சிங்கப்பூர்
-
ஜொகூர்–சிங்கப்பூர் வீடமைப்பு மானியத் மோசடியில் RM3 மில்லியன் இழப்பு
சிங்கப்பூர், நவம்பர்-15, ஜோகூர்–சிங்கப்பூர் கூட்டு வீடமைப்பு மானியம் என்ற பெயரில் பரவியுள்ள மோசடி திட்டத்தில், கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து மக்கள் RM3 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை இழந்துள்ளதாக…
Read More » -
இடைவிடாத ஊதுப்பத்தி புகையினால் சுவாசிக்க முடியவில்லை; சிங்கப்பூர் குடியிருப்புவாசிகள் ஆதங்கம்
சிங்கப்பூர், நவம்பர் -10, சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதியொன்றில் வசிக்கும் ஆடவர் ஒருவர், தனது வீட்டின் கூடாரத்தில் தினமும் 3 மணி நேரம் இடைவிடாமல் ஊதுபத்தியைக் கொளுத்தி வைப்பதால்,…
Read More » -
வரி செலுத்தப்படாத 500 சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற மலேசியர் சிங்கப்பூரில் கைது
சிங்கப்பூர், நவம்பர்-4, சிங்கப்பூருக்கு, வரி செலுத்தப்படாத 500-க்கும் மேற்பட்ட சிகரெட் பொட்டலங்களை கடத்த முயன்றதாக ஒரு மலேசியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். 30 வயது சந்தேக நபர், சுங்கத்துறை…
Read More » -
சிங்கப்பூர் மெரினா பே சண்ட்ஸ் 55 ஆவது மாடியில் தீ
சிங்கப்பூர், அக்டோபர்- 29 சிங்கப்பூரில் மெரினா பே சாண்ட்ஸில் ( Marina Bay Sands ) தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஹோட்டலின் 55வது மாடியில் ஒரு…
Read More » -
அபராதங்களைச் செலுத்தவில்லையா? சிங்கப்பூரில் இனி நுழைய முடியாது; வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை
சிங்கப்பூர், அக்டோபர்-26, சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் வாகனமோட்டிகளின் கவனத்திற்கு… அக்குடியரசில் செலுத்தாத போக்குவரத்து அபராதங்கள் இருந்தால், உங்களுக்கு இனி நுழைவு மறுக்கப்படலாம். தரை வழி எல்லைப் பகுதிகளில்…
Read More » -
சிங்கப்பூரில் அறிவிக்கப்படாத போகிமான் கார்டுகள் சாங்கி விமான நிலையத்தில் பறிமுதல்
சிங்கப்பூர், அக்டோபர் 16 – கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, சாங்கி சர்வதேச விமான நிலையம் Terminal 1-இல் சுங்கத்துறை (Customs) அதிகாரிகள் நடத்திய சோதனையில், அறிவிக்கப்படாத போகிமான்…
Read More » -
சிங்கப்பூர் மலேசிய கவிதை ஆய்வரங்கம் சிறப்பாக நடந்தேறியது
சிங்கப்பூர், அக் 14 – சிங்கப்பூரைச் சேர்ந்த கவிமாலை அமைப்பும், மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றமும் இணைந்து சிங்கப்பூர் -மலேசியா கவிதை ஆய்வரங்கத்தை அண்மையில் சிங்கப்பூர்…
Read More » -
2 வாரங்களில் இரண்டாவது மலேசியராக சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் பன்னீர் செல்வம்
சிங்கப்பூர், அக்டோபர்-8, சிங்கப்பூருக்குள் போதைப் பொருள் கடத்தியக் குற்றத்திற்காக, 38 வயது மலேசியர் பி. பன்னீர் செல்வம் தூக்கிலிடப்பட்டுள்ளார். கடைசி நேர மேல்முறையீடு உட்பட பல்வேறு முயற்சிகள்…
Read More » -
தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பன்னீர் செல்வத்தின் வழக்கறிஞர் மனு தாக்கல்
சிங்கப்பூர், அக்டோபர்-6, போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியரான பி. பன்னீர் செல்வம் சிங்கப்பூரில் இன்னும் 48 மணி நேரங்களில் தூக்கிலிடப்படவிருக்கும் நிலையில், அதனை நிறுத்தி வைக்கக்…
Read More » -
பதின்ம வயது மகனிடம் அபத்தமாக தன்னை வெளிப்படுத்திய சிங்கப்பூர் மாது மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், செப்டம்பர்-26, தனது 16 வயது மகனிடமே கொஞ்சமும் கூச்சமில்லாமல் அபத்தமாக பாலியல் ரீதியாக தன்னை வெளிக்காட்டிக் கொண்டதாக, 57 வயது சிங்கப்பூர் மாது மீது நீதிமன்றத்தில்…
Read More »