over
-
Latest
MyJPJயின் புகார் தளத்தில் 44,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு
கோலாலம்பூர், ஏப்-22-ஜனவரி மாதம் முதல் சாலைப் போக்குவரத்துத் துறை தனது MyJPJ செயலியின் மின்னணுப் புகார் தளம் வழியாக 44,000-க்கும் மேற்பட்ட சாலைப் போக்குவரத்து விதிமீறல் புகார்களைப்…
Read More » -
Latest
அமைச்சரவையில் இருந்தபோது ஏன் பேசவில்லை? Bestinet விவகாரத்தில் ரஃபிஸி மற்றும் நிக் நஸ்மியின் அரசியல் நேர்மை குறித்து ரமணனின் உதவியாளர் கேள்வி
கோலாலம்பூர், ஏப்ரல்-22-Bestinet Sdn Bhd விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் அரசியல் செயலாளர் Aizuddin Abd Ghafal, சில…
Read More » -
Latest
முத்ரா திட்டம்: இந்தியத் தொழில்முனைவோருக்காக RM220 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு
புத்ராஜெயா, ஏப்ரல்-19-தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சான KUSKOP-பின் கீழ் செயல்படுத்தப்படும் இந்திய தொழில்முனைவோர் மூலதனம் மற்றும் பொருளாதார ஊக்கத் திட்டமான முத்ரா (MUDRA) திட்டத்திற்கு, இவ்வாண்டு…
Read More » -
Latest
டீசல் தட்டுப்பாடு குறித்துப் பொய் செய்தி; சமூக வலைத்தளவாசியிடம் MCMC விசாரணை
புத்ராஜெயா, ஏப்ரல்-15-மலேசியாவிலிருந்து பிலிப்பின்ஸுக்கு டீசல் விநியோகம் செய்யப்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகளைப் பரப்பிய ஒருவரை, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC விசாரிக்கத் தொடங்கியுள்ளது.…
Read More » -
Latest
பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த விபத்தில் மாணவி மரணம் – விசாரணைக்காக ஆசிரியை தடுத்து வைப்பு
கோத்தா பாரு, ஏப்-13-பள்ளி வளாகத்தில் நேற்று மதியம் இரண்டு மாணவர்களை தனது காரில் ஆசிரியை ஒருவர் மோதிய சம்பவத்தில் முதல் படிவம் பயிலும் மாணவி ஒருவர் மரணம்…
Read More » -
Latest
பினாங்கில் 30%க்கும் மேற்பட்ட PPR வாடகையாளர்கள் வெளியேற்றம்
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-7-பினாங்கில் உள்ள PPR மக்கள் வீடமைப்புத் திட்டம் மற்றும் பினாங்கு வாடகை வீட்டுத் திட்டங்களில், 30 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட வாடகையாளர்களை வெளியேற்ற மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.…
Read More » -
Latest
பேராக்கில் MADANI Rakyat 2026 நிகழ்ச்சிக்கு 300,000 மக்கள் வருகை
ஈப்போ, ஏப்ரல்-6-பேராக்கில் நடைபெற்ற Program MADANI Rakyat 2026 நிகழ்வு மிகப்பெரிய சாதனையைப் பதிவுச் செய்துள்ளது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மொத்தம் 3 லட்சத்து…
Read More » -
Latest
கர்நாடகா கோவிலில் திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பு வன்முறையாக மாறியது; செருப்பு அணிந்ததால் புகைப்படக்காரர்கள் மீது தாக்குதல்
பெங்களூரு, மார்ச்-29-தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணத்திற்கு முந்தைய புகைப்படப்பிடிப்பு வன்முறையாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை அழகுக்கு பெயர்பெற்ற பெட்டடா பைரவேஸ்வரர் கோவிலில் இச்சம்பவம் நிகழ்ந்தது.…
Read More »

