india
-
Latest
விடியற்காலை 2.30 மணிக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு; இந்தியா தாக்கியதை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர்
இஸ்லாமாத், மே-17 – பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அந்நாட்டுப் பிரதமர் அதிசயமாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். நூர் கான் விமானப் படைத்…
Read More » -
Latest
கடந்த இரு நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தில் இந்தியா, பிலிப்பைன்ஸ் பிரஜைகள் 2 பேர் உயிரிழப்பு
நேப்பால், மே 16- கடந்த இரு நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும்போது, இந்திய மற்றும் பிலிப்பைன்ஸ் பிரஜைகள் இருவர், மரணமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். நேற்று,…
Read More » -
Latest
இந்தியா – பாகிஸ்தான் இராணுவ மோதலில் இந்தியாவின் கையே மேலோங்கியது; பாகிஸ்தானுக்கே சேதாரம்; நியூ யோர்க் டைம்ஸ் தகவல்
நியூ யோர்க், மே-15 – இந்தியா – பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நீடித்த அண்மைய மோதலின் போது, இந்திய இராணுவத்தின் கையே ஓங்கியிருந்தது. பாகிஸ்தானைத் தாக்க…
Read More » -
Latest
இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு உரிய உதவி; விஸ்மா புத்ரா தகவல்
புத்ராஜெயா, மே-14 – இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதை, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது. அதே சமயம் பாகிஸ்தானிலிருந்து 100-க்கும்…
Read More » -
Latest
போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீண்டும் மீறினால் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்; இந்தியா கடும் எச்சரிக்கை
புது டெல்லி, மே-12 – போர் நிறுத்த உடன்பாட்டை பாகிஸ்தான் மீண்டும் மீறும் பட்சத்தில், அந்நாடு மோசமான பதிலடியையும் விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். இந்திய ஆயுதப் படையின்…
Read More » -
Latest
போர் நிறுத்தமோ இல்லையோ, பயங்கரவாதிகளை நாம் விடக் கூடாது; முக்கிய முஸ்லீம் தலைவர் அசாதுதீன் திட்டவட்டம்
ஹைதராபாத், மே-12 – தனது நிலத்தை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பயன்படுத்தும் வரை, நிரந்தர அமைதி என்பதே கிடையாது. எனவே, போர் நிறுத்தம் அமுலில்…
Read More » -
Latest
டிரம்ப்பின் பஞ்சாயத்தால் முடிவுக்கு வந்த இந்தியா-பாகிஸ்தான் மோதல்; உடனடி முழு போர் நிறுத்தம் அறிவிப்பு
புது டெல்லி, மே-11 – இந்தியாவும் – பாகிஸ்தானும் உடனடி முழு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பே அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.…
Read More » -
Latest
‘நூர் கான்’ உட்பட 3 விமானத் தளங்களை தாக்கிய இந்திய ஏவுகணைகள்; பாகிஸ்தான் குற்றச்சாட்டு
இஸ்லாமாபாத், மே-10- ராவல்பிண்டியில் உள்ள “நூர் கான்” விமானத் தளம் உட்பட தனது 3 முக்கிய விமானத் தளங்களை இந்திய ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக, பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.…
Read More » -
Latest
காஷ்மீர் நெருக்கடி: தெற்காசியாவில் இந்தியா-சீனா இடையே மறைமுக ஆயுதப் போட்டி
கோலாலம்பூர், மே-10- காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையில் நிலவி வரும் நீண்ட கால மோதல், உண்மையில் அதிரடி திருப்பத்தை கொண்டுள்ளது. இது வெறும் நில…
Read More »