dead
-
Latest
கிள்ளானில் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட நபர் இதய நோயால் உயிரிழப்பு
கிள்ளான், மே-12-கிள்ளான், தாமான் செந்தோசாவில் கால்வாயில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆடவர் ஒருவர், இதய நோயால் மரணமடைந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் வாக்கில் பொது மக்களிடமிருந்து…
Read More » -
Latest
பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 7 பேர் பலி, 23 பேர் காயம்
இஸ்லாமாபாத், மே-9-பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில், பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அந்தப்…
Read More » -
Latest
சுங்கைப் பட்டாணி பண்டார் ஸ்ரீ அஸ்தானாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் மரணம்
சுங்கைப் பட்டாணி, மே-8-இன்று அதிகாலை, சுங்கைப் பட்டாணி , பண்டார் ஸ்ரீ அஸ்தானாவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வயது இளைஞர் ஒருவர்…
Read More » -
Latest
ஹான்டா வைரஸ் சந்தேகத்தில் மூவர் உயிரிழப்பு; கேப் வெர்டே அருகே கப்பல் பயணிகளும் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்
பிராயா, மே-5-( Hantavirus) வைரஸ் பரவல் சந்தேகத்தின் பேரில் மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கேப் வெர்டே (Cape Varde ) தீவு நாட்டின் கடற்பரப்பில் சிக்கியிருந்த ஒரு…
Read More » -
Latest
ஜகார்த்தா அருகே இரண்டு ரயில்கள் மோதல்; 7 பேர் பலி, 81 பேர் காயம்
ஜகார்த்தா, ஏப்ரல்-28-இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தா அருகே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட இரயில் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பெகாசி (Bekasi) நகரின் கிழக்கு இரயில் நிலையத்தில் நின்று…
Read More » -
Latest
விருதுநகரில் பயங்கரம்: பட்டாசு ஆலை வெடித்ததில் 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி
விருதுநகர், ஏப்ரல்-20, தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கர பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில், குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
புந்தோங்கில் வெட்டுக்காயங்களுடன் ஆடவர் உயிரிழப்பு
ஈப்போ, ஏப்ரல்-7-ஈப்போ, புந்தோங்கில் நேற்றிரவு நட்ட நடு சாலையில் ஆடவர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பொது மக்கள் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, போலீஸார் சம்பவ இடம்…
Read More » -
Latest
2008-ல் இறந்தவர் என பதிவானவர்; 17 ஆண்டுகளாக உயிரோடு இருப்பதை நிரூபிக்க போராடும் மனிதர்
கோலாலம்பூர், ஏப்ரல்-5-பேராக்கில் பிறந்து வளர்ந்து இன்று 54 வயதிலிருக்கும் ஓர் ஆடவர், ‘நான் உயிரோடு இருக்கிறேன்’ என்பதை நிரூபிக்க 17 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். கேட்க விந்தையாக…
Read More » -
Latest
சுங்கை பூலோவில் வீட்டில் இறந்து கிடந்த 13 வயது சிறுமி; சித்ரவதைக் காரணமா?
சுங்கை பூலோ, ஏப்ரல்-3-சுங்கை பூலோவில் உள்ள ஒரு வீட்டில் 13 வயது சிறுமி இறந்துகிடந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதன்கிழமை மாலை 6 மணிக்கு மேல் அச்சிறுமி…
Read More » -
Latest
ஹரி ராயா சந்திப்பு துயரமாக மாறியது; மலாக்காவில் தனிமையில் வாழ்ந்த நண்பர் வீட்டில் இறந்துகிடந்தார்
மலாக்கா, மார்ச்-24-மலாக்காவில், நண்பரின் வீட்டுக்கு நோன்புப் பெருநாள் கொண்டாடச் சென்ற ஆடவருக்கு, அச்சம்பவம் பெரும் துயரமாகியுள்ளது. குருபோங் PPR அடுக்குமாடி வீட்டில் தனியாக வசித்து வந்த 46…
Read More »