over
-
Latest
நாயை மோதிய ஊழியர்கள் மீது MBJB நடவடிக்கை
ஜோகூர் பாரு, மே-20-ஜோகூர் பாரு, புத்ரி வங்சாவில் நாயை பிக்கப் லாரி மோதி கொன்றதாக வைரலான சம்பவத்தில் தொடர்புடைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜோகூர்…
Read More » -
Latest
ஆண்டுக்கு 12,000 ஆசிரியர்கள் விலகல்; கல்வி அமைச்சு அதிர்ச்சித் தகவல்
கோலாலாம்பூர், மே-18-நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில், கட்டாய ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு காரணமாக ஆண்டுதோறும் சராசரியாக 12,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை இழந்து வருவதாக கல்வி அமைச்சு…
Read More » -
Latest
இபோலா வைரஸ் தொற்று 80க்கும் மேற்பட்டோர் மரணம்; அனைத்துலக அவசர நிலை பிரகடனம்
கின்ஷாசா, மே 18 – காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவியுள்ள எபோலா வைரஸ் தொற்றால் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு தடுப்பூசி எதுவும் இல்லை என்ற நிலையில்…
Read More » -
Latest
குவாலா சிலாங்கூர் பி.கே.ஆர் கூட்டத்தில் பரபரப்பு: நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக கட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு
குவாலா சிலாங்கூர், மே-17-குவாலா சிலாங்கூர் பி.கே.ஆர் தொகுதியின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்குப் பிறகு, நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக ஏற்பட்ட கடுமையான மோதலில் தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.…
Read More » -
Latest
மாற்றுப் பாதை மூலம் IPTA மாணவர் சேர்ப்பு: தேசியக் கல்விக் கொள்கையில் சமரசம் இல்லை என சாம்ரி உறுதி
புத்ராஜெயா, மே-15-தேசியக் கல்வி முறைக்கு வெளியிலுள்ள மாணவர்கள் பொது உயர் கல்வி நிறுவனங்களில் (IPTA) இணைவதற்கானப் பாதைகளை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் முடிவு, நாட்டின் கல்விக் கொள்கையை எந்த…
Read More » -
Latest
கர்ப்பிணி மனைவியை தாக்கிய ஆடவன் – 7 நாட்கள் தடுத்து வைப்பு
சுங்கைப் பட்டாணி, ஏப்-29-Ambangan Heights-சிலுள்ள தங்களது வீட்டில் கடந்த வியாழக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியை தாக்கியதில் அப்பெண் கருச்சிதைவுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய ஆடவன் விசாரணைக்காக…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர் முறை குறித்த செய்தி; மலேசியாகினி செய்தியாளர் நந்தகுமார் வீட்டில் அதிரடி போலீஸ் சோதனை
கோலாலம்பூர், ஏப்ரல்-28-மலேசியாகினி (Malaysiakini) ஊடகத்தின் மூத்த செய்தியாளர் ஒருவரின் இல்லத்தில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். நேற்று மதியம், சிலாங்கூர் ஸ்ரீ செர்டாங்கில் உள்ள செய்தியாளர் பி.…
Read More » -
Latest
மலேசியப் பதிப்பகத் துறையில் புதிய சாதனை; 2025-ல் 23,000-க்கும் அதிகமான ISBN பதிவுகள்
புத்ராஜெயா, ஏப்ரல்-20-மலேசியாவின் நூல் வெளியீடு மற்றும் பதிப்பகத் துறை தற்போது மிகவும் சுறுசுறுப்பான மற்றும் ஆக்கப்பூர்வமான நிலையை எட்டியுள்ளதாக, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு கூறியுள்ளது. நாட்டின்…
Read More » -
Latest
8 மில்லியன் ரிங்கிட் அறக்கட்டளை நிதி மோசடி: 2 வழக்கறிஞர்களுக்குத் தடுப்புக் காவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-23-கோலாலம்பூரில் உள்ள ஒரு சொத்து மேம்பாட்டுத் திட்டத்தின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட 8 மில்லியன் ரிங்கிட் அறக்கட்டளை நிதியை முறைகேடு செய்த புகாரில், 30 வயது மதிக்கத்தக்க…
Read More »
