PM
-
Latest
ஊழல் தடுப்பு ஆணையத்தை நாடாளுமன்றத்தின் கீழ் வைப்பதா? சாதகப் பாதக அம்சங்கள் ஆராயப்படும் என்கிறார் பிரதமர்
புக்கிட் மெர்தாஜாம், ஜூன்-18, MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை நாடாளுமன்றத்தின் கீழ் வைக்கக் கோரும் பரிந்துரை ஆராயப்படும். அதனால் ஏற்படப் போகும் சாதகப் பாதக…
Read More » -
Latest
மானியங்கள் அகற்றப்படவில்லை; மேலும் ஆக்ககரமாக நிர்வகிக்கப்படுகின்றன – பிரதமர்
புத்ராஜெயா, ஜூன்-17 – சிலர் கூறுவது போல் அரசாங்கம் மானியங்களை அகற்றவில்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளார். மாறாக, உதவித் தொகை மேலாண்மை…
Read More » -
Latest
கிரேட் A, B, C முட்டைகளின் விலை, தலா 3 சென் இறக்கம் – பிரதமர் அறிவிப்பு
புத்ராஜெயா, ஜூன் 17 – இலக்கிடப்பட்ட மானியத் திட்டம் வாயிலாக கிடைக்கும் பலன்களை, மக்களுக்கு திரும்பத் தரும் முயற்சியாக, நாடு முழுவதும் கிரேட் A,B மற்றும் C…
Read More » -
Latest
பள்ளிப் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தினால், உரிமம் பறிபோகும்; பிரதமர் கடும் எச்சரிக்கை
புத்ராஜெயா, ஜூன்-14, இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானிய முறையின் கீழ் பட்டியலிடப்பட்ட பள்ளிப் பேருந்து நடத்துநர்கள், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தினால் நிச்சயம் நடவடிக்கைப் பாயும் என பிரதமர்…
Read More » -
Latest
ஊழல் குற்றவாளிகளுக்கு எதிராக போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ; பிரதமர் வலியுறுத்தல்
கோலாலம்பூர், ஜூன் 14 – முறைகேடு அல்லது ஊழலுக்கு எதிராக சட்ட விதிமுறைகளின் படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடு பாதுகாப்பாக இருக்காது என பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
அனைத்து பொதுப் பல்கலைக்கழகங்களிலும் 7% இந்திய மாணவர் சேர்க்கை அதிகரிப்புக்கு அரைகூவல்
நாடு முழுவதும் உள்ள SPM பேரளவிலான தகுதியுடைய இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷன், ஆசாசி, பாலிடெக்னிக்குகள் மற்றும் பிற கல்வித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கும் போது, ஒரு அழுத்தமான…
Read More » -
Latest
ஊழல், அதிகார முறைகேடுகளை மூடி மறைத்தால், அரசுத் துறைத் தலைவர்களுக்கு பதவி உயர்வு இல்லை- பிரதமர்
புத்ராஜெயா, ஜூன்-10, பொதுச் சேவையில் தத்தம் துறைகளில் நிகழும் ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளை மூடி மறைக்கும் துறைத் தலைவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என பிரதமர்…
Read More » -
Latest
“நாட்டை காப்பாற்றவே, இலக்கிடப்பட்ட மானிய திட்டம்” ; கூறுகிறார் அன்வார்
புத்ராஜெயா, ஜூன் 10 – இலக்கிடப்பட்ட மானியத் திட்டத்தை அமல்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை, நாட்டை காப்பாற்றவே என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (Datuk Seri…
Read More » -
Latest
கோப்பன்ஹெகன்னில் டென்மார்க் பிரதமர் ஆடவனால் தாக்கப்பட்டார்
கோப்பன்ஹெகன் , ஜூன் 8 – கோப்பன்ஹெகன் சதுக்கத்தில் டென்மார்க் பிரதமர் Mette Frederiksen ஆடவன் ஒருவனால் தாக்கப்பட்டார். அந்த சம்பவம் தொர்பில் Frederiksen பெரும் அதிர்ச்சிக்கு…
Read More » -
Latest
ஊடக சுதந்திரத்திற்கு உத்தரவாதம் உண்டு, ஆனால் அதனை பயன்படுத்தி நாட்டை பிளவுபடுத்தாதீர் – பிரதமர் வரியுறுத்து
கோலாலாம்பூர், ஜூன் 8 – இந்நாட்டில் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அந்த சுதந்திரத்தை பயன்படுத்தி நாட்டில்…
Read More »