PM
-
Latest
ஆலய விவகாரங்களுக்கு தீர்வுக்கான பிரதமரிடம் மனு தாக்கல்; பேராக் இந்து சங்கம் திட்டம்
ஆலய விவகாரங்களுக்கு தீர்வுக்கான பிரதமரிடம் மனு தாக்கல்; பேராக் இந்து சங்கம் திட்டம் கோலாலம்பூர், பிப்ரவரி-11, – அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள இந்து ஆலயங்கள்…
Read More » -
Latest
அனுமதி இல்லாத கோவில்களுக்கு எதிராக பிரதமரின் நிலைப்பாட்டை ஆதரித்தார் சிலாங்கூர் சுல்தான்; மாநிலத்தில் அப்படிபட்ட 687 கோயில்கள்
அனுமதி இல்லாத கோவில்களுக்கு எதிராக பிரதமரின் நிலைப்பாட்டை ஆதரித்தார் சிலாங்கூர் சுல்தான்; மாநிலத்தில் அப்படிபட்ட 687 கோயில்கள் ஷா ஆலாம், பிப்ரவரி-10, அனுமதியில்லாமல் கட்டப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு…
Read More » -
மலேசியா
பிரதமர் அன்வார்: VM2026-ல் “Cerita Malaysia Kita” மூலம் உலகுக்கு மலேசியாவின் வண்ணமயமான கதை
சன்வே, பிப்ரவரி-6, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சன்வே லேகூனில் “Cerita Malaysia Kita” என்ற தேசிய சுற்றுலா ஊக்குவிப்பு முயற்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.…
Read More » -
Latest
புதிய வரலாறு: மலேசியாவின் மொத்த வாணிபம் RM3 ட்ரில்லியனை எட்டியது – பிரதமர்
கோலாலம்பூர், ஜனவரி-20-மலேசியா தனது வாணிப வரலாற்றில் முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்தாண்டு நாட்டின் மொத்த வாணிபம் என்றும் இல்லாத வகையில் RM3 ட்ரில்லியனைத் தாண்டியதாக, பிரதமர்…
Read More » -
Latest
2027ஆம் ஆண்டில் 5 வயதில் பாலர் பள்ளி, 6 வயதில் முதல் வகுப்பு தொடங்கும் – பிரதமர்
கோலாலம்பூர், ஜன 20 – அடுத்த ஆண்டு தொடங்கி பாலர் பள்ளி வகுப்பு 5வயதில் தொடங்கும் அதே வேளையில் முதல் வகுப்பு ஆறு வயதில் தொடங்கும் என…
Read More » -
Latest
அரசு, பெற்றோர்கள் & ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கல்வி பாதையில் வெற்றிக்கு வழிவகுக்கும்; பள்ளி முதல் நாளில் Sungai Besi தமிழ்ப்பள்ளிக்கு வருகை தந்த பிரதமர்
கோலாலம்பூர், ஜனவரி 12 – கல்வித்துறை நாட்டின் முதன்மை முன்னுரிமையாகவே தொடரும் என்றும், வெறும் கொள்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் மட்டும் கல்வி வெற்றிக்கு போதாது என்றும்…
Read More » -
Latest
பிரதமர் பதவிக்கால வரம்பு மசோதா: Menteri Besar & Ketua Menteri பதவிகளுக்குப் பொருந்தாது
புத்ராஜெயா: பிரதமரின் பதவிக்காலத்தை அதிகபட்சம் 10 ஆண்டுகள் அல்லது இரண்டு முழு காலங்கள் என வரையறுக்கும் மசோதா, மாநிலங்களின் முதலமைச்சரான Menteri Besar மற்றும் முதல்வரான Ketua…
Read More » -
Latest
RM285.2 பில்லியன் முதலீடுகள்: மக்களுக்கு பலன் – பிரதமர்
கோலாலம்பூர், டிசம்பர் 24 – மடானி அரசின் 285.2 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீடுகள், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு நேரடி பயன்களையும் வழங்கி வருகின்றன…
Read More » -
Latest
தேசிய நல்லிணக்கத்தை மக்கள் தொடர்ந்து மதிக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்து
புத்ராஜெயா, நவம்பர்-12, நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் எளிதில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என மக்களுக்கு பிரதமர் அறைக்கூவல் விடுத்துள்ளார். “நாம் அடைந்த அமைதி, ஒற்றுமை, வளர்ச்சி — இவை…
Read More »
