after
-
Latest
பேரணி வேண்டாம் என KDN அறிவுறுத்தல்; முடியாது என்கிறார் சாம்ரி வினோத்
பேரணி வேண்டாம் என KDN அறிவுறுத்தல்; முடியாது என்கிறார் சாம்ரி வினோத் புத்ராஜெயா, பிப்ரவரி-7, இரு-நாள் அலுவல் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மலேசியா…
Read More » -
Latest
மலாக்கவில் வெல்டிங் கருவி வெடித்து ஒருவர் மரணம் மற்றொருவர் காயம்
மலாக்கா, ஜன 14 – மலாக்காவில் Bukit Rambai, தொழில்மயப் பகுதியில் மறுசுழற்சி தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் வெல்டிங் கருவி வெடித்ததில் ஒருவர் மரணம்…
Read More » -
Latest
ராணுவ முகாம்களில் வீடியோ பொழுதுபோக்கு கலாச்சாரம் விசாரணை தொடங்கியது
கோலாலம்பூர், டிச 5- ராணுவ முகாம்களில் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள், பொழுதுபோக்குக்காக வெளியாட்கள் அனுமதியின்றி நுழைவது மற்றும் சிறு அளவிலான மதுபானங்கள் விற்பனை செய்யும் மையங்கள் இருப்பது உள்ளிட்ட…
Read More » -
Latest
ரெம்பாவில் மோட்டார் சைக்கிள் சாலைத் தடுப்பில் மோதி UiTM மாணவிகள் இருவர் உயிரிழப்பு
ரெம்பாவ், ஜனவரி-5, நெகிரி செம்பிலான், ரெம்பாவில் UiTM பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 2 மாணவிகள், மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று மாலை சுமார்…
Read More » -
Latest
செகாமாட்டில் லாரியின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தீ விபத்தில் உயிரிழப்பு
செகாமாட், ஜனவரி-4, ஜோகூர், செகாமாட்டில் நிகழ்ந்த கோர விபத்தில், 27 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். ஜாலான் தெனாங் ஜெயா, பெக்கான் தெனாங்கில், லாரி மற்றும் Yamaha…
Read More » -
மலேசியா
CCTV காட்சியில் குழந்தை துன்புறுத்தல் அம்பலம்; செராஸில் குழந்தைப் பராமரிப்பாளர் கைது
செராஸ், டிசம்பர்-29, கோலாலம்பூர், செராஸில் குழந்தைகளை சித்ரவதை செய்தது CCTV காட்சியில் அம்பலமானதால், குழந்தை பராமரிப்பாளரான 26 வயது பெண் கைதுச் செய்யப்பட்டுள்ளார். அலாம் இண்டா பகுதியில்…
Read More » -
Latest
நஜீப்புக்கு எதிரான 1MDB தீர்ப்பு; ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் DAP
கோலாலம்பூர், டிசம்பர்-29, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தொடர்பான 1MDB ஊழல் வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை…
Read More » -
Latest
கனடாவில் மருத்துவ அலட்சியம்: 8 மணி நேரம் சிகிச்சை இன்றி தவித்த 44 வயது இந்தியர் உயிரிழப்பு
எட்மண்டன், டிசம்பர்-29, கனடாவின் எட்மண்டன் நகரில், மருத்துவ அலட்சியம் காரணமாக 44 வயது இந்திய வம்சாவளி ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடுமையான நெஞ்சு வலியுடன்…
Read More » -
Latest
தீயில் கருகிய BMW 5 Series; ஓட்டுநர் உயிர்பிழைத்த அதிசயம்
பாலிங், டிசம்பர்-4, கெடா, பாலிங்கில் திடீரென தீப்பற்றிய BMW 5 Series காரிலிருந்து விரைந்து வெளியேறியதால் அதன் ஓட்டுநர் உயிர் தப்பினார். Jalan Kupang – Gerik,…
Read More » -
Latest
பிரசவத்திற்கு 4 மருத்துவமனைகள் அனுமதி மறுத்ததால் குழந்தையோடு கர்ப்பினி மரணம்
ஜகர்த்தா , நவ 21 – இந்தோனேசியாவில் சென்தானி ( Sentani ) மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பினி ஒருவர் பிரசவ முயற்சியில் நான்கு மருத்துவமனைகளால்…
Read More »