PM
-
Latest
மக்களின் கருத்துகளைக் கேட்க AI அவதாரத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, ஜூலை-19-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பொது மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்காக, AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தனது அவதாரத்தை (Avatar) அறிமுகப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட…
Read More » -
Latest
AI யுகத்தில் ஊடகவியலின் மனிதப் பண்புகள், உண்மைத் தன்மையை காக்க வேண்டும் – MPI ஊடக இரவில் பிரதமர்
கோலாலம்பூர், ஜூலை-18 – “தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவல்களை மேம்படுத்த வேண்டும், ஆனால் அது ஊடகவியலின் அடிப்படையான மனிதப் பண்புகள், விவேகம் மற்றும் சரிபார்ப்புத் தன்மையைச் சிதைக்க அனுமதிக்கக்கூடாது”…
Read More » -
Latest
மலேசியாவில் இஸ்ரேல் நாட்டினர் கண்டறியப்பட்டால் உடனடியாக நாடு கடத்தப்படுவர்; பிரதமர் அன்வார் திட்டவட்டம்
கோலாலாம்பூர், ஜூலை-15-மலேசியாவில் இஸ்ரேல் நாட்டினர் எவரேனும் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜோகூர்,…
Read More » -
Latest
ஊடகவியலாளர்கள் மீதான புகார்கள் இனி முதலில் மலேசிய ஊடக மன்றத்திடம் பரிசீலனை – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை-7-ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான புகார்கள் இனி தானாகவே விசாரணைக்கோ அல்லது அமுலாக்க நடவடிக்கைகளுக்கோ உள்ளாக்கப்படாது என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
மடானி தேசிய டேக்ஸி புதுப்பிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தார் பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை-3-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று கோலாலம்பூர், டத்தாரான் மெர்டேக்காவில் மடானி தேசிய டேக்ஸ் புதுப்பிப்பு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம், நாட்டின்…
Read More » -
Latest
e-wallet நிறுவனங்கள் மோசடிகளுக்கு ஆளாகுவோருக்கு 7 வேலை நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் – பிரதமர்
அலட்சியமாகச் செயல்படும் இ-வாலட் (e-wallet) நிறுவனங்கள், மோசடிகளுக்கு ஆளாகி பாதிக்கப்படுவோருக்கு ஏழு வேலை நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இ-வாலட் சேவை வழங்கும்…
Read More » -
Latest
புத்ராஜெயாவுக்கு செலுத்தும் வரியை விட அதிக நிதி பெரும்பாலான மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது – பிரதமர்
கோலாலம்பூர், ஜூன் 30: சில மாநிலங்கள் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார். 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில்,…
Read More » -
Latest
புதிய அதிநவீன அனைத்துலகப் பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்தார் அன்வார்
கோலாலாம்பூர், ஜூன்-30-மலேசியர்களுக்கான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அதிநவீன அனைத்துலகக் கடப்பிதழை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்துள்ளார். புதிய பயோமெட்ரிக்…
Read More » -
Latest
25,000 மலேசியர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பு: புதிய ‘பாக்காட் மடானி’ திட்டத்தைப் பிரதமர் அன்வார் தொடங்கி வைத்தார்
சிரம்பான், ஜுன்-30-மலேசியாவில் சுமார் 25,000 உள்நாட்டுப் பணியாளர்கள் பயனடையும் வகையில் புதிய ‘பாக்காட் மடானி’ (Bakat Madani) திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
ஷா ஆலாம் LRT சேவையைத் தொடக்கி வைத்த பிரதமர் அன்வார்; நாளை முதல் ஒரு மாதம் இலவசப் பயணம்
கிள்ளான், ஜூன்-28-பொதுப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, கிள்ளானில் புதிய Shah Alam LRT பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More »