india
-
Latest
இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் கண்முன்னே குதிரையை இழுத்துச் சென்ற புலி
டெஹ்டாருன், ஆகஸ்ட்-20-இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தேசிய பூங்கா அருகே, சுற்றுப் பயணிகள் பார்த்துக் கொண்டிருந்த போதே முழு வளர்ச்சி அடைந்த வங்காளப் புலி ஒன்று, குதிரையை…
Read More » -
Latest
இந்தியாவில் 9 மாத குழந்தையின் வாயில் பசை ஊற்றிய அத்தை மீது வழக்கு பதிவு
இந்தியா, ஆகஸ்ட் 6 – இந்தியாவின் புனேவில், ஒன்பது மாத குழந்தையின் வாயில் உடனடி ஒட்டும் பசை ஊற்றியதாகக் கூறப்படும் சம்பவத்தில், குழந்தையின் அத்தை மீது போலீசார்…
Read More » -
Latest
2030 காமன்வெல்த் போட்டியை ஏற்று நடத்துகிறது இந்தியா!
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றிருக்கிறது. அப்பிரசித்தி போட்டி இந்தியாவின் அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. ஸ்காட்லாந்தின் (Scotland ) Glasgow நகரில்…
Read More » -
Latest
“நாங்கள் இந்தியா அல்லது சீனா குடிமக்கள் அல்ல; மலேசியாதான் எங்கள் தாய்மண்!” – சனுசியின் இனவாத கருத்துக்கு விக்னேஸ்வரன் கடும் பதிலடி
சிரம்பான், ஜூலை-25-மலேசியாவின் பல்லின சமூகங்கள் குறித்து பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ சனுசி நோர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு, ம.இ.கா தேசியத் தலைவர் தான்…
Read More » -
Latest
முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்
புதுடெல்லி, ஜூலை 21 – ஜப்பானின் டகேடா (Takeda) மருந்து நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இந்தியா முதல் முறையாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு…
Read More » -
Latest
ஒடிசா பூரி ரத யாத்திரை விழாவில் கூட்ட நெரிசல்: இருவர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் காயம்
ஹைதராபாத், ஜூலை-17-இந்தியா, ஒடிஷாவில் சமய விழாவொன்றின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கடலோர நகரமான…
Read More » -
Latest
நீரிழிவு நோய் சிகிச்சையில் ஒரு புரட்சி: உலகின் முதல் வாராந்திர இன்சுலின் ‘Awiqli இந்தியாவில் அறிமுகம்
புது டெல்லி, ஜூலை-10 – நீரிழிவு நோய் சிகிச்சையில் புதிய மைல்கல்லாக, உலகின் முதல் வாராந்திர இன்சுலின் ஊசியான ‘Awiqli’ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. …
Read More » -
Latest
இந்தியாவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை ஊசி மூலம் செலுத்தி கணவரைக் கொன்ற தாதி
ஹைதராபாத், ஜூலை.08 – இந்தியா, தெலங்கானாவில் தாதி ஒருவர் தனது கணவரை கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கொண்ட ஊசியைச் செலுத்தி கொலை செய்திருக்கிறார். 32 வயதான…
Read More »

