PM
-
Latest
இஸ்ரேல் கொடியை பயன்படுத்தும் கப்பல்கள் மலேசியாவில் நங்கூரமிட தடை ; கூறுகிறார் பிரதமர்
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 20 – இஸ்ரேல் கொடியை பயன்படுத்தும் கப்பல்களை, இனி நாட்டின் நீரிணைப் பகுதியில் நங்கூரமிட அனுமதிப்பதில்லை, என அரசாங்கம் இன்று தீர்மானித்துள்ளது. அதே…
Read More » -
Latest
கிழக்கை நோக்கும் கொள்கையில் இனி சீனாவும் இடம்பெறும் -பிரதமர் அன்வார் தகவல்
கோலாலம்பூர், டிச 19 – நாட்டின் கிழக்கை நோக்கும் கொள்கையில் ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடன் இனி சீனாவும் சேர்த்துக்கொள்ளப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
திறமையும் விவேகமும் இருந்தால் மலாய்க்கார தலைவர்கள் பிதரமராகலம் -புவாட் ஷர்காசி
கோலாலம்பூர். டிச 17 – திறமையும் , விவேகமும் இருந்தால் மலாய்க்கார தலைவர்கள் பிரதமராகலாம் என்பதால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதில்லையென அம்னோ உச்சமன்ற உறுப்பினர்…
Read More » -
Latest
இன்று ஜப்பானிய பிரதமருடன் அன்வார் பேச்சு நடத்துவார்
தோக்யோ, டிச 16 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தோக்யோவில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் பேச்சு நடத்தவிருக்கிறார். உள்ளூர் நேரப்படி காலை 11…
Read More » -
Latest
அரசியல் மாற்றத்தினால் மலாய்க்காரர் பிரதமராகுவதில் உறுதியில்லை – முஹிடின் யாசின்
கோலாலாம்பூர், டிச 16 – அரசியல் மாற்றத்தின் காரணமாக நாட்டில் தொடர்ந்து மலாய்க்கார நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமராக வருவார் என்பதில் உறுதியில்லையென பெரிக்காத்தான் நேசனல் தலைவர் டான்ஸ்ரீ…
Read More » -
Latest
பிரதமர் பதவியை மலாய்க்கார்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்த அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் தேவையில்லை -அன்வார் திட்டவட்டம்
பாங்கி, டிச 15 – மலாய்க்காரர்களுக்கு மட்டுமே பிரதமர் பதவியை கட்டுப்படுத்த கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் தேவையில்லையென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
பணி ஓய்வுப் பெற்றவர்களின், ஓய்வூதியம் குறைக்கப்படாது; அரசாங்கம் உத்தரவாதம்
கோலாலம்பூர், டிசம்பர் 14 – பணி ஓய்வுப் பெற்ற அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியம் ஒருபோதும் குறைக்கப்படாது என அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியுள்ளது. அவர்கள் தற்சமயம் பெறும் ஓய்வூதிய…
Read More » -
Latest
மலாய்க்காரர் அல்லாதார் பிரதமராக முடியும் உரை தொடர்பில் லிம் கிட் சியாங் போலீசிடம் விளக்கம் அளிப்பார்.
கோலாலம்பூர், டிச 11 – மலாய்க்காரர் அல்லாதர் பிரதமராக நியமிக்க முடியும் என்று அண்மையில் தாம் வெளிநாட்டில் ஆற்றிய உரை குறித்து டி.ஏ.பியின் மூத்த தலைவர் லிம்…
Read More » -
Latest
RM100 இ-வாலட் தொகை; டிசம்பர் நான்காம் தேதியிலிருந்து மீட்டுக் கொள்ளலாம்
கோலாலம்பூர், நவம்பர் 29 – ஆண்டுக்கு ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கும் குறைவான வருமானம் ஈட்டும், 21 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்களுக்கு, இ-மடானி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூடுதல்…
Read More »