penang
-
Latest
Hantavirus எதிரொலி: பினாங்கு கப்பல் முனையத்தில் பயணிகளுக்குத் தீவிரப் பரிசோதனை
ஜோர்ஜ்டவுன், மே-13-அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த சொகுசுக் கப்பலில் Hantavirus தொற்றால் 3 பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பினாங்கு Swettenham கப்பல் முனையத்தில் (Swettenham Pier) பாதுகாப்பு நடவடிக்கைகள்…
Read More » -
Latest
ஹந்தா வைரஸ் அச்சம்: பினாங்கில் சுகாதார கண்காணிப்பு தீவிரம்
ஜார்ஜ்டவுன், மே-11 – ஹந்தா வைரஸ் (hantavirus) பரவல் அச்சத்தைத் தொடர்ந்து, பினாங்கிற்கான அனைத்து கடல் மற்றும் வான் நுழைவுப் பகுதிகளிலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக…
Read More » -
Latest
பினாங்கில் இவ்வாண்டின் முதல் வெப்பவாத மரணம் பதிவு
ஜோர்ஜ்டவுன், மே-3-பினாங்கில் இவ்வாண்டின் முதல் வெப்பவாத மரணம் பதிவாகியுள்ளது. ஜோர்ஜ்டவுனில் நடைபெற்ற நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 42 வயது மதிக்கத்தக்க மலேசிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More » -
Latest
மித்ராவின் ‘Celik MADANI’ திட்டம் அறிமுகம்: 5,000 இந்தியக் குழந்தைகளுக்குக் கல்வி மானியம்
புத்ராஜெயா, மே-2, மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா, இந்தியக் குழந்தைகளுக்கு தரமான, உள்ளடக்கிய மற்றும் சமமான பாலர் பள்ளிக் கல்வி கிடைப்பதை உறுதிச் செய்யும்…
Read More » -
Latest
பினாங்கில் இந்திய பாரம்பரியக் கலைக்கூடம் திறப்பு: பழங்காலப் பொக்கிஷங்களுடன் ஒரு வரலாற்றுப் பயணம்
ஜோர்ஜ்டவுன், மே-2, பினாங்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க Lebuh Pantai பகுதியில், இந்திய பாரம்பரியக் கலைக்கூடம் மற்றும் பண்பாட்டு மையம் (IHCC) நேற்று பிரம்மாண்டமாகத் திறந்து வைக்கப்பட்டது. பினாங்கு…
Read More » -
Latest
300 பை (π) எண்களை மனப்பாடம் செய்து மலேசிய சாதனை படைத்த பினாங்கு மாணவி பூண்யமித்ரா
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-20-கணிதம் என்றாலே பலருக்குக் கசக்கும். ஆனால் பினாங்கைப் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், கணிதத்தின் முடிவில்லா எண்ணான ‘பை’ (π)-யின் 300 இலக்கங்களை துல்லியமாக…
Read More » -
Latest
ஆடவரைத் தாக்கி கொள்ளை: பினாங்கில் தாய்- மகள் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-17-பினாங்கில் ஆடவர் ஒருவரைக் காயப்படுத்தி கொள்ளையடித்ததாகத் தாய் மற்றும் மகள் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 45 வயதுடைய…
Read More » -
Latest
பினாங்கில் சட்ட அலுவலகத்தில் தீ விபத்து; மூத்த வழக்கறிஞர் உட்பட இருவர் பலி
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-13-பினாங்கு, ஜோர்ஜ்டவுனில் ஏற்பட்ட தீ விபத்தில், மூத்த வழக்கறிஞர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Lebuh King சாலையில் உள்ள ஒரு சட்ட…
Read More » -
Latest
IPPTAR ஏற்பாட்டில் பினாங்கில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான 3-நாள் சிறப்புப் பயிற்சி
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-11-தொடர்பு அமைச்சின் ஏற்பாட்டில், அதன் கீழ் இயங்கும் துன் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் கழகமான IPPTAR, தமிழ் ஊடகவியலாளர்களுக்காக சிறப்புப் பயிற்சியை பினாங்கில் நடத்தியது.…
Read More » -
Latest
பினாங்கில் 30%க்கும் மேற்பட்ட PPR வாடகையாளர்கள் வெளியேற்றம்
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-7-பினாங்கில் உள்ள PPR மக்கள் வீடமைப்புத் திட்டம் மற்றும் பினாங்கு வாடகை வீட்டுத் திட்டங்களில், 30 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட வாடகையாளர்களை வெளியேற்ற மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.…
Read More »