சிங்கப்பூர்
-
மரண தண்டனைக்கு எதிராக போராடி வந்த சிங்கப்பூரின் முன்னாள் வழக்கறிஞர் எம்.ரவி தனது 56வது வயதில் காலமானார்
கோலாலம்பூர், டிச 25 – சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு எதிராக போராடி வந்தவரும் ,மலேசியர்கள் உட்பட மரண தண்டனை கைதிகளை பிரதிநிதித்து வந்தவருமான முன்னாள் வழக்கறிஞர் எம்.…
Read More » -
2026 முதல் நடுநிலைப் பள்ளிகளில் கைப்பேசி & ‘Smart Watch’-க்கு தடை – சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூர், டிசம்பர் 1 – வருகின்ற ஜனவரி 2026 முதல் நாட்டின் அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும், மாணவர்கள் பள்ளி நேரம் முழுவதும் கைப்பேசி மற்றும் ‘Smart Watch’-ஐ…
Read More » -
மலேசிய சுகாதார பராமரிப்புச் சேவைக்கு ஆபத்து? மலேசிய மருத்துவ நிபுணர்களைத் தருவிக்கும் ஆர்வத்தை சிங்கப்பூர் உறுதிப்படுத்தியது
சிங்கப்பூர், நவம்பர்-28 – சிங்கப்பூர், அதன் வெளிநாட்டு மருத்துவர்கள் ஆட்சேர்ப்பு திட்டத்தில் மலேசியாவும் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அக்குடியரசு பெரும்பாலும் உள்ளூர் மருத்துவர்களையே நம்புகிறது; என்றாலும் தேவை…
Read More » -
சிங்கப்பூர் பாலர் பள்ளிகளில் சிறார் சித்ரவதை சம்பவங்கள் அதிகரிப்பு
சிங்கப்பூர், நவம்பர்-23 – சிங்கப்பூர் பாலர் பள்ளிகளில் குழந்தைகள் மீதான சித்ரவதை சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. 2023-ரில் 169 சம்பவங்கள் பதிவான நிலையில், கடந்தாண்டு 227 சம்பவங்கள்…
Read More » -
சிங்கப்பூரில் 2,000-க்கும் மேற்பட்ட வேப் பொருட்களுடன் பிடிபட்ட இரண்டு மலேசியர்கள்
சிங்கப்பூர் நவம்பர் 18 – கடந்த சனிக்கிழமை, 2,000-க்கும் அதிகமான வேப் பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற இரண்டு மலேசியர்கள் மீது சிங்கப்பூரில் குற்றச்சாட்டு பதிவு…
Read More » -
ஜொகூர்–சிங்கப்பூர் வீடமைப்பு மானியத் மோசடியில் RM3 மில்லியன் இழப்பு
சிங்கப்பூர், நவம்பர்-15, ஜோகூர்–சிங்கப்பூர் கூட்டு வீடமைப்பு மானியம் என்ற பெயரில் பரவியுள்ள மோசடி திட்டத்தில், கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து மக்கள் RM3 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை இழந்துள்ளதாக…
Read More » -
இடைவிடாத ஊதுப்பத்தி புகையினால் சுவாசிக்க முடியவில்லை; சிங்கப்பூர் குடியிருப்புவாசிகள் ஆதங்கம்
சிங்கப்பூர், நவம்பர் -10, சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதியொன்றில் வசிக்கும் ஆடவர் ஒருவர், தனது வீட்டின் கூடாரத்தில் தினமும் 3 மணி நேரம் இடைவிடாமல் ஊதுபத்தியைக் கொளுத்தி வைப்பதால்,…
Read More » -
வரி செலுத்தப்படாத 500 சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற மலேசியர் சிங்கப்பூரில் கைது
சிங்கப்பூர், நவம்பர்-4, சிங்கப்பூருக்கு, வரி செலுத்தப்படாத 500-க்கும் மேற்பட்ட சிகரெட் பொட்டலங்களை கடத்த முயன்றதாக ஒரு மலேசியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். 30 வயது சந்தேக நபர், சுங்கத்துறை…
Read More » -
சிங்கப்பூர் மெரினா பே சண்ட்ஸ் 55 ஆவது மாடியில் தீ
சிங்கப்பூர், அக்டோபர்- 29 சிங்கப்பூரில் மெரினா பே சாண்ட்ஸில் ( Marina Bay Sands ) தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஹோட்டலின் 55வது மாடியில் ஒரு…
Read More » -
அபராதங்களைச் செலுத்தவில்லையா? சிங்கப்பூரில் இனி நுழைய முடியாது; வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை
சிங்கப்பூர், அக்டோபர்-26, சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் வாகனமோட்டிகளின் கவனத்திற்கு… அக்குடியரசில் செலுத்தாத போக்குவரத்து அபராதங்கள் இருந்தால், உங்களுக்கு இனி நுழைவு மறுக்கப்படலாம். தரை வழி எல்லைப் பகுதிகளில்…
Read More »