PM Anwar
-
Latest
நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பின் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்; அன்வாரின் கருத்துக்கு சாஹிட் ஆதரவு
சிரம்பான், ஆகஸ்ட்-1-இன்று நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் முடிவடைந்ததும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு இடையேயான வேறுபாடுகளைக் கைவிட்டு நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற…
Read More » -
Latest
பிரதமர் அன்வாரின் மனப்பூர்வமான மன்னிப்பை ஏற்றுக்கொள்வோம்; இந்தியச் சமூகத்துக்கு ராயர் அழைப்பு
கோலாலம்பூர், ஜூலை.30- இந்து ஆலயங்கள் குறித்து கடந்த காலத்தில் தாம் கூறிய நோக்கமில்லாத கருத்துகளுக்காக இந்தியச் சமூகத்தினரிடம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக்…
Read More » -
Latest
தாபோங் ஹஜி திவாலாவதைத் தடுக்கவே அரசாங்கம் அதில் தலையிட்டது – பிரதமர் அன்வார்
சிரம்பான், ஜூலை.30 – Tabung Hajiயைக் காப்பாற்றவே அரசாங்கம் வேறு வழியில்லாமல் அதில் தலையிட்டு நிதியைச் செலுத்தியதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து…
Read More » -
Latest
சிறுபான்மையினரைப் பாதுகாப்பது மலாய் சமூகத்தின் உரிமைகளைக் குறைக்காது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்
சிரம்பான், ஜூலை-30-சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, பெரும்பான்மையினரான மலாய் மற்றும் இஸ்லாமியர்களின் உரிமைகளைக் பலவீனப்படுத்தாது எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுப்படுத்தியுள்ளார். சிரம்பான், பரோயில்…
Read More » -
Latest
“இந்தியச் சமுதாய விவகாரங்களை இனி நானே நேரடியாகக் கண்காணிப்பேன்” – பிரதமர் அதிரடி அறிவிப்பு
சிரம்பான், ஜூலை-29-இந்தியச் சமுதாயத்தின் விவகாரங்கள் மற்றும் பிரச்னைகளை இனி தாமே நேரடியாகக் கண்காணிக்கப் போவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். சிரம்பானில் நடைபெற்ற இரவு…
Read More » -
Latest
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவுக்கு F1 பந்தயம் மீண்டும் திரும்புகிறதா? நாளை முக்கிய அறிவிப்பு என்கிறார் பிரதமர் அன்வார்
புக்கிட் மெர்தாஜாம், ஜூலை-25-உலகப் புகழ்பெற்ற F1 கார் பந்தயம் மீண்டும் மலேசியாவுக்குத் திரும்புவது குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
தேசியப் பயிற்சி வாரம்; பயிற்சி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த இளைஞர்களுக்குப் பிரதமர் அன்வார் அழைப்பு
பெர்த்மாத்தாங் பாவ், ஜூலை-25-தேசியப் பயிற்சி வாரத்தின் (NTW) கீழ் வழங்கப்படும் பயிற்சி வாய்ப்புகளை இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
மலாய்க்காரர் அல்லாதோரின் விசுவாசத்தைக் கேள்வி கேட்காதீர்கள் – சனுசிக்குக் கடும் பதிலடி கொடுத்தார் அன்வார்
புக்கிட் மெர்தாஜாம், ஜூலை-25-மலாய்க்காரர் அல்லாத சமூகத்தின் விசுவாசம் குறித்துக் கேள்வியெழுப்பும் தொனியில் கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி நோர் கூறிய கருத்துகளுக்குப் பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
10 விழுக்காடு இறக்குமதி வரி தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தொடரும் – பிரதமர் அன்வார்
போர்ட்டிக்சன், ஜூலை-24-மலேசியா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய 10 விழுக்காடு இறக்குமதி வரி குறித்து அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தைகளைத் தொடரவிருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.…
Read More » -
Latest
இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுக்கு தரமான கல்வியும் நல்வாழ்வுமே முக்கியம் – பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, ஜூலை-24-இந்தியச் சமூகத்தின் கரங்களை வலுப்படுத்துவதற்கு தரமான கல்வி, விரிவான நல்வாழ்வு, திறன் மேம்பாடு மற்றும் சிறந்த வேலைவாய்ப்புகளே மிகவும் அடிப்படையானவை என, பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More »