malaysia
-
Latest
இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை சாம்பல் மலேசியாவை அடையக்கூடும் — மெட்மலேசியா
கோலாலம்பூர், செப்-08-இந்தோனேசியாவின் Anak Krakatau எரிமலையிலிருந்து வெளியேறும் எரிமலைச் சாம்பல் மலேசியாவை அடையும் வாய்ப்பு உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான METMalaysia தெரிவித்திருக்கிறது. காற்றின் திசை, வேகம்…
Read More » -
Latest
73-ஆவது உலக அழகிப் போட்டியில் 3-ஆவது இடத்தை வென்றார் மலேசியாவின் தானுஸியா செட்டி
ஹனோய், செப்டம்பர்-6,மலேசியப் பிரதிநிதியான தானுஸியா செட்டி வியட்நாமில் நடைபெற்ற 73-ஆவது Miss World உலக அழகிப் போட்டியில் மூன்றாவது இடத்தை வென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 111 நாடுகளின்…
Read More » -
Latest
மலேசியாவுக்கான இந்தியாவின் புதிய உயர் ஆணையராக பொறுப்பேற்றார் சோம்நாத் கோஷ்; இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முனைப்பு
கோலாலம்பூர், செப்டம்பர்-5,மலேசியாவுக்கான இந்தியாவின் புதிய உயர் ஆணையராக சோம்நாத் கோஷ் (Somnath Ghosh) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். முன்னதாக மலேசியா வந்தடைந்தபோது துணை உயர் ஆணையர் மற்றும்…
Read More » -
Latest
நேபாள பேரிடர் உலகிற்கான எச்சரிக்கை – மலேசியா முன்கூட்டியே விழித்துக்கொள்ள வேண்டும்: டாக்டர் தி.நோவலன்
கோலாலம்பூர்: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர், காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் எதிர்கொள்ளும் அபாயத்தின் தீவிரத்தை உணர்த்தும் மற்றுமொரு எச்சரிக்கையாகும். இதனை ஒரு தொலைதூர நாட்டில் நிகழ்ந்த துயரமாக…
Read More » -
Latest
சிலாங்கூரில் 43 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 722 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல்: மலேசியா இடைமாற்று மையமாகப் பயன்படுத்தப்பட்டது அம்பலம்
நீலாய், செப்.-4–சிலாங்கூரில் ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட நான்கு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில், 42.82 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 722 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் கஞ்சா…
Read More » -
Latest
மானிய விலை உரம் கடத்தப்பட்டு வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு; மலேசியா-தாய்லாந்து கூட்டு விசாரணை – சைஃபுடின்
பாசீர் பூத்தே, செப்டம்பர்-4,மலேசியாவிலிருந்து மானிய விலையிலான நெல் உரங்கள் தாய்லாந்துக்குக் கடத்தப்பட்டு, வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து மலேசியாவும் தாய்லாந்தும் இணைந்து விசாரணை நடத்தவுள்ளன.…
Read More » -
Latest
முன்னோடிகள் வகுத்த ஒற்றுமைப் பாதையில் நாட்டை முன்னேற்றுவோம் – விக்னேஸ்வரன் சுதந்திர தினச் செய்தி
கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 -நாட்டின் மூத்த முன்னோடித் தலைவர்கள் வகுத்துத் தந்த ஒற்றுமை, புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர மரியாதை என்ற பாதையில் தொடர்ந்து பயணித்து மலேசியாவை மேலும்…
Read More » -
Latest
நேபாளப் பேரிடர்: மலேசியர்களை மீட்க SMART குழுவை அனுப்புகிறது மலேசியா; 1 மில்லியன் அமெரிக்க டாலர் உதவி
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 30 -நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து, அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ மலேசியாவின் சிறப்பு பேரிடர் உதவி மற்றும்…
Read More » -
Latest
மலேசியாவின் Bonsai துறை உலகளாவிய வளர்ச்சியை நோக்கி முன்னேறத் தயாராக உள்ளது: அமைச்சர் ஙா கோர் மிங்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-30,மலேசியாவின் Bonsai மர வளர்ப்புத் துறையை ஒரு சாதாரண பொழுதுபோக்கிலிருந்து இலாபகரமான வணிகத் துறையாக மாற்ற முடியும் என, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர்…
Read More » -
Latest
2026 முதல் பாதியில் மலேசியாவுக்கு 21 மில்லியன் சுற்றுப் பயணிகள் வருகை: வளர்ச்சி விகிதம் குறைந்தது – தியோங்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-25-இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் 21 மில்லியனுக்கும் அதிகமான அனைத்துலக சுற்றுப் பயணிகள் மலேசியாவுக்கு வருகைத் தந்துள்ளனர். இது கடந்தாண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 2.5…
Read More »