killed
-
Latest
பாத்தாங் காலியில் பரிதாபம்; ‘hand brake’ போட மறந்ததால் பின்நோக்கி நகர்ந்த சொந்த காரே மோதி முதியவர் பலி
உலு சிலாங்கூர், மே-28-உலு சிலாங்கூர் அருகேயுள்ள பாத்தாங் காலியில் உள்ள தனது வீட்டின் முற்றத்தில், hand brake போட மறந்ததால் பின்நோக்கி நகர்ந்த சொந்த காரே ஏறியதில்…
Read More » -
Latest
குவந்தானில் செம்பனை குலை விழுந்து தொழிலாளி மரணம்
குவந்தான், மே 18 – செம்பனை மரத்திலிருந்து செம்பனை குலையை தொழிலாளி ஒருவர் வெட்டியபோது அந்த குலை தவறுதலாக அவரது தலையில் விழுந்ததில் மரணம் அடைந்தார். குவந்தான்…
Read More » -
Latest
கிளாந்தானில் காட்டுயானை தாக்கியதில் ஆடவர் பலி
குவா மூசாங், மே 14 – கிளாந்தான் குவா மூசாங்கில், காட்டு யானைகள் கூட்டம் தாக்கியதாக நம்பப்படும் சம்பவத்தில் 55 வயதுடைய ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…
Read More » -
Latest
கோலா தெரெங்கானு – குவாந்தான் சாலையில் மைவி காரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓட்டுநர் மரணம்
சுக்காய், மே 13 -கோலா தெரெங்கானு – குவாந்தான் சாலையில், 158 ஆவது கிலோமீட்டரில் ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் பெரோடுவா மைவி காரின்…
Read More » -
Latest
ஸ்கூடாயில் கேளிக்கை மையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; மூவர் கைது
ஸ்கூடாய், மே-12-ஜோகூர், ஸ்கூடாயில் கொலையில் முடிந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக 3 சந்தேக நபர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். சனிக்கிழமை Taman Industri Jaya-வில் ஒரு…
Read More » -
Latest
இந்தோனேசிய டுகோனோ எரிமலை வெடிப்பில் இரு சிங்கப்பூரர்கள் பலி
இந்தோனேசியா, மே-11-இந்தோனேசியாவிலுள்ள டுகோனோ எரிமலை (Gunung Dukono) வெடிப்பில் உயிரிழந்ததாகக் கருதப்படும் இரு சிங்கப்பூர் குடிமக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பணியில், ஜகார்த்தாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் இந்தோனேசிய…
Read More » -
Latest
ஜோகூரில் பள்ளி வாசலில் கோரம்: வேன் மோதி 2-ஆம் ஆண்டு மாணவி பரிதாபமாக பலி
பத்து பஹாட், மே-6-ஜோகூர் பத்து பஹாட்டில் ஒரு பள்ளி நுழைவாயிலில் நிகழ்ந்த விபத்தில், இரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரிட் சுலோங்கில்…
Read More » -
Latest
பெட்டாலிங் ஜெயாவில் எதிர் திசையில் வந்த கார் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி
பெட்டாலிங் ஜெயா, மே-6-பெட்டாலிங் ஜெயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரு மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் ஜாலான் 17/21 பகுதியில் இவ்விபத்து நிகழ்ந்தது. 70 வயதுடைய…
Read More » -
Latest
கம்பார் அருகே கோர விபத்து: 10 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி
கம்பார், மே-3-பேராக், கம்பார் அருகே வெள்ளிக்கிழமை இரவு 3 வாகனங்கள் மோதிய விபத்தில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஈப்போ – கோலாலம்பூர் சாலையின் 29.4-ஆவது…
Read More »
