dead
-
மலேசியா
லாஹாட் டத்துவில் ஆற்றை கடக்கும் பயணத்தின்போது நீர் பெருக்கில் மூவர் மூழ்கி மரணம்; மேலும் 3 பேர் காணவில்லை
கோத்தா கினபாலு, மே 6- River Trekking எனப்படும் ஆற்றை கடப்பதற்கான உல்லாச பயணம் சென்றவர்களில் மூவர் நீர் பெருக்கினால் மூழ்கி மாண்ட வேளையில் மேலும் 3…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் ஸ்கூடாய் ஆற்றில் காணாமல்போன 5 வயது ஆட்டிசம் சிறுவனின் உடல் மீட்பு
ஜோகூர் பாரு, மே 2 – ஜோகூர் பாருவில் Kampung Sepakat Baru வில் Sungai Skudai ஆற்றில் காணாமல்போன ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனின்…
Read More » -
Latest
காப்பாரில் வீட்டில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு; CCTV பதிவைப் பார்த்த போலீசுக்கு அதிர்ச்சி
கிள்ளான், ஏப்ரல் 26 – கிள்ளான் காப்பாரில், கொலைச் செய்யப்பட்டதாக நம்பப்படும் ஆடவரின் சடலம் குப்புறப்படுத்தப்படி வீட்டொன்றில் கண்டெடுக்கப்பட்டது. வியாழக்கிழமைக் காலை 11.40 மணி வாக்கில் Taman…
Read More » -
Latest
ஆற்றில் விழுந்த மலையேறி மரணம்
உலு லங்காட், ஏப் 22 – Gunung Nuang மலையேறியபோது Lolo முகாமிலுள்ள ஆற்றில் விழுந்த மலையேறி ஒருவர் மரணம் அடைந்தார். ஆற்றில் விழுந்த 17 மணி…
Read More » -
Latest
செந்தூல் தாமான் ஸ்ரீ முர்னி அடுக்கு மாடி அடுக்ககத்திலிருந்து கீழே விழுந்து இந்திய வர்த்தகர் மரணம்
கோலாலம்பூர், ஏப் 21 – செந்தூல் Taman Sri Murni-யிலுள்ள அடுக்ககத்திலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படும் இந்திய வர்த்தகர் ஒருவர் இறந்து கிடந்தார். அதிகாலை 4 மணியளவில்…
Read More » -
Latest
DUKE நெடுஞ்சாலையில் விபத்து; மின்சாரக் கார் தீப்பிடித்ததில் 19 வயது இளைஞன் மரணம், காதலி படுகாயம்
கோலாலம்பூர், ஏப்ரல்-15, காதலியுடன் பயணித்த ஆடம்பர மின்சாரக் கார் விபத்துக்குள்ளாகி பதின்ம வயது இளைஞன் மரணமடைந்துள்ளான். அச்சம்பவம் DUKE நெடுஞ்சாலையின் 6.6-வது கிலோ மீட்டரில் வியாழக்கிழமை அதிகாலை…
Read More » -
மலேசியா
கெரிக் – ஜெல்லி சாலையில், கார்கள் மோதி யானை மடிந்தது
கெரிக், ஏப்ரல் 15 – பேராக், கெரிக்–ஜெல்லி சாலையில், சில வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான, 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று மடிந்ததை, மாநில பெர்ஹிலிடன்…
Read More » -
Latest
25 வயது இந்திய மாணவர் ; அமெரிக்காவில் இறந்து கிடக்க காணப்பட்டார்
புது டெல்லி, ஏப்ரல் 9 – அமெரிக்கா, க்ளீவ்லேண்ட் ஸ்டேட் (Cleveland State) பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப் படிப்பை மேற்கொள்ளச் சென்ற, 25 வயது இந்திய மாணவர்…
Read More » -
Latest
சாலையோரக் கடையில் வாங்கிய பானத்தில் செத்துப் போன பல்லி; அதிர்ச்சியில் உறைந்தப் பெண்
கோலாலம்பூர், ஏப்ரல்-1, நோன்புப் துறப்பதற்காக சாலையோர அங்காடிக் கடையில் வாங்கி வந்த பானத்தில் பல்லி செத்துக் கிடந்ததைக் கண்டு பெண்ணொருவர் அதிர்ச்சியில் உறைந்துப் போன சம்பவம் வைரலாகியுள்ளது.…
Read More » -
உலகம்
இந்தியாவில் கைப்பேசி வெடித்ததால் பற்றி எரிந்த வீடு; 4 குழந்தைகள் பலி!
உத்தரப் பிரதேசம், மார்ச் 25 – உத்தரப் பிரதேசத்தில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைப்பேசி வெடித்து, ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் உயிரழந்த சம்பவம் பெரும்…
Read More »