PM
-
Latest
அம்னோ தலைவர்களின் அழுத்தத்தினால் பொதுத் தேர்தலை பிரதமர் இப்போது நடத்தக்கூடாது – டாக்டர் ராமசாமி வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன் 4 – நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கியிருக்கும் அம்னோவைச் சேர்ந்த சில தலைவர்களின் நெருக்குதலுக்கு அல்லது அழுத்தத்தினால் பிரதமர் Ismail Sabri Yaakob இப்போதைக்கு 15ஆவது…
Read More » -
Latest
ஊடகத் துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும்; பிரதமர்
கோலாலம்பூர், மே 30 – இந்நாட்டில் பேச்சு சுதந்திரம் இருப்பதை உறுதி செய்ய, ஊடகத் துறை சுதந்திரமாகவும், எந்தவொரு தரப்பின் தலையீடு இன்றியும் செயல்பட வேண்டுமென பிரதமர்…
Read More » -
Latest
சுராய்டா தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பார்; பிரதமர்
கோலாலம்பூர், மே 28 – பெர்சாத்து கட்சியிலிருந்து வெளியேறியிருக்கும் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுராய்டா கமாரூடின் தற்போதைக்கு தொடர்ந்து அமைச்சரவையில் நீடித்திருப்பார் என பிரதமர் டத்தோ ஶ்ரீ…
Read More » -
Latest
பிரதமர் இஸ்மாயில் ஜப்பானிய பிரதமருடன் சந்திப்பு
தொக்யோ , மே 27 – மலேசியா – ஜப்பான் இடையிலான உறவை மேலும் மேம்படுத்தும் விதமாக, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும், ஜப்பானிய பிரதமர் Fumio…
Read More » -
Latest
தென் சீனக் கடல் தகராறில் ரஷ்ய பாணியை பின்பற்றாதீர் சீனாவுக்கு பிரதமர் வலியுறுத்து
தோக்யோ, மே 27- தென் சீனக் கடல் தகராறுக்கு தீர்வு காண்பதில் ரஷ்ய பாணியை சீனா பின்பற்றக்கூடாது என பிரதமர் Ismail Sabri Yaakob கேட்டுக்கொண்டார். உக்ரைய்ன்…
Read More » -
Latest
சீ போட்டி தங்கப் பதக்க இலக்கை மலேசியா நிறைவு செய்தது பிரதமர் பாராட்டு
கோலாலம்பூர், மே 21 – வியட்னாமில் நடைபெற்றுவரும் 31-ஆவது சீ விளையாட்டுப் போட்டியில் 36 தங்கப் பதக்கங்களை வென்ற மலேசிய விளையாட்டாளர்களுக்கு பிரதமர் Ismail Sabri Yaakob…
Read More » -
Latest
சர்ச்சைகுரியவரை தூதராக நியமிக்க வேண்டுமா ?
கோலாலம்பூர், மே 20 – Pasir Salak நாடாளுமன்ற உறுப்பினரான Tajuddin Abdul Rahman சர்ச்சைக்குரியவராக இருக்கும்போது அவரை பிரதமர் Ismail Sabri இந்தோனேசியாவுக்கான தூதராக நியமிக்க…
Read More » -
Latest
முக்கிய எதிர்க்கட்சிகளின் ஆதரவை ரணில் பெற்றார்
கொழும்பு, மே 17 , முக்கியமான இரண்டு எதிர்க்கட்சிகளின் ஆதரவை இலங்கையின் புதிய பிரதமரான ரணில் விக்ரமசிங்கே பெற்றார். பொருளாதார நெருக்கடிக்க தீர்வு காணக்கூடிய அமைச்சரவை அமைக்கும்…
Read More » -
Latest
15-வது பொதுத் தேர்தலுக்கான தேதியை அமைச்சரவை முடிவு செய்யும் : கட்சி அல்ல – பிரதமர்
கோலாலம்பூர், மே 16 – கட்சித் தேர்தலை ஒத்தி வைக்க அம்னோ கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், அந்த முடிவு 15-வது பொதுத் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிப்பதற்கு…
Read More » -
Latest
விசாக தினம் ; பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
பெட்டாலிங் ஜெயா, மே 15- விசாக தினத்தைக் கொண்டாடும் அனைத்து பௌத்தர்களுக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் வாழ்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். சகிப்புத்தன்மை மற்றும் அன்புக்கு…
Read More »