PM
-
Latest
மின் கட்டணம் நிச்சயம் உயரும்; ஆனால் 14% வரை போகாது; பிரதமர் தகவல்
கோலாலம்பூர், பிப்ரவரி-3 – தீபகற்ப மலேசியாவில் வரும் ஜூலை தொடங்கி மின்சாரக் கட்டணம் 14 விழுக்காடு அதிகரிக்கவிருப்பதாகக் கூறப்படுவதை, பிரதமர் மறுத்துள்ளார். எனினும், மறுஆய்வுக்குப் பிறகு அக்கட்டணம்…
Read More » -
Latest
நெல் விவசாயிகளின் பேரணி இந்தோனீசிய அதிபரின் வருகையைப் பாதிக்கக் கூடாது – பிரதமர் நினைவுறுத்து
புத்ராஜெயா, ஜனவரி-27 – புத்ராஜெயாவில் இன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள நெல் விவசாயிகளின் பேரணி, அரசு முறைப் பயணமாக மலேசியா வரும் இந்தோனீசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோவின் (Prabowo…
Read More » -
Latest
தஞ்சோங் டாவாய் தீ விபத்து; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமர் 80,000 ரிங்கிட் நிதியுதவி
சுங்கை பட்டாணி, ஜனவரி-12, கெடா, சுங்கை பட்டாணி, தஞ்சோங் டாவாயில் உள்ள மீனவ கிராமத்தில் கடந்த வாரமேற்பட்ட தீ விபத்தில் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களில் ஒருவர்…
Read More » -
Latest
கால்பந்து மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு 30 மில்லியன் ரிங்கிட்டுக்கு உயர்வு; பிரதமர் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜனவரி-13, தேசியக் கால்பந்து மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் 30 மில்லியன் ரிங்கிட்டுக்கு உயர்த்துகிறது. 2025 வரவு செலவு அறிக்கையில் 15 மில்லியன் ரிங்கிட் நிதி…
Read More » -
Latest
2026 மலேசியாவுக்கு வருகைப் புரியும் ஆண்டின் பிரச்சார இயக்கம்; எந்த மாநிலத்தையும் புறக்கணிக்காதீர் என பிரதமர் உத்தரவு
செப்பாங், ஜனவரி-6 – 2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டின் பிரச்சார இயக்கத்தில் எந்தவொரு மாநிலத்தையும் புறக்கணிக்க வேண்டாமென பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். அவ்வியக்கம் அதன் நோக்கத்தை…
Read More » -
Latest
வெள்ளம், ஏழ்மை விவகாரங்களை தீர்ப்பதில் தாமதம் இருக்காது – பிரதமர் அன்வார் திட்டவட்டம்
புத்ரா ஜெயா, ஜன 3 – மோசமான வறுமையை துடைத்தொழிப்பது மற்றும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது உட்பட மக்களுக்கான அனைத்து திட்டங்களும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று…
Read More » -
Latest
மின் கட்டண உயர்வு மக்களைப் பாதிக்காது; பிரதமர் உத்தரவாதம்
புத்ராஜெயா, டிசம்பர்-27, மின்சாரக் கட்டண உயர்வு மக்களைப் பாதிக்கும் வகையிலிருப்பதை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார். கட்டண…
Read More » -
Latest
இன்று பொதுத் தேர்தல் நடந்தால் ஒற்றுமை அரசாங்கமே வெற்றிப் பெறும்; பிரதமர் நம்பிக்கை
சுபாங் ஜெயா, டிசம்பர்-22, இந்த இடைப்பட்ட காலத்தில் பொதுத் தேர்தல் நடந்தால் ஒற்றுமை அரசாங்கமே வெற்றிப் பெறுமென பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். சீரான பொருளாதார நிர்வாகத்திற்கு தமதரசு…
Read More » -
Latest
மக்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் இன அடிப்படையிலான பாகுபாட்டை நான் காட்டுவதில்லை – அன்வார்
சுபாங் ஜெயா, டிசம்பர் 21, மக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இன அடிப்படையிலான பாகுபாடு காட்டப்படுவதாக தம்மீது குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டாம் என கூறியுள்ளார் பிரதமர் டத்தோ…
Read More »