, 37 வயதான டேங்கர் லாரி ஓட்டுநர் மீது இன்று…
Read More »
