injured
-
Latest
ஆம்புலஸ் வண்டி விபத்தில் சிக்கியது நோயாளி கடுமையாக காயம் அடைந்தார்
பெசுட், ஜூன் 10 – இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி விபத்தில் சிக்கியதில், 16 வயது இளைஞன் கடுமையாக காயம் அடைந்தான். இந்தச் சம்பவம்…
Read More » -
Latest
12வது மாடியிலிருந்து விழுந்து 8 வயது சிறுமி பலி, சிறுவன் காயம்; தம்போயில் தாய் கைது
ஜோகூர் பாரு, ஜூன்-9-ஜோகூர் பாரு, தம்போயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12-ஆவது மாடியிலிருந்து இரண்டு சிறுவர்கள் கீழே விழுந்த துயரச் சம்பவத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.…
Read More » -
Latest
உலகக் கிண்ண தொடக்கப் போட்டிக்கு சில நாட்களுக்கு முன் நியூயார்க் ரயில் நிலையத்தில் ஐவருக்கு கத்திக்குத்து
நியூ யார்க், ஜூன் 8 – ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் உள்ள பென் ( Penn ) ரயில் நிலையத்தில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் ஐவர் காயம்…
Read More » -
மலேசியா
கோத்தா கினாபாலுவில் 5 மாணவிகளால் தாக்கப்பட்ட 13 வயது மாணவி காயம்
கோலாலம்பூர், மே 28 – சபா, கோத்தா கினபாலுவில் 13 வயது மாணவி ஒருவர் மற்ற ஐந்து மாணவிகளால் தாக்கப்பட்டதில் காயமடைந்தார். இந்தத் தாக்குதல் குறித்த காணொளி…
Read More » -
Latest
போலீசார் துரத்திச் சென்றபோது கார் கவிழ்ந்தது ஓட்டுநர் உட்பட 8 வெளிநாட்டினர் கைது
ஜெலி, மே-28-போலீசார் துரத்திச் சென்றபோது கார் கவிழ்ந்ததில் 21 வயது மலேசிய கார் ஓட்டுநர் உட்பட 9 தனிப்பட்ட நபர்களில் மூவர் காயம் அடைந்தனர். இன்று விடியற்காலை…
Read More » -
Latest
கழுத்து அறுக்கப்பட்ட காயத்துடன் மாணவி மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை
மலாக்கா, மே-26 – மலாக்கா ,பண்டார் ஹிலிரிலுள்ள வீட்டில் மாணவி ஒருவர் கழுத்தில் அறுக்கப்பட்ட காயத்துடன் காணப்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாதிக்கப்பட்ட 14…
Read More » -
Latest
கிள்ளானில் எதிர்திசையில் வந்ததாகக் கூறப்படும் கார் மோதி படுகாயமடைந்த பி-ஹெய்லிங் ஓட்டுநர் பலி
கிள்ளான், மே 26 – கிள்ளானில் கடந்த மே 13ஆம் தேதி எதிர்திசையில் வந்து கொண்டிருந்த கார் மோதி படுகாயமடைந்த பி-ஹெய்லிங் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நேற்று…
Read More » -
Latest
பேங்கோக்கில் இரயில் – பேருந்து மோதி 8 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்
பேங்கோக், மே-17-தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் சரக்கு இரயிலும் பொதுப் பேருந்தும் மோதிய விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விமான நிலைய இரயில்…
Read More » -
Latest
பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 7 பேர் பலி, 23 பேர் காயம்
இஸ்லாமாபாத், மே-9-பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில், பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அந்தப்…
Read More » -
Latest
மூவார் தோட்டத்தில் தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டு ஜோகூர் பெர்சாத்து முன்னாள் தலைவர் காயம்
கோத்தா திங்கி, ஏப்ரல்-29-ஜோகூர் பெர்சாத்து முன்னாள் தலைவர் டத்தோ Tan Lek Khang, தவறுதலாக தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில், நெஞ்சுப் பகுதியில் படுகாயமடைந்தார். 41…
Read More »