dead
-
Latest
கெண்டக்கியில் பரபரப்பு; தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு; இரு பெண்கள் பலி; கொலையாளியும் சுட்டுக் கொலை
கெண்டக்கி, ஜூலை-14- அமெரிக்காவின் கெண்டக்கியில் (Kentucky) தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொலையாளி உட்பட மூவர் கொல்லப்பட்டனர். மேலுமிருவர் பெண்கள் ஆவர்.இரு ஆடவர்கள் காயமடைந்த வேளை அவர்களில்…
Read More » -
Latest
தாப்பா பள்ளத்தில் இறந்துகிடந்தவரின் உடலில் மோசமான காயங்கள்; கொலைச் சம்பவமாக போலீஸ் வகைப்படுத்தியது
தாப்பா, ஜூலை-14 – பேராக், தாப்பா, கம்போங் பத்து 23 பள்ளத்தில் நேற்று முன்தினம் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை கொலைச் சம்பவமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது. அந்நபர் கூர்மையற்ற…
Read More » -
Latest
தாசேக் கெளுகோரில் 3 பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவல்; 50 பன்றிகள் சாவு
தாசேக் கெளுகோர், ஜூலை-13- பினாங்கு, தாசேக் கெளுகோர், கம்போங் செலாமாட்டில் உள்ள 3 பன்றிப் பண்ணைகளில் ASF எனப்படும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. ஆய்வுக்கூட சோதனையில்…
Read More » -
Latest
வாடகை வீட்டில் இறந்துகிடந்த பாகிஸ்தானிய நடிகை; 8-10 மாதங்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என போலீஸ் சந்தேகம்
கராச்சி, ஜூலை-13, பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹுமாய்ரா அஸ்கர் அலி வாடகை வீட்டில் இறந்துகிடந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயது ஹுமாய்ரா…
Read More » -
Latest
சொந்தத் தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்
புது டெல்லி, ஜூலை-13- இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், அவரது சொந்தத் தந்தையாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பிரச்சனை மற்றும்…
Read More » -
Latest
ஜித்ராவில் துயரச் சம்பவம்; சனிக்கிழமை முதல் காணாமல் போன குடும்பம், ஆற்றில் மூழ்கிய காரில் பிணமாக கண்டெடுப்பு
ஜித்ரா, ஜூலை 7 – கடந்த சனிக்கிழமை முதல் அறுவர் கொண்ட குடும்பம் ஒன்று காணாமல் போய் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று, ஜித்ரா சுங்கை கோரோக்…
Read More » -
Latest
பினாங்கு கொடி மலையில் பிராணிகளும் பறவைகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி; உடனடி விசாரணைகள் தொடக்கம்
ஜோர்ஜ்டவுன், ஜூலை-7 – பினாங்கு புக்கிட் பெண்டேராவில் சில பிராணிகளும் பறவைகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் கலக்கப்பட்ட தீனிகளை உண்ட…
Read More » -
Latest
ஜித்ரா துப்பாக்கிச் சூடு; மூன்றாவது சந்தேக நபரையும் போலீஸ் சுட்டுக் கொன்றது
ஜித்ரா, ஜூலை-6, கெடா, ஜித்ராவில் நேற்று இரு குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சில மணி நேரங்களில், மூன்றாவது சந்தேக நபரும் சுட்டுக் கொல்லப்பட்டான். 34 வயது அந்நபர்…
Read More » -
Latest
ஜித்ராவில் போலீசுக்கும் குண்டர் கும்பலுக்கும் இடையே சண்டை; இரு குற்றவாளிகள் சுட்டுக் கொலை
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 5 – இன்று காலை கெடா ஜித்ராவிலுள்ள வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (பிளஸ்) நுழைவாயில் பகுதியில், போலீசாருக்கும் குண்டர் கும்பலுக்கும் ஏற்பட்ட சண்டையில் 2…
Read More » -
Latest
துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் HSA மருத்துவமனையில் விட்டுச் செல்லப்பட்ட ஆடவரின் சடலம்; பெட்ரோல் நிலையத்தில் நடந்த சம்பவத்துடன் தொடர்பா? போலீஸ் விசாரணை
ஜோகூர் பாரு, ஜூலை-5 – உடலில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஓர் ஆடவரின் சடலம் ஜோகூர் பாரு சுல்தானா அமீனா மருத்துவமனையில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை…
Read More »