penang
-
Latest
பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் 13ஆம் ஆண்டாக கவிபாடும் தென்றல்
கோலாலம்பூர், மார்ச் 24-பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் இந்திய பண்பாட்டு கழகம் , தற்போதைய மாணவர் மற்றும் முன்னாள் மாணவர் விவகார மேம்பாட்டுப் பிரிவுடன் இணைந்து 13ஆவது…
Read More » -
Latest
சீன சுடுகாட்டில் ஒழுங்கீனச் செயல்; ஜோடி கைது
பினாங்கிலுள்ள சீன சுடுகாட்டில் நிர்வாணமாக ஒழுங்கீனமற்ற செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு ஜோடி, வைரல் வீடியோவில் சிக்கியதை அடுத்து, போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 30 மற்றும் 50…
Read More » -
Latest
பினாங்கில் கோவில்கள் நிர்வாகம் சீராக உள்ளன; பிற மாநிலங்களுக்கு உங்கள் சேவையை வழங்குங்கள் – மஹிமாவுக்கு லிங்கேஷ்வரன் வலியுறுத்து
ஜோர்ஜ்டவுன், மார்ச்-24-பினாங்கில் இந்து கோவில்களின் நிர்வாகம் ஒழுங்காகவும் கட்டுப்பாட்டுடனும் நடைபெற்று வருவதாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கூறியுள்ளார்.…
Read More » -
மலேசியா
பினாங்கு மாநில ஆலயப் பிரச்னைகளுக்கு தீர்வு காண நிர்வாகங்களுடன் மஹிமா இணைந்து செயல்படும் – சிவக்குமார் உறுதி
ஜோர்ஜ்டவுன், மார்ச்-23-பினாங்கில் நிலவும் ஆலயப் பிரச்னைகளுக்கு உரியத் தீர்வு காண அவற்றின் நிர்வாகங்களுடன், மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவை இணைந்து…
Read More » -
மலேசியா
பினாங்கில் 4 மாத குழந்தை மரணம் தொடர்பில் பராமரிப்பாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 19 -இம்மாத தொடக்கத்தில் செபெராங் ஜெயா மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நான்கு மாத ஆண் குழந்தையைக் கொலை செய்ததாக, 22 வயதான…
Read More » -
Latest
பினாங்கில் பட்டாசு தகராறு; வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது
ஜோர்ஜ்டவுன், மார்ச்-19-பினாங்கு, ஆயர் ஈத்தாமில் பட்டாசு வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்போங் மெலாயு பகுதியில் நடந்த இச்சம்பவம்,…
Read More » -
Latest
பினாங்கில் பெண் போலீஸை எட்டி உதைத்த ஜெர்மனி சுற்றுப் பயணிக்கு RM3,000 அபராதம்
ஜோர்ஜ்டவுன், மார்ச்-18-பெண் போலீஸை காலால் எட்டி உதைத்தக் குற்றத்திற்காக, ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுப் பயணியான 34 வயது பெண்ணுக்கு 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஜனவரி…
Read More » -
Latest
பினாங்கிலிருந்து திரும்பும் வழியில் குறுகியே நேரமே அருண் துரைசாமியை சந்தித்தேன்; குலசேகரன் விளக்கம்
பினாங்கிலிருந்து திரும்பும் வழியில் ஜாவி நீதிமன்ற வளாகத்தில் சமூக ஆர்வலர் அருண் துரைசாமியை தாம் நேரில் சந்தித்தது, ஒரு குறுகிய நிகழ்வே என, சட்ட மற்றும் நிறுவன…
Read More » -
Latest
பினாங்கில் 42 வீடுகளை உடைத்துக் கொள்ளை; கும்பல் முறியடிப்பு
கோலாலம்பூர், மார்ச் 10-பினாங்கில் 42 வீடுகளை உடைத்துக் கொள்ளையிட்ட 8 பேரடங்கிய கும்பலை போலீஸார் முறியடித்துள்ளனர். 2024 முதல் 2025 அக்டோபர் வரை செயல்பட்ட இந்தக் கும்பல்,…
Read More » -
Latest
பினாங்கு நில வரி உயர்வு கணக்கீட்டு முறை தோல்வி; குவான் எங் தாக்கு
ஜோர்ஜ்டவுன், மார்ச்-9-பினாங்கில் நில வரி உயர்வு தொடர்பான நடப்பு கணக்கீட்டு முறையை கைவிட்டு, புதிய மற்றும் நியாயமான முறைக்கு மாநில அரசு மாற வேண்டுமென, முன்னாள் முதல்வர்…
Read More »