penang
-
Latest
பினாங்கில் பட்டாசு தகராறு; வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது
ஜோர்ஜ்டவுன், மார்ச்-19-பினாங்கு, ஆயர் ஈத்தாமில் பட்டாசு வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்போங் மெலாயு பகுதியில் நடந்த இச்சம்பவம்,…
Read More » -
Latest
பினாங்கில் பெண் போலீஸை எட்டி உதைத்த ஜெர்மனி சுற்றுப் பயணிக்கு RM3,000 அபராதம்
ஜோர்ஜ்டவுன், மார்ச்-18-பெண் போலீஸை காலால் எட்டி உதைத்தக் குற்றத்திற்காக, ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுப் பயணியான 34 வயது பெண்ணுக்கு 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஜனவரி…
Read More » -
Latest
பினாங்கிலிருந்து திரும்பும் வழியில் குறுகியே நேரமே அருண் துரைசாமியை சந்தித்தேன்; குலசேகரன் விளக்கம்
பினாங்கிலிருந்து திரும்பும் வழியில் ஜாவி நீதிமன்ற வளாகத்தில் சமூக ஆர்வலர் அருண் துரைசாமியை தாம் நேரில் சந்தித்தது, ஒரு குறுகிய நிகழ்வே என, சட்ட மற்றும் நிறுவன…
Read More » -
Latest
பினாங்கில் 42 வீடுகளை உடைத்துக் கொள்ளை; கும்பல் முறியடிப்பு
கோலாலம்பூர், மார்ச் 10-பினாங்கில் 42 வீடுகளை உடைத்துக் கொள்ளையிட்ட 8 பேரடங்கிய கும்பலை போலீஸார் முறியடித்துள்ளனர். 2024 முதல் 2025 அக்டோபர் வரை செயல்பட்ட இந்தக் கும்பல்,…
Read More » -
Latest
பினாங்கு நில வரி உயர்வு கணக்கீட்டு முறை தோல்வி; குவான் எங் தாக்கு
ஜோர்ஜ்டவுன், மார்ச்-9-பினாங்கில் நில வரி உயர்வு தொடர்பான நடப்பு கணக்கீட்டு முறையை கைவிட்டு, புதிய மற்றும் நியாயமான முறைக்கு மாநில அரசு மாற வேண்டுமென, முன்னாள் முதல்வர்…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் கோவிலுக்கு எதிரான பேரணியில் பொது மக்கள் பங்கேற்கக் கூடாது; பினாங்கு போலீஸ் எச்சரிக்கை
ஜோர்ஜ்டவுன், மார்ச்-4,தவறான தகவல்கள் அல்லது சினமூட்டும் பதிவுகளைப் பொது மக்கள் பகிரக் கூடாது; அதே சமயம் பொது அமைதியை சீர்குலைக்கக் கூடிய பேரணிகளிலோ ஒன்றுகூடல்களிலோ பங்கேற்கக் கூடாது…
Read More » -
மலேசியா
பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு RM345,486 ஒதுக்கீட்டில் 2,433 மேசை, நாற்காலிகள் கட்டம் கட்டமாக விநியோகிக்கப்படும் – சுந்தரராஜூ
ஜோர்ஜ் டவுன் , மார்ச் 3 – பினாங்கு முழுவதும் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு 345,486.00 ரிங்கிட் ஒதுக்கீட்டில் 2,433 நாற்காலிகள் மற்றும் மேசைகள் கட்டம் கட்டமாக…
Read More » -
Latest
2024 கணக்குத் தணிக்கை: பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு ‘Clean’ சான்றிதழ்
கோலாலம்பூர், மார்ச்-3-பினாங்கு இந்து அறப்பணி வாரியம், 2024 டிசம்பர் 31-ஆம் தேதியோடு முடிவடைந்த நிதியாண்டுக்கான தேசியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில், எந்தத் திருத்தங்களும் இன்றி ‘Clean…
Read More » -
Latest
பினாங்கில் உணவகத்தில் ஆடவருக்கு வெட்டுக் குத்து; சந்தேக நபர் வீட்டில் சடலமாக மீட்பு
ஜோர்ஜ்டவுன், மார்ச்-3-பினாங்கில் உணவகமொன்றில் ஒருவரை கத்தியால் தாக்கியதாக சந்தேகிக்கப்பட்ட முதியவர், பின்னர் அவரது வீட்டில் இறந்துகிடந்தார். முன்னதாக வெட்டுக் குத்துக்கு ஆளாகி காயமடைந்த 58 வயது நபர்,…
Read More » -
Latest
பினாங்கில் வணிக வளாகத்திற்கு வெளியே கத்தி வெட்டு; ஆடவர் படுகாயம்
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-25-பினாங்கு ஜோர்ஜ்டவுன், ஜாலான் கெலாவாய் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல், 33 வயது ஆடவரை கத்தியால்…
Read More »