malaysia
-
Latest
மலேசியாவில் இபோலா தொற்று எதுவும் கண்டறியப் படவில்லை
கோலாலம்பூர், மே-20-பண்டிபுக்யோ வைரஸால் (virus Bundibugyo) ஏற்படும் நோய்ப் பரவல் தற்போது காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவைத் தாக்கியுள்ள போதிலும், நாட்டில் இன்றுவரை எந்த இபோலா…
Read More » -
Latest
மலேசியத் தொழிலாளர் சந்தையில் புதிய புரட்சி: RM100 மில்லியன் நிதியில் ‘Pace’ திட்டத்தை அறிமுகம் செய்தார் ரமணன்
கோலாலம்பூர், மே 17-நாட்டின் தொழிலாளர் சந்தையை மறுவடிவமைக்கவும், திறன் பயிற்சியை மேம்படுத்தவும், கிக் (gig) பொருளாதாரத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கவும் 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான…
Read More » -
Latest
ஒற்றுமை வாரக் கொண்டாட்டம்: ‘Rumah Kami’ பன்முகத் தன்மையின் பிரதிபலிப்பு
கோலாலாம்பூர், மே-9-மலேசியா மடானி கொள்கையை பிரதிபலிக்கும் வகையில், 2026 ஒற்றுமை வார விழாவின் முக்கிய ஈர்ப்பாக ‘Rumah Kami’ அதாவது ‘எங்கள் வீடு’ கண்காட்சி இடம்பெறுகிறது. இந்த…
Read More » -
Latest
முதல் முறையாக மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் நாடு தழுவிய STEM புரட்சி: கோலாலம்பூரில் ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சி தொடக்கம்
கோலாலம்பூர், மே-2, மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாடு மற்றும் நலனபிவிருத்திச் சங்கம், கூட்டரசு பிரதேசக் கல்வி இலாகாவுடன் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க 2-நாள் STEM பயிற்சித் திட்டத்தை…
Read More » -
Latest
மாறுவேடம் பலிக்கவில்லை: ஜப்பானிய கொலைக் குற்றவாளி மலேசியாவிலிருந்து நாடு கடத்தல்
கோலாலம்பூர், ஏப்ரல்-25, மலேசியாவில் தலைமறைவாக இருந்த ஜப்பானிய கொலைக் குற்றவாளி ஒருவரை, அந்நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மலேசிய அதிகாரிகள் வெற்றிகரமாக முடித்துள்ளனர். மாறுவேடத்தில் தப்பிக்கும் அவரது…
Read More » -
Latest
எரிபொருள் பங்கீட்டு முறை இல்லாத ஒரே நாடு மலேசியா – அன்வார் பெருமிதம்
ஜோகூர் பாரு, ஏப்ரல்-25-தென்கிழக்காசியாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், எரிபொருள் பங்கீட்டு முறையை அமுல்படுத்தாத ஒரே நாடாக மலேசியா…
Read More » -
Latest
மலேசியப் பதிப்பகத் துறையில் புதிய சாதனை; 2025-ல் 23,000-க்கும் அதிகமான ISBN பதிவுகள்
புத்ராஜெயா, ஏப்ரல்-20-மலேசியாவின் நூல் வெளியீடு மற்றும் பதிப்பகத் துறை தற்போது மிகவும் சுறுசுறுப்பான மற்றும் ஆக்கப்பூர்வமான நிலையை எட்டியுள்ளதாக, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு கூறியுள்ளது. நாட்டின்…
Read More »


